முதல்வர் ஜெயலலிதாவை புதிய தமிழகம் கட்சியின் எம்.எல்.ஏ., ராமசாமி சனிக்கிழமை சந்தித்து பேசினார். ராமசாமி, நிலக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ., ஆவார். தொகுதி வளர்ச்சி பணிவுகள் குறித்து ஆலோசிப்பதற்காக ஜெயலலிதாவை சந்தித்ததாக ராமசாமி தெரிவித்துள்ளார்.
யாழ் இந்துக் கல்லூரியை சேர்ந்த 18 மாணவர்களுக்கு கா.பொ.த உயர்தரப் பரீட்சையில் 3A சித்திகள்
இந்த வருடம் நடைபெற்ற கா.பொ.த உயர்தரப் பரீட்சையில் யாழ் இந்துக் கல்லூரி மாணவர்கள் 18 பேர் 3A சித்திகளைப் பெற்றுள்ளனர். இதில் 13 மாணவர்கள் கணிதத் துறையிலும், 2 மாணவர்கள் உயிரியல் துறையிலும், 3 மாணவர்கள் வர்த்தகத்துறையிலும் 3A
வவுனியா மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி சாதனை:-
வவுனியா வவுனியா மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி சாதனை படைத்துள்ளதாக பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி திரேசம்மா சில்வா தெரிவித்தார்.
கோவையில் ‘குடிமகள்’கள் தொல்லை : அரை குறை ஆடையில் நடுரோட்டில் ஆட்டம் - பாட்டம்
கோவை உக்கடம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் நேற்று மாலை 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஆப் பாட்டில் மது வாங்கினார். ரோட்டோரத்தில் நின்று ராவாக குடித்த அவர், சில நிமிடங்களில் தள்ளாட தொடங்கினார்.
நிதியுதவிகள் தமிழ் சமூகத்திற்கு செல்லும் என எண்ணியே புலம்பெயர் தமிழர்கள் புலிகளுக்கு நிதி வழங்கினர்!- அமெரிக்காவிடம் கோத்தபாய தெரிவிப்பு
அமெரிக்காவில் உள்ள புலம்பெயர் தமிழர்களிடம் விடுதலைப் புலிகள் நிதி சேகரிப்பதை அனுமதித்தால் விடுதலைப்புலிகளின் வன்முறைக்கு ஆதரவான நிலை தொடரும் என முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம அமெரிக்காவிடம் தெரிவித்திருந்தாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
டுபாய் மரியோட் விடுதியில் கோத்தபாய என்ன செய்தார்? முன்னணி ஆயுத முகவர்களுடன் இரகசிய சந்திப்பு?
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச துபாயிலுள்ள மெரியட் ஹோட்டலில் முன்னணி ஆயுத முகவர்கள் சிலரை இரகசியமான முறையில் சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உயர்தர பரீட்சை விஞ்ஞான பிரிவில் முதலிடம் பெற்று மட்டு. புனித மைக்கேல் கல்லூரி மாணவன் சாதனை
க.பொ.த. உயர்தர பரீட்சையில் மட்./ புனித மைக்கேல் கல்லூரி மாணவன் விஞ்ஞான பிரிவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் இடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் கடத்த முயன்ற சிங்கப்பூர் தமிழர் நாடு கடத்தப்பட்டார்
விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் வழங்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்காவில் சிறைவாசம் இருந்து வந்த சிங்கப்பூர் தமிழர் நாடு கடத்தப்பட்டுள்ளார்.
தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் ஆண் அனகொண்டாவை விழுங்கிய பெண் அனகொண்டா!
தெஹிவளை மிருகக்காட்சிச் சாலையில் ஆண் அனகொண்டா பாம்பு ஒன்றை, பெண் அனகொண்டா பாம்பு ஒன்று விழுங்கியுள்ளது.ஒரே கூட்டில் அடைக்கப்பட்டிருந்த ஆண் அனகொண்டா பாம்பை, குறித்த பெண் அனகொண்டா பாம்பவிழுங்கியுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் கடத்த முயன்ற சிங்கப்பூர் தமிழர் நாடு கடத்தப்பட்டார்
விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் வழங்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்காவில் சிறைவாசம் இருந்து வந்த சிங்கப்பூர் தமிழர் நாடு கடத்தப்பட்டுள்ளார்.51 வயதான பாலாஜி நாயுடு என்பவரே அமெரிக்க டலாஸ் சிறையில் இருந்து சிங்கப்பூரூக்கு நாடு கடத்தப்பட்டார்.
நாடாளுமன்றத் தேர்தலில், சிவகங்கைப் பாராளுமன்றத் தொகுதியின் பி.ஜே.பி.வேட்பாளர் நான்தான் என தொகுதியில் வலம் வந்துகொண்டிருக்கும் பி.ஜே.பி. மாநிலத் துணைத் தலைவர் ஹெச்.ராஜாவிற்கு எதிராக, தமிழகம் முழுவதுமுள்ள காவிக் கட்சிக்காரர்களின் வீட்டிற்கு "பி.ஜே.பி. மாநிலத் துணைத் தலைவர் ஹெச்.ராஜாவின்
"ஆணவத்தில் அழியும் மாநகர தந்தை' என்ற தலைப்பில் கோவை மாநகராட்சியின் மேயர் செ.ம.வேலுச்சாமியின் ஆணவங்களை நாம் 2012 மார்ச் 26 நக்கீரன் இதழில் வெளிப்படுத்தியிருந்தோம்.
ஐந்து மாநில தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, டெல்லி சென்றிருந்த தமிழக காங்கிரஸின் மூத்த தலைவரும், கட்சியின் நிர்வாகக்குழு உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், சோனியாவை சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் குறித்துப்
தி.மு.க. பொதுக்குழு என்றதுமே நாடெங்கும் பரபரப்பு. யாருக்கும் குறை வைக்கவில்லை கலைஞர்.
டிசம்பர் 15-ம் தேதி காலை 9 மணியிலிருந்தே பொதுக்குழு உறுப்பினர்கள் அறிவாலயத்திலுள்ள கலைஞர் அரங்கத்திற்குள் நுழையத் துவங்கினர். கட்சியின் அமைப்புச் செயலாளர்கள் டி.கே.எஸ். இளங்கோவன், கல்யாணசுந்தரம் இருவரும்
சர்வதேச திரைப்பட விழாவில் தங்கமீன்களுக்கு விருதுசென்னையில் நடந்த 11வது சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படமாக , தந்தை மகள் உறவை அற்புதமாக சித்தரித்துள்ள தங்க மீன்கள் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.