-
2 ஜூலை, 2014
அளுத்கமை வன்முறைக்கு பொதுபலசேனா காரணமெனின் என்னைக் கைது செய்யலாம்: ஞானசார தேரர் சவால்
அளுத்கமை சம்பவங்களுக்கு பொதுபலசேனா காரணமாக இருப்பின் தம்மையும் தமது உறுப்பினர்களையும் கைது செய்யலாம் என்று பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சவால் விடுத்துள்ளார்.
தடுப்புக் காவலில் பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ்
பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி அதிகார துஸ்பிரயோகம் தொடர்பிலான விசாரணைகளுக்காக இன்று அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்
சர்வதேச விசாரணையின் போது நிதி வெளிப்படைத்தன்மை அவசியம்: சீனா
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் தமது உள்ளக முகாமைத்துவ நிதிகளின் பயன்பாடு குறித்து வெளிப்படைத் தன்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்று
1 ஜூலை, 2014
கொலைவெறி கொண்டு தாக்கப்பட்ட ருஹுணு பல்கலைக்கழக மாணவர்கள்
ருஹுணு பல்கலைக்கழக மாணவர்கள் எட்டுப் போர் மீது இனம் தெரியாத ஆயுததாரிகளால் நேற்று இரவு 7.00 மணியளவில் கொலை வெறித்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போர்க் கால எச்சங்கள் அழிக்கப்பட்டுள்ளன ; முதலமைச்சர்
வெகு விரைவில் பொருளாதார ரீதியாகப் பல பின்னடைவுகளை உலகத்தின் உயர்நிலை நாடுகள், வல்லரசுகள் ஆகியன எதிர்நோக்கவுள்ளன என்று எதிர்வுகள் கூறுகின்றன
அரசியல் தீர்வுக்கு ஆலோசனை வழங்குங்கள்; மேலும் 2வாரங்கள் நீடிப்பு
அரசியல் தீர்வு தொடர்பில் மக்கள் ஆலோசனையினை பெறுவதற்கான காலம் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற
அமெரிக்க போர்க்குற்ற சட்டத்தின் அடிப்படையில் பாதுகாப்பு செயலாளர் தண்டிக்கப்படலாம்!- த ரைம்ஸ் - கோத்தாவுக்கு எதிராக சரத் பொன்சேகாவை பயன்படுத்த அமெரிக்கா முயற்சி?
இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, அமெரிக்காவின் யுத்தக்குற்ற சட்டவிதியின் கீழ் தண்டனைக்கு உட்படுத்தப்படலாம் என்று அமெரிக்காவின் த ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ஐ.நா. குழுவின் ஆலோசகர்கள் தொண்டு நோக்கிலேயே பணி
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை ஆணையாளர் அலுவலகத்தால் நியமிக்கப்பட்டிருக்கும் விசாரணைக்குழுவுக்கு ஆலோசனைகளை வழங்கவென நியமிக்கப்பட்டிருக்கும் மூவரும், தொண்டு அடிப்படையிலேயே அந்தப்
ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு
உபவேந்தர், விரிவுரையாளர்களை பணயம் வைத்தது ஒரு வகை பயங்கரவாதமே - மானியங்கள் ஆணைக்குழு தலைவி
ரஜரட்ட பல்கலைக் கழகத்திற்குள் மாணவர்களால் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிர்ப்பு தெரிவித்து விரிவு ரையாளர்கள் இன்று (30) முதல் நிர்வாக சேவை மற்றும் கல்வி செயற்பாடுக ளிலிருந்து விலகிக்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)