மகிந்தவின் வருகையை தடுக்க முடியாவிட்டால் மத்திய அரசிலிருந்து விலகத் தயாரா?- திமுகவிடம் வைகோ
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வருகையை தடுக்க முடியாவிட்டால் மத்திய அரசிலிருந்து விலகத் தயாரா என்று திமுகவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.