புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஏப்., 2014

நான் இப்போது  ராசியானவன்: வைகோ பேச்சு
தென்காசி (தனி) தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் மதிமுக வேட்பாளர் சதன் திருமலைக்குமார் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து வைகோ வெள்ளிக்கிழமை காலை சங்கரன்கோவிலில் பேசும்போது, 


 

விடுதலைப் புலிகள் இயக்கத்தையும், பிரபாகரனையும் இழிவுப்படுத்திய தொலைக்காட்சி மன்னிப்பு கேட்டது
ஏஞ்சல் தொலைக்காட்சியில் கடந்த 8-4-2014 அன்று இரவு 8.30 மணிக்கு அதுதான் இது என்ற நிகழ்ச்சியில், விடுதலைப் புலிகள் இயக்கத்தார் தமிழர்களின் வீடுதோறும் சென்று

ஒத்திவைப்பு பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு பத்து நிமிடங்களில் சபை ஒத்திவைப்பு

* கோரமின்மையால் இருதரப்பும் வாதப்பிரதிவாதம்
* ஒலிவாங்கி செயலிழந்த நிலையிலும் சூடானவாதம்
மனித உரிமை மீறல்கள் பற்றி எந்தவொரு அரசியற்கட்சியும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடவில்லை - குல்தீப் நயர்

தற்போது இடம்பெறவுள்ள தேர்தலுக்கான விளக்கவுரைகளில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக எந்தவொரு அரசியற்கட்சியும் குறிப்பிடவில்லை. பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் போன்ற இரண்டு
சிறிலங்கா அரசால் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் அப்பாவித் தமிழ்ப் பெண்கள்-Associated Press in Colombo - theguardian.com 

தமிழ்ப் புலிகளுடன் தொடர்பைப் பேணியதாகச் சந்தேகிக்கப்படுபவர்களின் பெண் உறவினர்கள் எவ்வித குற்றமும் இழைக்கப்படாத நிலையில் சிறிலங்கா அரசாங்கத்தால் கைதுசெய்யப்படுவதாக

முன்னாள் ஈ பி டி பி  கமலேந்திரனின் அரசியல் அஸ்தமனம் .கமலின் கதிரையில் தவராசா அமர்த்தப்படவுள்ளார்?

வடக்கு மாகாணசபையின் எதிர்கட்சி தலைவராகவும் வெற்றிடமாகவுள்ள மாகாணசபை உறுப்பினர் பதவிக்கும் ஈபிடிபி முக்கியஸ்தரான தவராசா நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல்கால வீரவசனம் பேசிய அமைச்சர்கள் பொதுபல சம்பவத்தில் மௌனம் ஏன்?

தேர்தல் காலங்களில் முஸ்லிம்களின் வாக்குகளுக்காக வீரவசனம் பேசும் அரசாங்கத்தின் முஸ்லிம் அமைச்சர்கள் நேற்றைய பொதுபல சேனாவின் சம்பவம் தொடர்பில் மௌனம் சாதிப்பது

முல்லைதீவு வித்தியானந்தா கல்லூரி 233 ஒட்டங்களால் வெற்றி. - Video

முல்லைதீவு மாவட்டத்தில் முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட முல்லைத்தீவு மகா வித்தியாலத்திற்கும் முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கெட்

பொதுபல சேனாவை கட்டியும் அவிழ்த்தும் விடும் அரசாங்கம்

 ஜெனீவா பிரேரணை நிறைவு பெறும் வரை முஸ்லிம் நாடுகளை தமது பொறுப்பில் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை இந்த வருட ஆரம்பத்தில் ராஜபக்ஷாக்கள் உணர்ந்திருந்தனர்.

முஸ்லிம் மீள் குடியேற்றத்தை விரும்பாத அரசு பலசேனாவை களமிறக்கி காரியத்தை சாதிக்கிறது!

மன்னார் மாவட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தில் பொது பல சேனா தலையிடுகிறது என்றால் முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை விரும்பாத அரசு இந்த பலசேனாவை களமிறக்கி

புலம் பெயர்ந்தோர் தொடர்பான விபரங்களை புலனாய்வுப் பிரிவினரும் இராணுவத்தினரும் தீவிரமாக சேகரிக்கின்றனர்

புலம் பெயர்ந்தோர் தொடர்பான விபரங்களை புலனாய்வுப் பிரிவினரும் இராணுவத்தினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர்
சுவிசின் சம்பியனாகும் கழகம் நேரடியாக ஆரோப்பிய சம்பியன் லீக் போட்டிகளுக்கு நுழையும் தகுதி 
நேற்று நடைபெற்ற பயெர்ன் மியூனிச் மன்செஸ்டர் யுனைடெட் போட்டியில் மன்செஸ்டர்  தோல்வி கண்டதை அடுத்து இங்கிலாந்து கழகங்களுக்கு கிடைக்க இருந்த இந்த தர தகுதி சுவிஸ் கழகங்களுக்கு கிடைத்துள்ளது .சுவிசின்  முதல்தர பிரிவு அட்டவணையில் முதல் இடத்தை அடைந்து சம்பியனாகும் கழகம் நேரடியாக  ஐரோப்பிய சம்பியன் லீக்  போட்டிகளில் நுழையும் 

10 ஏப்., 2014


மன்னாரில் இருந்து வெளிவரும் புதியவன் நாளிதழின் ஆசிரியருக்கு கொலை அச்சுறுத்தல்:-

மன்னாரில் இருந்து வெளிவரும் புதியவன் நாளிதழின் ஆசிரியருக்கு கொலை அச்சுறுத்தல்:-

மன்னாரில் இருந்து வெளிவரும் புதியவன் நாளிதழின் ஆசிரியர் வி.எஸ். சிவகரன் என்பவருக்கு வடமாகாண சபை உறுப்பினர்; றிப்கான் பதியூதீன் இன்று (10) மாலை அலுவலகத்திற்கு

இலங்கைக்கு பயணங்களை மேற்கொள்ளும் அவுஸ்திரேலிய பிரஜைகளுக்கு எச்சரிக்கை

இலங்கைக்கு பயணம் செய்யும் அவுஸ்திரேலிய பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பாதுகாப்பு நிலைமைகள் மோசமாக

பயங்கரவாத தடுப்புபிரிவால் கைதான முன்னாள்மூத்த பெண்போராளிகள் இருவரதுபெயர்கள் கைதுபட்டியலில் மறைப்பு:

வன்னியில் கைதுகள் தொடர்கின்ற நிலையில் கைது செய்யப்பட்டுள்ள இரு முன்னணி பெண் போராளிகள் பற்றிய தக

யாழ் தொழில்நுட்பவியல் கல்லூரி அதிபரின் யோகத்தில் ஆசைகாட்டி மணவர்களை மோசம் செய்யும் படையினர்

யாழ்.பல்கலைக்கழக சூழலில் அமைந்துள்ள தொழில்நுட்பவியல் கல்லூரியில் இலங்கை இராணுவத்திற்கு கட்டாய ஆட்சேர்ப்பு முன்னெடுக்கப்படுவது தொடர்பில் மாணவ அமைப்புக்கள் கவலை
சுவிஸ் பேர்ன் ஞானலிங்கேச்சுரம் ஆலய புத்தாண்டு வழிபாடும்  குறுவெட்டு வெளியீடும்
எத்ரிவரும்  திங்கள் 14.04.2014 அன்று  இவ்வாலயத்தில் காலை  9 மணி தொடக்கம் இரவு  வரை விசேச  புத்தாண்டு வழிபாடுகள்  நிகழவுள்ளன.அத்தோடு மாலை 6 மணிக்கு ஈழத்து கலைஞர்களால் எழுதபட்டு தமிழ்நாட்டுக் கலைஞர்களால் பாடி இசையமைக்கபட்ட ஞான லிங்கேச்சுரம் என்ற குறுவெட்டும் வெளியிடப்பட உள்ளது

வடக்கில் தொடரும் சுற்றி வளைப்புக்கள் – 65 பேர் கைது

கோபியின் மனைவிக்கு நான்காம் மாடியில் கருச்சிதைவு 
இலங்கை இராணுவத்தால் தேடபப்ட்டுவரும் கோபி மற்றும் கஜதிபனின் துணைவியர்கள் மற்றும் தாயார் ஆகியோர்கள் நான்காம் மாடியில் அடைத்து வைத்து சித்திரவதை செய்யப்படுகின்றனர். 
பிரான்ஸ் நாட்டின் வீதியருகில் பாரிய மனித முகாம்! தமிழர்களும் அவலத்தில்
பிரான்ஸ் நாட்டில் அகதிகள் அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட சில தமிழர்கள், மற்றும் பல வெளிநாட்டவர்கள் கலை என்னும் இடத்தில் சிறு குடிசைகளை அமைத்து தங்கியுள்ளார்கள். இவர்களின் வாழ்கை கதையைக்

ad

ad