வேலைக்காரருக்கு ரூ.600 கோடி சொத்தை கொடுத்த காங்கிரஸ் தலைவர் |
குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் ஒருவர் தனது வீட்டு வேலையாள் பெயரில் சுமார் 600 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை உயில் எழுதி வைத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. |
-
18 ஜன., 2014
அமெரிக்க போர்க் குற்ற நிபுணர் ஸ்டீவன் ராப்பின் அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
ஸ்டீவன் ராப், ஒருதலைப்பட்சமான தீர்மானத்தை எடுத்துள்ளார் என குற்றம் சுமத்தியுள்ளது.மன்னார், யாழப்பாண பேராயர்கள் மற்றும் புலி ஆதரவாளர்களினால் நாட்டுக்கு எதிராக அளிக்கப்பட்ட போலிச் சாட்சிகளை ராப் ஏற்றுக்கொண்டுள்ளார்.
விடுதலைப் புலிகள் அமைப்பில் ஒரு போராளியாக இல்லாவிட்டாலும், வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குறித்து விசாரணைகள் நடத்தப்படுவதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர்,போர்க் காலத்தில் மட்டுமன்றி போருக்குப் பிந்திய காலகட்டத்தில் அனந்தி சசிதரனது பங்கு தொடர்பாகவும் தற்போதைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
17 ஜன., 2014
வீரம் - விமர்சனம்!
அஜித் வந்து நின்னாலே போதும் என்று நினைக்கும் ரசிகர்களுக்கு அஜித் அரிவாள் தூக்கி அதகளம் புரிந்தால் கேக்கவா வேணும்! முழுக்க முழுக்க அஜித்துக்கு எப்படி மாஸ் சேர்க்கலாம் என்ற எண்ணத்திலேயே படமாக்கப்பட்டிருகிறது வீரம். வெள்ளை முடியொடு வந்து வீரமாய் சண்டைபோடுவது மட்டுமல்ல, ரசிகர்களின் உள்ளங்களையும் ஜெய்க்கிறார் அஜித். நீண்ட நாட்களுக்கு பிறகு வேட்டி சட்டையில் பளிச்சென இருக்கிறார் அஜித்.
ஜில்லா - விமர்சனம்!
ஒரு உறையில் ஒரு கத்தி தான் இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் மதுரையையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த தாதாவை மோகன்லால்(சிவன்) போட்டுத்தள்ளுகிறார். தன் மனைவி பூர்ணிமா பாக்யராஜுன் பிரசவத்திற்காக ஹாஸ்பிடலுக்கு சென்று கொண்டிருக்கும் மோகன்லாலை, அந்த தாதாவின் மகன்களான ரௌடியும், போலிஸும் வழிமறிக்கிறார்கள். தன்னிடம் டிரைவராக இருக்கும் விஜய்யின்
இலங்கை விஜயத்தின் பொழுது தொடர்ச்சியாக பின்தொடரப்பட்டேன்!- ராதிகா சிற்சபேசன்
இலங்கையில் பிறந்த கனேடிய எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசனின் (வயது 32) இலங்கை விஜயத்தின் பொழுது மோட்டார் சைக்கிள்களில் வந்த நபர்களினால் தொடர்ச்சியாக பின்தொடரப்பட்டதாக கனேடிய ஸ்டார் பத்திரிகைக்கு பாராளுமன்ற
16 ஜன., 2014
15 ஜன., 2014
காங்கிரசுடன் கூட்டணி இல்லை தனித்து போட்டி : மாயாவதி
பகுஜன் சமாஜ் கட்சி தலைவரான முன்னாள் முதல் மந்திரி மாயாவதி இன்று 58-வது பிறந்தநாள் விழா கூட்டம் தலைநகர் லக்னோவில் உள்ள ஒரு பூங்காவில் நடைபெற்றது. அப்போது பேசிய மாயாவதி பாராளுமன்ற தேர்தல் குறித்து கூறியதாவது:
நாடு முழுவதும் உள்ள தலித்துகளை நாம் ஒன்றிணைக்கவேண்டும். முஸ்லிம்கள் மற்றும் மேல்சாதி மக்களுக்கும் கட்சியில் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். பகுஜன் சமாஜ் கட்சியின் கொள்கை சகோதரத்துவம் நிறைந்ததாக இருக்கவேண்டும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)