புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 டிச., 2013

டர்பன் டெஸ்ட் போட்டியில் காலிஸ்-டிவில்லியர்ஸ் அபாரம்: தென் ஆப்பிரிக்கா 299 ரன் குவிப்பு
இந்தியா–தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 2–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டர்பனில் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் இந்தியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 181 ரன் எடுத்திருந்தது.
இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக பத்திரிகையாளர் விடுதலை
இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக பத்திரிகையாளர் விடுதலை
சென்னையைச் சேர்ந்த மகா தமிழ் பிரபாகரன், ஈழத்தில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது பாதிக்கப்பட்ட தமிழ் ஈழ மக்களின் துயரங்களை தமிழகத்திலுள்ள வார இதழ் ஒன்றில் தொடராக எழுதினார். 

இந்நிலையில், இலங்கைக்கு சுற்றுலா விசாவில் சென்ற மகா தமிழ்
இலங்கையில் கைதான தமிழக பத்திரிகையாளர் விடுதலை: கடும் மன உளைச்சல் என சென்னையில் பேட்டி
சென்னையைச் சேர்ந்தவர் மகா தமிழ் பிரபாகரன். பத்திரிகையாளரான இவர் இலங்கைக்கு சுற்றுலா விசாவில் சென்று அங்குள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், வடக்கு மாகாண
திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழி: இன்று மேலும் சில மனித எச்சங்கள் மீட்பு- மனித புதைகுழிகள் உச்ச கட்ட மனித உரிமை மீறல்: சி.பாஸ்க்கரா
திருக்கேதீஸ்வரம் பிரதேசத்தில் இன்று மனித எச்சங்களை தேடும் பணியின் போது மேலும் சில மனித எலும்பு கூடுகளும் எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

என்னை கைது செய்து இவ்வாறு நடத்தியதற்கு ஜெனீவாவில் இலங்கை அரசாங்கம் பதில் சொல்ல வேண்டி இருக்கும் என இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு நாடுகடத்தப்பட்ட ஊடகவியலாளர் மகா. தமிழ் பிரபாகரன் 
சென்னை திரும்பிய மகா.தமிழ் பிரபாகரன் சென்னை விமான நிலையத்தில் வைத்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், ''இலங்கை ராணுவத்தால் தடை செய்யப்பட்ட எந்தப் பகுதிக்கும் நான் செல்லவில்லை. அவர்களால் அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு மட்டுமே சென்று புகைப்படம் எடுத்தேன்.

28 டிச., 2013


சர்வதேச விசாரணையை ஐ நா இடம் வலியுறுத்தும் தீவிர பிரசாரத்துக்கு கூட்டமைப்பு தீவிரம் 
இத்தகவலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் நேற்று உறுதிப்படுத்தினார்.
நான் லஞ்சம் வாங்கமாட்டேன்.  லஞ்சம் வாங்கவும் யாரையும் விடமாட்டேன் : கெஜ்ரிவால் சூளூரை
டெல்லியின் 7வது முதலமைச்சராக பதவியேற்றார் அரவிந்த் கெஜ்ரிவால்.   கெஜ்ரிவாலுக்கு டெல்லியின் துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.  
இந்தி நடிகர் பாரூக் ஷேக் மரணம்

ஷத்ரஞ் கி கிலாடி, சாஸ்மெ பதூர், கிஸி ஸே நா கெஹ்னா, நூரி  உள்பட நூற்றும் மேற்பட்ட இந்தி படங்களில் நடித்தவர் பழம்பெரும்  பாரூக் ஷேக். அவருக்கு வயது 65 துபாய் சென்றிருந்த அவருக்கு அங்கு நேற்று திடீர் என

யாழ் - இரணைமடு குடிநீர் விநியோகத் திட்டத்தை கிளிநொச்சி விவசாயிகளின் சம்மதமின்றி நடைமுறைப்படுத்த முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இத்திட்டம் தொடர்பாக ஆராய்ந்து முடிவு கூறும் வரை எந்தவொரு உடன்படிக்கைகளிலும் கையொப்பம் இடவேண்டாம் என கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளின் பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை தமிழ் அகதி ஒருவர் இந்தியாவின் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தமிழக பொலிஸார் தெரிவித்தனர்.
தமிழ் நாட்டின் பெரம்புலூர் மாவட்டம் துறைமங்களம் பிரதேசத்தில் உள்ள அகதி முகாமுக்கு எதிரில் நேற்று இந்த அகதி தனக்கு தானே எரியூட்டி தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சந்திரிக்கா பொதுவேட்பாளர்!- ஐ.தே.கட்சி இணக்கம்?
அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நிறுத்த ஐக்கிய தேசியக் கட்சி இணக்கம் வெளியிட்டுள்ளது.

டர்பன் டெஸ்ட் கிரிக்கெட்: முதல் இன்னிங்சில் இந்தியா 334 ரன்களில் சுருண்டது
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டர்பனில் நேற்று தொடங்கியது. முதலில் களமிறங்கிய இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்திருந்த
இந்திய கடல் பகுதிக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த 35 கப்பல் ஊழியர்கள் நிபந்தனை ஜாமீனில் விடுதலை
இந்திய கடல் பகுதிக்குள் ஆயுதங்களுடன் அனுமதியின்றி நுழைந்ததாக அமெரிக்காவின் "அட்வன் போர்டு" என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான "சீ மேன் கார்டு" எனும் பாதுகாப்பு கப்பல் கடந்த 12–ந்தேதி தூத்துக்குடி அருகே பிடிபட்டது. அந்த கப்பலில் இருந்த 10 மாலுமிகள்,
பிந்திய செய்தி 

    நாண்டேட் -பெங்களூர் விரைவு ரயிலில் தீ: 23 பேர் பலி

சனிக்கிழமை இன்று அதிகாலை ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள கொதசேரு ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த நாண்டேட்- பெங்களூர் விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீவிபத்தில் 23 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
வல்வெட்டித்துறை நகரசபையில் ஈ பி டி பி கூட்டமைப்புக்கு ஆதரவு 
பலத்த எதிர்பார்ப்புக்களை தோற்றுவித்திருந்த வல்வெட்டித்துறை நகரசபையின் வரவு செலவுத்திட்டம் இன்று ஏற்று அங்கீகரிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது சபையிலிருந்து 4 உறுப்பினர்களும் (தவிசாளர் உட்பட) ஆதரவாக வாக்களிக்க வரவு – செலவுத் திட்டம்

இலங்கைக்கு நெருக்கடி கொடுக்கத் தயாராகிறது அமெரிக்கா

ஜெனிவாக் கூட்டத்தொடரில் கடந்தமுறை நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் இலங்கை அரசு சாதகமான பிரதிபலிப்பை – முன்னேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளதா என்பது குறித்து ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அமெரிக்கா இம்முறை
சினிமாவாகிறது இசைப்ரியாவின் வாழ்க்கை!

சினிமாவாகிறது இசைப்ரியாவின் வாழ்க்கை

 விடுதலைப்புலிகள் நடத்திய தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்தவர் இசைப்ரியா. விடுதலைபுலிகள் அமைப்பின் செல்லப்பிள்ளையாக வலம் வந்தவர். இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தில் ராணுவத்திடம் பிடிபட்ட அவர் கொடூரமாக
நேற்று இரவு அல் ஜசீரா தொலைகாட்சியில் ஒளிபரப்பாகிய " இலங்கை வடுக்கள்"
நேற்று இரவு அல் ஜசீரா தொலைகாட்சியில் ஒளிபரப்பாகிய " இலங்கை வடுக்கள்" ( பகுதி 2 இன்று இரவு லண்டன் நேரம் 9.30 மணிக்கு அல் ஜசீரா தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும்)
பிந்திய செய்தி 
இலங்கை இராணுவத்தில் இரவோடு இரவாக தடாலடி இடமாற்றம் ! என்ன நடக்கிறது ?



நேற்றைய தினம் இரவு (வெள்ளியன்று) மகிந்தரால் சில அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. புலிகளுடனான போர் முடிவுக்கு வந்த பின்னர், இலங்கைத் தீவில் இடம்பெற்றுள்ள பாரிய இராணுவ மாற்றம் இதுவாகும். இது ஏன் நடைபெற்றுள்ளது ? எதற்காக நடைபெற்றுள்ளது என்பதனை பார்க்க முன்னர், யார் யார் எந்த தண்ணியில்லா காட்டுக்கு மாற்றமாகியிருக்கிறார்கள் என்று பார்ப்போமா ?
சிறிலங்கா அரச மீறல்கள் தொடர்பாக நம்பகமான விசாரணை - அனைத்துலக சமூகத்தின் அழுத்தம்: அல்ஜசீரா

சிறிலங்காவில் போர் முடிவடைந்ததானது இங்கு மீளிணக்கப்பாடு மேற்கொள்ளப்பட்டு ஜனநாயக ஆட்சி நடைபெறுவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாக உள்ளபோதிலும் சிறிலங்கா அரசாங்கத்தால் இழைக்கப்பட்ட பல்வேறு மீறல்கள் தொடர்பில் நம்பகமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என

ad

ad