சுவிசின் சப்ஹவுசன் மாநிலத்தில் வாக்களிக்காது விட்டால் தண்டனை
சுவிசின் வடக்கு பகுதியில் ஜெர்மனி நாட்டை ஒட்டியுள்ள சபாவுசன் மாநிலத்தில் தேர்தலில் வாக்களிக்காது விடும் பட்சத்தில் தண்டப்பணம் செலுத்துதல் வேண்டும் .இந்த தண்ட பணம் 6 பிராங்கில் இருந்து கூடுதலாக இருக்கலாம் சுவிசின் சாதாரண சட்ட நிறைவேற்றல் தீர்மானத்துக்கும் சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம் .
லயோனல் மெஸ்சி புதிய சாதனை
பல சாதனைகளை புரிந்துள்ள லயோனல் மெஸ்சி, அதிக கோல் அடித்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார்.
இலங்கையின் விமான ஓடுபாதை தொடர்பாக மலேசிய விமானத்தின் விமானி அறிந்து வைத்திருந்ததாக தகவல்- விசாரணைக்கு இலங்கை அனுமதி
இலங்கை உள்ளிட்ட மூன்று ஆசிய நாடுகளின் விமான ஓடுபாதைகள் குறித்த தகவல்களை, காணாமல் போயுள்ள மலேசிய விமானத்தின் விமானி ஒருவர் அறிந்து வைத்திருந்தாக புதிய தகவல்
தீர்மானத்தினை பலவீனப்படுத்த சிறிலங்கா ஆதரவு நாடுகள் கடும் வாதாட்டம்
சிறிலங்காவுக்கு தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபையில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைவின் முறைசாரா பகிரங்க கலந்தாய்வு, பெரும் எதிர்பார்புகளுக்கு மத்தியில்
இலங்கை மீதான விசாரணை அமெரிக்கத் தீர்மானத்தில் வலுவடையும் நிலையில்! முக்கிய திருத்தங்களில் சுவிட்சர்லாந்து
மனித உரிமைபகள் சபையில் பங்கெடுக்கு நாடுகள், சிவில் சமூக அமைப்புக்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எ.சுமந்திரன், சி.சிறீதரன், மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜெந்திரகுமார் பென்னம்பலம், செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் சட்டத்தரணிகளான குருபரன்
விஷவாயு தாக்கி துப்புரவுத் தொழிலாளர்கள் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஈரோடு : ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட் வளாகத்தில் சாயப்பட்டறையின் ரசாயனக் குழாயை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட விஷவாயு தாக்கி துப்புரவுத் தொழிலாளர்கள் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெருந்துறை சிப்காட் வளாகத்தில் உள்ள தனியார் சாயப்பட்டறை நிறுவனம்
வெயில் காலத்தில் அக்னி நட்சத்திரங்கள் தோன்றுவது இயல்பு. சூடான காலத்தில் சுவையைக் கூட்டுபவர்கள் இந்த நடிகர்கள்தான். நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஜெயலலிதா பிரசாரத்துக்குக்கிளம்பியதைத் தொடர்ந்து, முதல்கட்டமாக அ.தி.மு.க-வில் அங்கம் வகிக்கும் நடிகர்கள், நடிகைகள் பிரசாரத்துக்குத் தயாராகிவிட்டனர்.
இவர்களிடம் என்ன பேசப்போகிறீர்கள் என்று கேட்டோம்:
செந்தில்: ''தி.மு.க-வில் காசு இருந்தால்தான் சீட் என்ற நிலை உள்ளது. மீதிக் கட்சிகள் குடும்பத்துக்காக செயல்படுகின்றன. காங்கிரஸ் அரசில் விலைவாசி உயர்ந்துகிட்டுப் போகுது. 2ஜி, காமன்வெல்த் என ஊழலும் அதிகமாகி இருக்குது. விஜயகாந்தைப் பத்தி மக்களுக்கு நல்லா தெரிஞ்சிருச்சு. அ.தி.மு.க. சப்போர்ட்லதான் சட்டசபைத் தேர்தல்ல ஜெயிச்சாங்க. இப்போ அந்தக் கட்சியில் எம்.எல்.ஏ. எண்ணிக்கைக் குறைஞ்சிட்டு இருக்கு. இந்தியா வல்லரசாக
சுதந்திரம் பெற்ற பின் 1952ம் ஆண்டில் இருந்து இதுவரை 15 நாடாளுமன்ற தேர்தல்களை இந்தியா சந்தித்து இருக்கிறது. 15-வது பாராளுமன்ற தேர்தல் கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்றது. 16-வது பாராளுமன்ற பொதுத்தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது.
மாயமான விமானத்தின் விமானி என் உறவினர் தான்-எதிர்கட்சி தலைவர்
கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்குக்கு 239 பயணிகளுடன் புறபட்டு சென்ற மலேசிய விமானம் நடுவானில் திடீரென மாயமானது. விமானம் குறித்து இதுவரை எந்தவித தகவலும் கிடைக்க வில்லை. மாயமான விமானம் விபத்தில் சிக்கியதா? தீவிரவாதிகளால் கடத்தப் பட்டதா? அல்லது நாசவேலையால் சிதைக்கப்பட்டதா என பல்வேறு கேள்விகள் எழுந்து உள்ளது. விமானம் மாயமாகி