புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஆக., 2014


ரொறொன்ரோவில் வியாழக்கிழமை நடாத்தப்பட்ட திடீர் சோதனையில் எட்டு பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 
மேலும் ஒருவரை பொலிசார் தேடி வருகின்றனர்.
ரொறொன்ரோ பொலிசார் வேறு இரண்டு படையினரின்

ஈரானின் அணு உலையை உளவு பார்த்த இஸ்ரேல் நாட்டின் ஆள் இல்லா உளவு விமானத்தை, ஈரான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே நீண்ட கால பகை நிலவுகிறது. பாலஸ்தீனத்தின் காசா நகரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் போராளிகள்,
சுவிஸ் நாட்டில் கறுப்பு பணம் பதுக்கிய 100 இந்தியர் கணக்கு சிக்கியது
வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை இந்தியா கொண்டு வந்து சேர்ப்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. ஆனால் சுவிஸ் அரசோ, தங்கள் நாட்டு வங்கிகளில் கறுப்பு பணம்
சுவிஸ் பிரீபோர்க் இல் வீதியில் படுத்திருந்த இளைஞரை வாகனம் ஏற்றி கொலை செய்த பொலிஸ்

ளைஞர் ஒருவரை பொலிஸ் கார் ஒன்று ஏற்றி கொலை செய்துள்ளது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
12 வயது சிறுமி போல் நாடகமாடிய 57 வயது தாத்தா
சுவிட்சர்லாந்தில் ஊடகத்தில் பணிபுரியும் நபர் ஒருவர் இணையதளம் மூலமாக சிறு வயது பெண்களுக்கு பாலியல் செய்திகளை அனுப்பிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

காணாமல் போனோரை தேடி போராட்டம்! கூட்டமைப்பு முழுமையான ஆதரவாம்!

காணமல் போனவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரி வவுனியாவில் நடைபெறவுள்ள பேரணிக்கும் பொதுக்கூட்டத்திற்கும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு

ஜெனீவா பேரணிக்கு வருக /காசி ஆனந்தன் 

நாம் தொடர்ந்து எமது விடுதலையை தோள்களில் சுமந்து செல்ல ஐநா பேரணி ஆணிவேராக அமையும்.

மகிந்த அமெரிக்கா சென்ற மர்மம் கசிந்தது… தமிழருக்கு ஆபத்து

கடந்த 22ம் திகதி மாலை திடீரென அமெரிக்கா கிளம்பியுள்ளார் மகிந்தார். இந்த விடையம் இறுதிநேரம் வரை யாருக்கும் தெரியாமல்

டகலசுக்கு போட்டியாக  கோத்தபாய குழு மண் அள்ளுகிறது 
யாழ். மணற்காடு குடத்தனைப் பகுதியில் மணல் அள்ளும் வடிக்கையில் கோத்தபாயவும் களமிறங்கியுள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளிற்கென விசேட அதிரடிப்படை அங்கு


குருநகரில் வீடு புகுந்து பெண்ணிடம் பாளிசல் முயற்சிக்கு முற்பட்ட இராணுவ வீரன் கட்டி வைக்கப்பட்டு  அடி 
குருநகர் தொடர்மாடிக்குடியிருப்புப் பகுதியினுள் புகுந்து தனித்திருந்த பெண்ணை பாலியல் வல்லுறவிற்குட்படுத்த முற்பட்ட சிப்பாய் ஒருவர் பொதுமக்களால்

25 வயதான இளம் குடும்பஸ்தருடன் சுவிஸ் நாட்டில் இருந்து வந்த 41 வயதான இரு பிள்ளைகளுக்கு தாயான குடும்பப் பெண் தலைமறைவாகியுள்ளார்.
யாழ் கோ---- பகுதியைச் சோ்ந்தவரும் சுவிஸ்லாந்தில் நிரந்தரமாக குடும்பத்துடன் வாழ்பவருமான பெண் தனது தாயாருக்கு கடுமையான சுகவீனம் காரணமாக வெளிநாட்டில் இருந்து வந்து

தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிராக இலங்கை நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
இந்திய மீனவர்களின் அத்து மீறல்களை தடுக்கும் நோக்கில் ஜெயலலிதாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமென மீன்வளத்துறை அமைச்சர் சரத் குமார வீரக்கோன் கோரியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்திக்க மறுத்த ஜெயலலிதா?

கொழும்பு: தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்திக்க மறுத்ததாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரை சந்திப்பதற்காக டெல்லிக்கு சென்றிருந்த, சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினர் இந்த சந்திப்புக்களின் பின்னர் சென்னைக்கு சென்றனர்.




வாழும் பென்னி குயிக்கான ஜெயலலிதா வுக்கு ஆகஸ்ட் 22-ந் தேதி மதுரையில் நடந்த பாராட்டு விழாவுக்காக மாவட்டத்துக்கு 5000 வண்டிகளில் ஆட்களை

நயன்தாராவின் கண்ணீருக்கு பதில் சொன்ன ஆர்யா!

நாங்க ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஸ். எங்களுக்குள்ள வேற எதுவுமே இல்ல’ என்று ஆர்யாவும் நயன்தாராவும் கற்பூரம் அடித்து சத்தியம்

விஜய் - மக்களின் குரல்!’கத்தி’ படத்தின் கதை! 

த்தி படம் எதிர்கொண்டு வரும் பிரச்சனைகள் பற்றியே தொடர்ந்து பேச்சு அடிபட்டுவரும் சமயத்தில், படத்தின் கதை பற்றிய முக்கியமான தகவல்

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு கடந்த வந்த பாதை
 
கடந்த, 17 ஆண்டுகளாக நடந்து வந்த, ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் செப்டம்பர் 20ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று பெங்களுரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா அறிவித்திருக்கிறார்.

கடந்த 1996ல், ஜெயலலிதா, 1991 முதல், 1996 வரை முதல்வராக இருந்த காலத்தில், ஊழல் செய்து, 66.65 கோடி ரூபாய் சொத்து சேர்த்தார் என, லஞ்ச ஒழிப்பு போலீசார், குற்றம் சாட்டி வழக்கு பதிவு செய்தனர்.

பா.ம.க. பிரமுகர் கொலை: விழுப்புரம் அருகே பதட்டம்: போலீசார் குவிப்பு

விழுப்புரம் அருகே கண்டம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 45). பா.ம.க. பிரமுகர். இவருக்கு மனைவி மற்றும் 5 மகன்கள்


அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளராக 7வது முறையாக ஜெயலலிதா தேர்வு


அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளராக 7வது முறையாக ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இப்பதவிக்கு ஜெயலலிதா
அழகிரியை கைது செய்வதில் பொலிசிற்கு குழப்பமா?
மு.க. அழகிரி மீது எந்தெந்த பிரிவுகளில் வழக்கு உள்ளது என்பதை பொலிசார் செய்தியாளர்களிடம் தெரிவிக்காமல் ரகசியம் காத்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ad

ad