சிங்களக் கொலைகார அரசுக்கு உதவுகின்ற செயலில் நரேந்திர மோடி அரசு ஈடுபட்டால், எதிர்காலத்தில் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கே கேள்விக்குறியாகும்
-
17 செப்., 2015
கடல் நீரை குடி நீராக்கும் திட்டம் இலங்கைக்கு ஏன் பொருத்தமற்றது?
இலங்கையில் நீர் வளங்கள் நிறைய உண்டு. உண்மையில் எமது குடிநீர்த் தேவை, வீட்டுப்பாவனைத் தேவை, விவசாய மற்றும் கைத்தொழில் பாவனையின்
16 செப்., 2015
தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு ஈழத் தமிழர் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள்! சிவாஜிலிங்கம்
தமிழின இனப்படுகொலைக்கு வலுவான சர்வதேச நீதி விசாரணை ஒன்றை இந்திய அரசாங்கமே தீர்மானமாக முன்னெடுக்க வேண்டும் என தமிழக சட்ட
சாம்பியன்ஸ் லீக் தொடங்கியது : ஐரோப்பாவின் கால்பந்து அரசன் யார்? (அலசல் கட்டுரை)
உலக கால்பந்து காதலர்களின் தாகத்தைத் தணிக்க வந்துவிட்டது யூஃபா சாம்பியன்ஸ் லீக் கால்பந்து ஜூன் இறுதியில் தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று, 17 நாடுகளைச் சார்ந்த 32 அணிகள் இத்தொடரில் விளையாட தகுதிபெற்றுள்ளன. செப்டம்பர் 15 தொடங்கும் 61ஆவது சாம்பியன்ஸ் கோப்பை தொடரில், பங்கேற்கும் 32 அணிகளும் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசுப் பேருந்து ஓட்டையிலிருந்து விழுந்த பெண் உயிர் தப்பிய அதிசயம்! (வீடியோ
தமிழக அரசுப் பேருந்து ஓட்டையில் இருந்து பெண் ஒருவர் விழுந்து உயிர் பிழைத்துள்ளார். இந்த அதிர்ச்சிகரமான சம்பவம்
அரச அதிபர் கிண்ணத் தொடரின் லீக் ஆட்டத்தின் முடிவுகள்வேலணைநெடுந்தீவு பிரதேச செயலக அணிவெற்றி
யாழ். மாவட்ட செயலகத்தின் நலன்புரி கழகத்தினால் பிரதேச செயலகங்களுக்கு இடையில் நடத்தப்பட்டு வரும் அரச அதிபர் வெற்றிக்
ஆதிசக்தி, அந்தோனியார்புரம் அணிகளுக்கு வெற்றி
பருத்தித்தறை உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக்கழகம் வடமாகாண
சென்.அன்ரனிஸ் இலகு வெற்றி
அராலி ஏ.எல். விளையாட்டுக்கழகமும், அராலி ஏ.எல். இளைஞர் கழகமும், இணைந்து யாழ், வலிகாமம், வடமராட்சி, பருத்தித்துறை
வவுனியா-வடதாரகை அணிஎதிர்ஈகிள்ஸ் அணி ஆட்டம் சமநிலை
வவுனியா லீக்கின் முதற்தர அணிகளுக்கு இடையில் பண்டாரவன்னியன் வெற்றிக் கிண்ணத்துக்காக நடத்தப்பட்டுவரும் 7 வீர
கலைவாணியை வீழ்த்தியது மாவத்தை
அராலி ஏ.எல். விளையாட்டுக்கழகமும் அராலி ஏ.எல். இளைஞர் கழகமும் இணைந்து சங்கானை பிரதேச செயலக பிரிவுக்கு உ
வடக்கு மாகாணத்தில் உள்ள பழுதடைந்த வீதிகளைப் புனரமைப்புச் செய்வதற்காக ரூபா 136 மில்லியன் நிதி
வடக்கு மாகாணத்தில் உள்ள பழுதடைந்த வீதிகளைப் புனரமைப்புச் செய்வதற்காக ரூபா 136 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று வடமாகாண வீதி அபிவிருத்தி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)