புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 மார்., 2013



இலங்கைப் பிரச்சனை! புதுக்கோட்டை
கல்லூரி மாணவர்கள் தொடர் உண்ணாவிரதம்!
இலங்கைப் பிரச்சனையில் இந்தியா தலையிட வேண்டும். தனி தமிழ் ஈழம் அமைய ஐ.நா மன்றம் ஈழத் தமிழர்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். போர் குற்றவாளியான ராஜபக்சேவை தண்டிக்க ஐ.நா. அவையில் இந்தியா தீர்மான
அழகிரியின் கோட்டையான மதுரையில் பந்த் படு தோல்வி  ஆதாரம் புதியதலைமுறை 

சென்னை அண்ணா சாலையில் சாலை மறியலில் ஈடுபட்ட ஸ்டாலின் வீரமணி திருமாவளவன் கைதாகினர் 
போக்குவரத்து தொழில் சங்கங்கள் பெரும்பாலும் எ.தி.மு.க அணியை சேர்ந்தவை என்பதால் பொஇக்குவரது வழமை போல நடக்கின்றன 
டெசோ போராட்டங்கள் பிசுபிசுத்தன.அரச ஏற்பாட்டில் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்ட காவல் துறை பேரூந்துகளில் சாலை மறியலில் ஈடுபடும் நூற்றுக்கணக்கான வர்கள் உடனடியாகவே கைதவதால் போரட்ட்நகல் பெரிதாக  தாக்கத்தை ஏற்படுத்தவில்லை 
மதுரை அண்ணாமலை பல்கலைகழக மாணவர்கள் 300 பேர் போராட்டம் ஆ னால் சுமார் 30 000 மாணவர்கள் அதரவாக  குவிந்துள்ளனர் 

கருணாநிதியுடன் கோபமாக இருக்கும் குஷ்பு விரைவில் காங்கிரசிஸ் சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
ஐதராபாத்தில் சிரஞ்சீவியை சந்தித்து அவர் பேசி உள்ளதாகவும், மார்ச் 15ம் திகதிக்குப் பின்னர் அவர் காங்கிரசிஸ் சேர வாய்ப்புள்ளது என்றும் தமிழகத்தின் பிரபல
மாணவர்களின் எரிமலை வெடித்து விட்டது!
*************************************************************
இன்று பின்வரும் இடங்களில் மாணவர் போராட்டங்கள் 
ஆக் ரோஷத்துடன் ஆரம்பம் ஆகிவிட்டதாக தகவல்கள் வருகின்றன..!
மாணவர் சக்தி மகத்தான சக்தி!

இதோ பின்வரும் கல்லூரிகளில் மாணவர் போராட்டங்கள் வெடித்துவிட்டன.அவையாவன..

(1)மதுரை சட்டக்கல்லூரி மாணவர்கள்
(2)காரைக்குடி அழகப்பா கல்லூரி..
(3) காரைக்குடி ஆனந்தா கல்லூரி..
(4)சென்னை லயோலா கல்லூரி 2000 மானவர்கள் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தை தொடக்கி விட்டனர்.
(5)கும்பகோணக் கல்லூரி ஒன்றில் இருந்து2000 மாணவர்கள் போராட்டத்தை தொடக்கி விட்டனர்.
(6)திருச்சி தூய வளனார் கல்லூரியைச் சேர்ந்த 10 மாணவர்கள் காலவரை அற்ற உண்ணா நோன்பை
(7)மதுரை..பெரம்பலூர் ஆத்தூர் சாலையில்(எசனை,கடகால்)மாணவர்கள் சாலைமறியலை தொடங்கியுள்ளனர்.
(8)கும்பகோணம் பூம்புகார் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
(9)பாளையங் கோட்டை செயின்ட்.சேவியர் கல்லூரி மாணவர்களும் தீவிர போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
மேலும் அழகல்லோரிகளின் போராட்டங்கள் பற்றிய விபரங்கள் இன்னும் சில நிமிடங்களில் வரவுள்ளன என்பதுடன் நாளையும் பல மாணவர்களின் போராட்டங்கள் வெடிக்கவுள்ளன.என்பது குறிப்பிடத் தக்கது.

தீர்மானத்தின் மீது வரும் 21ம் தேதி வாக்கெடுப்புநடைபெற உள்ளது
ஜெனீவாவில் .நாமனித உரிமை பாதுகாப்பு கவுன்சிலின்22வது கூட்டம் தொடங்கியது அக்கூட்டத்தொடரில் கடந்தவாரம்
இலங்கைக்கு எதிராகஅமெரிக்கா மீண்டும்

24 கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த; வலி. வடக்குக் காணிகளை நிரந்தரமாகப் பறிக்க முடிவு
கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக குறித்த 24 கிராமசேவையாளர் பிரிவுகளையும் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாக நலன்புரி நிலையங்களிலேயே வாழ்ந்து வருகின்றார்கள்.

யாழ்ப்பாண ஊடகங்களுக்கு இல்லையாம் தெற்கு ஊடகங்களுக்கு தானாம் அனுமதி
யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் முழுமையாக செய்தி சேகரிப்பதற்கு யாழ்.மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு அனுமதி  மறுக்கப்பட்டுள்ளது. 
உதயன் சொல்லுவது பச்சைப்பொய்; நாங்கள் சொல்வதே உண்மை
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகை சொல்வது அப்பட்டமான பொய். அதில் கூறியிருக்கும் செய்தியை நம்ப வேண்டாம் என  காணி அமைச்சர் ஜானக பண்டார தென்னக்கோன் தெரிவித்தார்.
கனேடியத் தமிழர் மீதான தீவிரவாத குற்றச்சாட்டுகளை கைவிடும்படி அமெரிக்காவிடம் சிறிலங்கா கோரிக்கை
விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரித்த்தாகவும், கருவிகளை வாங்க முயற்சித்தாகவும் குற்றம்சாட்டி, கனேடியத் தமிழருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கையை கைவிடும் படி, அமெரிக்காவிடம் சிறிலங்கா அரசாங்கம் கோரியுள்ளது.

இந்தத் தகவலை கனடாவின் நசனல் போஸ்ட் நாளேடு வெளியிட்டுள்ளது. 

அமெரிக்கா கூட்டிய கூட்டத்திலிருந்து இடைநடுவில் வெளியேறிய சிறிலங்கா- இரா.துரைரத்தினம்.thx thinakathir

ஜெனிவா மனித உரிமை பேரவையின் 22ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பாக அமெரிக்கா முன்வைக்க உள்ள பிரேரணையின் நகல் கடந்த வியாழக்கிழமை மாலை அமெரிக்காவினால் உறுப்பு நாடுகளுக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பான கூட்டம் ஐ.நா.மனித உரிமை பேரவையின் 21ஆம் இலக்க மண்டபத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

அம்மையாருக்கு அது புரியாவிட்டால் அங்கே யாராவது இலக்கியம் தெரிந்தவர்கள் இருப்பார்களானால் கேட்டுத் தெளிவு பெறலாம் : கலைஞர்

திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு தஞ்சையில் பாராட்டு விழா நடைபெற்று - விவசாயிகள் எல்லாம் மன நிறைவோடு  விழாவிற்கு வந்திருந்து சிறப்பித்துள்ளார்கள்

இந்தியாவின் ஆலோசனை : இலங்கை நிராகரிப்பு
அமெரிக்காவுடன் பேச்சுநடத்த வேண்டும் என்ற இந்தியாவின் ஆலோசனையை இலங்கை நிராகரித்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்ஸில் பங்களாதேஷ் அணி அணித் தலைவர் ரஹீமின் இரட்டைச் சதத்தின் உதவியுடன் 68 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 8 ஆம் திகதி காலியில் ஆரம்பமாகியது.


மட்டக்களப்பு, செங்கலடியில் 36 வயது குடும்பஸ்தர் ஒருவர் ஒன்றரை வயது குழந்தையுடன் தனது மனைவி பணிப்பெண்ணாக சவூதி அரேபியாவிற்குச் செல்வதை தடுப்பதற்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஐயங்கேணியைச் சேர்ந்த ஜோசப் கிங்ஸ்லி அன்டனி என்ற இந்நபர் தேசிய மனித உரிமை ஆணைக்குழு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், பிரதேச

மட்டக்களப்பு, காரைதீவில் சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற சாயி பஜனையில் இசைக்கருவியை வாசித்துக்கொண்டிருந்த ஒருவர் திடீரென அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

காரைதீவைச் சேர்ந்த 65 வயதுடைய சீவரெட்னம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ad

ad