""ஏழு நாள் கஸ்டடி கேட்டோம்.. ஆறு நாள் கிடைச்சிருக்கு.. இவங்கள்ல மூணு நாலு பேரு கத்துக்குட்டி பசங்க.. பகல்ல லோடுமேன் வேலை பார்த்துட்டு ராத்திரி பார்ட் டைம் ஜாப் பார்க்கிற மாதிரி.. கொலை செய்ய வந்தவனுக.. ஒழுங்கா அருவா பிடிக்கத் தெரியாதவனுக.. அதான்.. பொட்டு சுரேஷ போடுறப்ப சந்தானம் கையிலயும் வெட்டு விழுந்திருக்கு..
-
9 பிப்., 2013
""ஏழு நாள் கஸ்டடி கேட்டோம்.. ஆறு நாள் கிடைச்சிருக்கு.. இவங்கள்ல மூணு நாலு பேரு கத்துக்குட்டி பசங்க.. பகல்ல லோடுமேன் வேலை பார்த்துட்டு ராத்திரி பார்ட் டைம் ஜாப் பார்க்கிற மாதிரி.. கொலை செய்ய வந்தவனுக.. ஒழுங்கா அருவா பிடிக்கத் தெரியாதவனுக.. அதான்.. பொட்டு சுரேஷ போடுறப்ப சந்தானம் கையிலயும் வெட்டு விழுந்திருக்கு..
யாழ்.நாவற்குழியில் பா.உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிங்கள மக்கள்
யாழ்.நாவற்குழி பிரதேசத்திலுள்ள நிலமைகளைப் பார்வையிடச் சென்றிருந்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரனுடன் அங்கு குடியேற்றப்பட்டிருக்கும் சிங்கள மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
8 பிப்., 2013
ராஜபக்ச வருகை! சென்னை அண்ணாசாலை போக்குவரத்தை முடக்கி ராஜபக்ச உருவபொம்மை எரிப்பு!
இன்று (08/02/2013) காலை 11 மணியளவில் சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சல் நிலையத்தை கொடுங்கோலன் இராஜபக்ச இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து "தமிழர் எழுச்சி இயக்கத்தைச் சார்ந்த 70 க்கும் மேற்ப்பட்ட தோழர்கள் முற்றுகையிட்டனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)