புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஏப்., 2015

பிரிட்டனில் சமூக தொண்டாற்றி வரும் புங்குடுதீவு மங்கை எமது இணையம் சிரம் தாழ்த்தி பாராட்டுகிறது

பிரிட்டனில் சமூக தொண்டாற்றி வரும் புங்குடுதீவு மங்கை 
எமது இணையம் சிரம் தாழ்த்தி பாராட்டுகிறது 
புங்குடுதீவு சிவலைபிட்டி சனசமூக நிலைய வழிகாட்டிகளில் ஒருவரான சிவலிங்கம்  (அம்மான் ) அவர்களின் புத்திரி சசி நவரத்தினம் அவர்கள் பாரிய சமூக சேவை ஆற்றி வருகிறார் அவரின் நேர்காணலை தீபம் தொலைக்காட்சி ஒளிபரப்பியது 

செம்மரக் கடத்தலில் தமிழ் நடிகர் கைது! ஆந்திர மாநில போலீஸ் டி.ஜி.பி. பேட்டி!



ஆந்திராவில் செம்மர கட்டைகளை கடத்தியதாக தமிழ் திரைப்பட  நடிகர் உள்பட சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். 

யாழ் ஊடகவியலாளர் அதிரடிக் கைது


யாழ்.நல்லூர் பகுதியில் ஊடகவியலாளர்கள் மீது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சியின் பிரதான முறைப்பாட்டாளரும்

பம்பலப்பிட்டி படுகொலைக்கு கள்ளத்தொடர்பு காரணம்: சந்தேக நபர்களுக்கு 27ம் திகதி வரை விளக்கமறியல்


பம்பலப்பிட்டி சென்.பீற்றர்ஸ் கல்லூரியில் சிற்றூழியராக கடமையாற்றிய பெண்ணின் கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரையும் எதிர்வரும் 27 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு

என் வீட்டிலேயே இருந்தவர்கள் என்னைக் காட்டிக் கொடுத்துவிட்டார்கள்: மகிந்த புலம்பல்


புதிய அரசாங்கம் தமது குடும்பத்தினரின் செயற்பாடுகளை உளவு பார்ப்பார்ப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச

ஜூன் மாத இறுதியில் கலப்பு முறையில் பொதுத்தேர்தல்! தேசிய நிறைவேற்று சபை தீர்மானம்


எதிர்வரும் ஜூன் மாத இறுதியில் பொதுத்தேர்தலை நடத்த தேசிய நிறைவேற்று சபை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசில் ராஜபக்ச, சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்


நிதி மோசடி தொடர்பில் நேற்று கைதுசெய்யப்பட்டு பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் பொருளாதாரத்துறை அமைச்சர்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் கோத்தபாய- ஞாபகம் இல்லை கால அவகாசம் தேவை- சிறந்த முறையில் பணியாற்றிய அரச அதிகாரி நான்


முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

நல்லாட்சி அரசு இன்றுடன் பூர்த்தி 100 நாள்


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் இன்று நூறு நாட்களை நிறைவு செய்கிறது

எனக்கும் குடும்பத்திற்கு எதிராகவும் ஆதாரமற்ற சூனிய வேட்டை


தன்மீதும் தனது குடும்பத்தினர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டாலும் எதுவித சாட்சியங்களுமின்றி

காலசக்கரம் சுழலும் .தமிழர்களை கொன்று கொள்ளையடித்த பசில் இன்று சிறையில் வாடுகிறார்

ல்!
நேற்று இலங்கை வந்திருந்த பசில் ராஜபக்‌ஷ இன்று நடந்த விசாரணையின் பின்னர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மீண்டும் ஒரு வெற்றி 27ஓட்டங்களால் சென்னை பெங்களூரை வென்றது


மீண்டும் ஒரு வெற்றி 27ஓட்டங்களால் சென்னை பெங்களூரை வென்றது 

chennai Super Kings 181/8 (20/20 ov)


RCB 154/8 (20.0/20 ov)
Match over



22 ஏப்., 2015

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு : ஆசிரியர் கூட்டணி நன்றி



அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படியை தமிழக அரசு உயர்த்தி வழங்கியை தொடர்ந்து தமிழக

நாட்டை பணயக் கைதியாக வைத்திருந்த நாடாளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தலை நடாத்துங்கள்


19ம் திருத்தம் சட்டமாவதை தடுக்கும் இந்த பழைய நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தலுக்கு செல்வதன் மூலம் புதிய நாடாளுமன்றத்தை

மகேஸ்வரி நிதியத்திற்கு எதிராக பாரவூர்தி உரிமையாளர்கள் போராட்டம்


யாழ்.மாவட்ட பாரவூர்தி உரிமையாளர் சங்கத்தினர் மகேஸ்வரி நிதியத்திற்கு எதிராக இன்றைய தினம் கண்டனப் பேரணி ஒன்றை மேற்கொண்டனர்.

ரவிராஜ் கொலை வழக்கு: சந்தேகநபர்களின் இரத்த மாதிரிகளை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவு


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலையுடன் தொடர்புடைய

அழிவாயுத யுத்தம் மௌனிக்கப்பட்டு அறிவாயுத யுத்தம் தொடுக்கப்பட்டுள்ளது :நாகரஞ்சினி

அண்மையில் சங்கானை சிவப்பிரகாச மகாவித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு வைபவம் பாடசாலை மண்டபத்தில் அதிபர் நோபேட் உ

நாளை இரவு 9மணிக்கு இலத்திரனியல் ஊடகங்களில் ஜனாதிபதி விசேட அறிக்கை

நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கின்ற அரசியல் நெருக்கடி நிலைக்கு மத்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை  இரவு 9மணிக்கு இலத்திரனிய

தடுத்து வைக்கப்பட்டிருந்த 31 படகுகளை மீட்டுச்செல்ல வருகிறது இந்தியக் குழு

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய இலங்கையில்

பசில் ராஜபக்சவிடம் விசாரணை ஆரம்பம்


முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தற்போது நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கி வருவதாக

ad

ad