புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 பிப்., 2014

இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழர்களை நாடு கடத்துக!- காங்கிரஸ்
இந்தியாவில் உள்ள அனைத்து சிறிலங்கா தமிழர்களையும் நாடு கடத்துமாறு காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

outh Africa 214/5 (83.0 ov)
Australia
South Africa won the toss and elected to bat
Stumps - Day 1


இலங்கை 61 ஓட்டங்களினால் வெற்றி .பங்களாதே~; அணிக்கு 290 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் குமார் சங்கக்காரவின் அபார சதத்தின் உதவியால் 290 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
பங்களாதே'pன் டாக்கவில் நேற்று ஆரம்பமான இப்போட்டியில் இலங்கை அணி நாணயச்சுழற்சில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன் படி ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக

விமான நிலையங்களை அமைக்கும் அதிகாரம் மாகாண சபைகளுக்கு இல்லை

முழு அதிகாரமும் மத்திய அரசிடமே
விமான நிலையங்களை நிறுவுவதற்கான முழு அதிகாரம் நாட்டின் மத்திய அரசாங்கத்திடமேயுள்ளது. இலங்கை அரசியல் யாப்பில்

சமூக வலைத்தள பாவனைகளை உடனடியாக தடை செய்ய முடியாது

நன்கு ஆராய்ந்த பின்பே நடவடிக்கை

சமூக வலைத்தளமான ‘பேஸ்புக்’ கினால் ஏற்படக்கூடிய பாதிப் புகளை தடுக்கும் வகையிலான கட்டுப்பாடு இலங்கைக்கு அவசியமென தகவல் ஊடகத்துறையமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்று தெரிவித்தார்.
இருப்பினும் இந்த கட்டுப் பாட்டினை நாட்டின் தகவல் தொழில்நுட்பத்தில் பாதிப்பினை ஏற்படுத்தாத வகையில் எவ்வாறு செயற்படுத்தலாமென்பது குறித்து தான் ஆராயத் தொடங்கியி ருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் ஊடகத்துறை யமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன் போது பேஸ்புக்கின் காரணமாக எமது நாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு மரணங்கள் குறித்து அமைச்சரிடம்

'தேசத்துக்கு மகுடம்' தேசிய அபிவிருத்திக் கண்காட்சி ஜனாதிபதி தலைமையில் இன்று கோலாகலமாக ஆரம்பம்

~உன்னதமான சமாதானத்தின் ஊடாக வளமான தேசம்' என்ற தொனிப் பொருளில் எட்டாவது கண்காட்சி
* மூன்று மாவட்டங்களிலும் 50,000 மில்லியன்

7 பேர் விடுதலை: தமிழக அரசின் முடிவு வேதனை தருகிறது: பாஜக மூத்த தலைவர் அருண்ஜேட்லி
முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரை விடுதலை செய்வதாக சட்டசபையில் முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். இது தொடர்பாக மத்திய அரசு 3 நாட்களில் பதில் அளிக்க வேண்டும். இல்லையெனில் அவர்களை தமிழக அரசே விடுதலை செய்யும் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.
7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்திருப்பது காங்கிரஸ் தலைவர்களிடம் கடும் அதிர்ச்சியைக்

தெலங்கானா தனி மாநில மசோதா ராஜ்யசபாவில் நிறைவேறியது 
தெலங்கானா தனி மாநில மசோதா ராஜ்யசபாவில் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. ஓட்டெடுப்புக்கு முன்பாக பேசிய பா.ஜ., மூத்த தலைவர் வெங்கையா நாயுடு, சீமாந்திரா பகுதிக்கு 10

எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற நடவடிக்கையின் விளைவாக 3 பேரின் விடுதலைக்கு சிக்கல்: கிருஷ்ணசாமி பேட்டி
சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதுகுறித்து சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம்

பத்து வயது பள்ளி மாணவி பலாத்காரம் செய்து படுகொலை; பா.ம.க பிரமுகர் உள்ளிட்ட 5 பேர் கைது
 

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, உள்ளூரைச் சேர்ந்த பா.ம.க பிரமுகர் உள்ளிட்ட 5 இளைஞர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
வாழப்பாடி அருகேயுள்ள சென்றாயம்பாளையத்தைச்

இலங்கைக்கு சார்பான நாடுகளால் அமெரிக்காவுக்கு அச்சம்
இலங்கைக்கு ஆதரவாக ஜெனீவாவில் சில நாடுகள் பிரேரணையை முன்வைக்கவுள்ளமையை அடுத்து அமெரிக்கா தமது யோசனை தொடர்பில் மீள்பரிசீலனையை மேற்கொண்டுள்ளது.

20 பிப்., 2014

மனைவியை பிரிந்தார் ஷிராந்தி ராஜபக்ஷவின் சகோதரர்
ஜனாதிபதியின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷவின் சகோதரரும் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் தலைவருமான நிஷாந்த விக்ரமசிங்கவின் மனைவியான திலக்ருக்ஷி விக்ரமசிங்க அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி மகிந்தவின் பிரித்தானிய விஜயம் ரத்து
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அடுத்த மாதம் பிரித்தானியாவுக்கு மேற்கொள்ளவிருந்த பயணம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெனிவாவில் வெற்றி பெற மந்திர தந்திரம் செய்யும் இலங்கை
ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட உள்ள பிரேரணையை தோற்கடிக்கும் நோக்கில், ராஜபக்ஷ அரசாங்க மந்திர தந்திர முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக அரச வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதாவுக்கு சட்டம் தெரியாது!- சுப்ரமணியன் சுவாமி
ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுவிப்பது என்ற தமிழக அரசின் முடிவை, பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
பலத்த காற்றுடன் மழை பொழியும்: வானிலை ஆய்வு மையம்

கனடாவின் ரொறன்ரோவில் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதிமுகவில் இணைந்தார் பண்ருட்டி ராமச்சந்திரன்

தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலருமான ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அக்கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டார் தேமுதிகவின் முன்னாள் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன்.
கீதா குமாரசிங்க திருமணம் செய்து கொள்ளுமாறு அழைத்தால் ஏற்க மாட்டேன்!- மங்கள சமரவீர - கீதா பதில்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எல்பிட்டிய தேர்தல் தொகுதியின் அமைப்பாளரான நடிகை கீதா குமாரசிங்க, தன்னை திருமணம் செய்து கொள்வதாக யோசனை முன்வைத்தால் அதனை தான் ஏற்றுக்கொள்ள போவதில்லை என ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
மாத்தறையில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கீதா குமாரசிங்க அப்படியான திருமண யோசனையை என்னிடம் முன்வைப்பாரா என்பது சந்தேகம். கீதாவுக்கும் எனக்கும் ஒரே வயது.
இலங்கையர்களை கொண்ட கொள்ளைக் குழு இத்தாலியில் கைது
எட்டு இலங்கையர்களை கொண்ட கொள்ளையில் ஈடுபடும் குழுவை இத்தாலி பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.இத்தாலியின் சிசிலியே மெஷினா நகரின் கெரப்னேரி பொலிஸார் இவர்களை கைது செய்துள்ளனர்.

ad

ad