புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஏப்., 2014


Express Entry என அழைக்கப்படுகின்ற திட்டத்தின்கீழ் திறமையுள்ளவர்களுக்கு கனடாவிற்குள் நுழைவதற்கான சந்தர்ப்பம் கனிகின்றது

தொழிற்திறமையுள்ளவர்களுக்கு விரைவாகக் கனடாவிற்குள் நுழை வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது


தேசிய விரைவு நெடுங்சாலையின் நிர்மானப் பணிகள் தொடர்பாக பேச்சுக்கள் நடைபெறுகின்றன

srilanka highwayவடக்கிற்கான தேசிய விரைவு நெடுங்சாலையின் முதற்பட்ட நிர்மானப் பணிகள் தொடர்பாக சீன நிறுவனத்துடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாக, சிறிலங்காவின் நெடுங்சாலைகள், துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சின் செயலர் ரஞ்சித் பிறேமசிறி தெரிவித்துள்ளார்.
வடக்கிற்கான தேசிய விரைவு

தனது 8 வயது மகளை பயணப்பொதியில் மறைத்து வைத்து ஸ்பெயினுக்கு கடத்த முயன்ற மொரக்கோ நாட்டு தந்தையொருவர் சுங்க அதிகாரிகளிடம் வசமாக சிக்கிக்கொண்டுள்ளார்.
(அய்ஹாம் 38 வயது) என்ற தந்தையே இவ்வாறு தனது 8 வயது மகளான ஹனியா கனானை சிறிய பயணப்பெட்டியில் வைத்து கடத்த முயன்றுள்ளார்.

கோட்டை ரயில் நிலைய குழப்பநிலை:

திணைக்களம், பொலிஸார் தனித்தனியான விசாரணை



கோட்டை ரயில் நிலையத்தில் இடம்பெற்ற குழப்பநிலை தொடர்பில் பொலிஸாரும் ரயில்வே

இரு தனியார் வங்கிகளில் கொள்ளை

கிருலப்பனையில் துணிகர முறியடிப்பு
தலைக்கவசம் அணிந்த ஆயுததாரிகள் மொரட்டுவ வங்கியில் ரூ. 7,77,000 அபகரிப்பு
பாதுகாப்பு அதிகாரிகளின் சாதுரியத்தால் பாரிய கொள்ளை தவிர்ப்பு
மீண்டும் துணைவேந்தரானார் செல்வி வசந்தி அரசரட்ணம்
news
யாழ்.பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக மீண்டும் வசந்தி அரசரட்ணமே உத்தியோக பூர்வமாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கான தேர்தல் 2014.03.8ம் திகதி நடைபெற்றது.

அதில் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் 24 வாக்குகளையும்,
யாழ்.பல்கலையில் கூத்து 
கண்ணகி வழிபாடு தொடர்பான கூத்து யாழ்.பல்கலையில் இன்று மாலை 4.30 மணியளவில் நுண்கலைத்துறைத் தலைவர் பேராசிரியர் அ.நா.கிருஷ்வேணி தலைமையில் இடம்பெற்றது.
யாழ். பல்கலைக்கழக விடுதியில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் சோதனை - மாணவர்கள் பதற்றத்தில் 
யாழ். பல்கலைக்கழக பாலசிங்கம் ஆண்கள் விடுதியில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் என தம்மை அடையாளப்படுதிக் கொண்டு மாணவர்களுடைய தங்குமிட அறைகளை சோதனை மேற்கொண்டுள்ளதுடன், விடுதிக்


ஐபிஎல் 7: கோல்கத்தா அணி 2 ரன்னில் த்ரில் வெற்றி


ஐபிஎல் சீஸன் 7ல் இன்று ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற கோல்கத்தா, பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டியில், பெங்களூர் அணியை கொல்கத்தா அணி 2 ரன் வித்தியாசத்தில்

அமெரிக்காவில் கற்கும் இந்திய மாணவனுக்கு இக்கட்டான நேரத்தில் உதவிய  அஜீத் 
தனது நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்ததுள்ளது அனைவரும் அறிவர். இல்லையென்று வருபர்களுக்கு இல்லையென்று சொல்லாத அஜித், ஒரு நல்ல மனிதர்
இலங்கை சிறுமியின் ஓவியம் ஐநா அமைப்பில் போட்டியில் இரண்டாவது  சுற்றுக்கு தேர்வு
ஐநா மன்றத்தின் சுற்றுச்சூழல் செயற்திட்டத்துக்கான ஆசிய பசிபிக் பிராந்திய சிறார் ஓவியப்போட்டியில் இந்த ஆண்டு இலங்கையைச் சேர்ந்த எட்டுவயது மாணவியின் ஓவியம் சிறந்த ஓவியமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.


முஸ்லிம்களை எதிர்த்த பொது பலசெனா இப்போது கிறிஸ்தவ பாதிரியார்கள் மீது தாக்குதல் 
இலங்கையின் வடக்கே மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய கத்தோலிக்க மறை மாவட்டங்களின் ஆயர்கள் இலங்கை அரசுக்கு எதிராக தேசத்துரோக நடவடிக்கையில் ஈடுபடுவதாக கடும்போக்கு பௌத்த அமைப்பான பொதுபல சேனா குற்றஞ்சாட்டியுள்ளது.

கனடா- இளம்பெண் நிவேதா பாலேந்திரா எண்ணெய்-உண்ணும் பக்டீரியா திரிபை கண்டுபிடித்துள்ளார்.
மொன்றியல் மரியநொபொலிஸ் கல்லூரி மாணவியான 18-வயதுடைய நிவேதா பாலேந்திரா தனது சொந்த வீட்டின் கொல்லைப்புறத்தில் தண்ணீரில் உள்ள எண்ணெய் கசிவுகளை சுத்திகரிப்பதற்கான வழியை கண்டுபிடித்துள்ளார்.

24 ஏப்., 2014


மக்களவைத் தேர்தலையொட்டி நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் ரூபாய் 240 கோடி பறிமுதல் 
மக்களவைத் தேர்தலையொட்டி நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் ரூபாய் 240 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

இந்தியாவை தீர்மானிக்கும் 25 பிரபலங்கள் -ஒரு  தேர்தல் கால சிறப்பு கட்டுரை 
அரசியல் எவ்வளவு கீழானதாக மாறிப்போனாலும், தேர்தல்தான் ஜனநாயகத்துக்கு உயிர் செலுத்தும். அம்பானிக்கும் ஒரே ஓட்டு; அய்யாசாமிக்கும் ஒரே ஓட்டு. வாக்குச்சாவடிக்கு வெளியே இவர்கள் வாழ்க்கை எப்படி இருந்தாலும், ஓட்டின்

தமிழகத்தின் 39 தொகுதிகளின் வாக்குப்பதிவு நிலவரம்-தருமபுரி முதலிடம் தென்சென்னை கடைசி 

தமிழகத்தில் இன்று நடைபெற்ற மக்களவை தேர்தலுக்கான ஒரேகட்ட வாக்குப்பதிவில் 39 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிலவரம்:

1. மத்திய சென்னை - 60.9%

இலங்கை அரசு அறிவித்த நெடியவன் மீதான இன்டபோல் வெளிப்பாட்டின் தன்மை குறித்து  நோர்வே ஆய்வு 
இலங்கையில் விடுதலைப்புலிகளின் மீள் உருவாக்கத்துக்கு முயற்சிப்பதாக அரசாங்கம் குற்றம் சுமத்தும் நெடியவன் என்ற பேரின்பநாயகம் சிவரூபனுக்கு எதிராக இன்டர்போல் என்ற சர்வதேச பொலிஸ் விதித்துள்ள சிவப்பு ஆணை குறித்து
 வட்டரக்கே விஜித தேரருக்கு எதிரான நடவடிக்கையை நிறுத்திக் கொள்வதென்று பொதுபலசேனா அறிவித்துள்ளது.

முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்ததன் மூலம் பௌத்த தர்மத்தை காட்டிக்கொடுப்பதாக குற்றம் சுமத்தி பொதுபலசேனா, வட்டரக்கே விஜித தேரருக்கு எதிராக மேற்கொண்டு வந்த நடவடிக்கையை நிறுத்தப் போவதாக பொதுபலசேனாவின் செயலாளர்
சுவிஸ் இசைக்குயில் புங்குடுதீவு மண்ணை சேர்ந்த பொன் பிரதீப் 
சுவிஸ் சொலோதூண் நலன்புரி சங்கம் நடத்தி வரும் இசைக்குயில் என்னும் பாரிய சங்கீதா குரல் வள தேடும் நிகழ்வில் இந்த வருடத்துக்கான இசைகுயிலாக புங்குடுதீவை சேர்ந்த பொன் .பிரதீப்  வெற்றி பெற்று உள்ளார்.வாழ்த்துக்கள்  

வடமராட்சியினில் குடும்பஸ்தர் கடத்தல்! ரி.ஜ.டியே பிடித்ததென்கிறது பொலிஸ்

வடமராட்சி கரவெட்டி கிழக்கு பகுதியினைச்சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அவ்வாறு கடத்தப்பட்டவர் ஆழ்வார்பிள்ளை தயாநிதி (42) என

ad

ad