புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 செப்., 2015

5 பில்லியன் டொலர் செலவில் தலைமன்னாருக்குப் பாலம்

5 பில்லியன் டொலர் செலவில், தலைமன்னாரையும் - இராமேஸ்வரத்தையும் இணைக்கும் பாலத்தை அமைப்பது தொடர்பில், பிரதமர் ரணில்

ஐ.நா அறிக்கை மீதான தீர்மானம் இம்மாத இறுதிக்குள் நிறைவேறலாம்

இலங்கை தொடர்பான ஐ.நா விசாரணை அறிக்கை மீதான தீர்மானமானது, இம்மாத இறுதிக்குள் பேரவையில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளதாக

மகிந்த போர்க்குற்றவாளியாக இனங்காணப்பட்டால் தண்டிக்கப்படுவார் : ராஜித சேனாரத்ன

போர்க் குற்றம் தொடர்பான விசாரணையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவும் அவரது ஆதரவாளர்களும் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டால்,

இந்திய மீனவர்களின் எல்லை தாண்டும் அட்டகாசத்திற்கு தீர்வு பெற்றுத் தரக் கோரி யாழில் முற்றுகைப் போராட்டம்

வடபகுதியில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் தொடர்பிலான பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுத் தரக்கோரி எதிர்வரும் 23ஆம் திகதி யாழ்

தமிழ் மக்களுக்கு நேற்றைய நாள் சந்தோசமான நாள் -வடக்கு முதல்வர்

தமிழ் மக்களுக்கு நேற்றைய நாள் சந்தோசமான நாள் என்று குறிப்பிட்டுள்ள வடக்கு முதல்வர் தமிழ் நாடு சட்ட மன்றத்தில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட

தமிழக அரசின் தீர்மானத்தையும் ஐநா அறிக்கையினையும் வரவேற்றுள்ள முதலமைச்சர் விக்கி!


தமிழர் தாயகத்தில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணையினைக் கோரும் தீர்மானம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட

கிழக்கு மாகாண பொலிஸ் உயரதிகாரியை கைது செய்யுமாறு உத்தரவு


வவுனியா, குடாகச்சுகொட்டிய குளத்துக்கு அருகில் புதையல் தோண்டிய சந்தேக நபர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கூறப்படும் கிழக்கு மாகாண

அமைச்சரவை பேச்சாளராக ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க ராஜித நியமனம்


சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அமைச்சரவையின் இணைப் பேச்சாளராக

இந்திய அரசு துரோகம் செய்தால், விளைவுகள் விபரீதமாகும்! வைகோ அறிக்கை


சிங்களக் கொலைகார அரசுக்கு உதவுகின்ற செயலில் நரேந்திர மோடி அரசு  ஈடுபட்டால், எதிர்காலத்தில் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கே கேள்விக்குறியாகும்

கடல் நீரை குடி நீராக்கும் திட்டம் இலங்கைக்கு ஏன் பொருத்தமற்றது?


இலங்கையில் நீர் வளங்கள் நிறைய உண்டு. உண்மையில் எமது குடிநீர்த் தேவை, வீட்டுப்பாவனைத் தேவை, விவசாய மற்றும் கைத்தொழில் பாவனையின்

16 செப்., 2015

தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு ஈழத் தமிழர் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள்! சிவாஜிலிங்கம்

தமிழின இனப்படுகொலைக்கு வலுவான சர்வதேச நீதி விசாரணை ஒன்றை இந்திய அரசாங்கமே தீர்மானமாக முன்னெடுக்க வேண்டும் என தமிழக சட்ட

சரத்குமார் - ராதிகா மகளை மணக்கும் கிரிக்கெட் வீரர் அபிமன்ய



சரத்குமார் - ராதிகா நட்சத்திர தம்பதியின் மகள் ரேயானுக்கும் பெங்க@ ரைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்

சாம்பியன்ஸ் லீக் தொடங்கியது : ஐரோப்பாவின் கால்பந்து அரசன் யார்? (அலசல் கட்டுரை)

லக கால்பந்து காதலர்களின்  தாகத்தைத் தணிக்க வந்துவிட்டது யூஃபா சாம்பியன்ஸ் லீக் கால்பந்து  ஜூன் இறுதியில் தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று, 17 நாடுகளைச் சார்ந்த 32 அணிகள் இத்தொடரில் விளையாட தகுதிபெற்றுள்ளன. செப்டம்பர் 15 தொடங்கும் 61ஆவது சாம்பியன்ஸ் கோப்பை தொடரில், பங்கேற்கும் 32 அணிகளும் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசுப் பேருந்து ஓட்டையிலிருந்து விழுந்த பெண் உயிர் தப்பிய அதிசயம்! (வீடியோ

தமிழக அரசுப் பேருந்து ஓட்டையில் இருந்து பெண் ஒருவர் விழுந்து உயிர் பிழைத்துள்ளார். இந்த அதிர்ச்சிகரமான சம்பவம்

உலகை உலுக்கிய சிறுவன் மரணம்: உதவிக்கரம் நீட்டிய ஜேர்மன் உதைப்பந்தாட்ட அணி

migrant_child_001
சிரியாவின் உள்நாட்டுப்போர் காரணமாக அகதிகளாக வெளியேறும்  மக்களுக்கு ஜேர்மனியின்  உதைப்பந்தாட்ட  அணி மற்றும் ரசிகர்கள் உதவிக்கரம்

அரச அதிபர் கிண்ணத் தொடரின் லீக் ஆட்டத்தின் முடிவுகள்வேலணைநெடுந்தீவு பிரதேச செயலக அணிவெற்றி

யாழ். மாவட்ட செயலகத்தின் நலன்புரி கழகத்தினால் பிரதேச செயலகங்களுக்கு இடையில் நடத்தப்பட்டு வரும் அரச அதிபர் வெற்றிக்



தேசியமட்ட போட்டிகளின் ஒரு பிரிவான குத்துச் சண்டைப் போட்டிகளில் 15வயதுப்பிரிவில் இருவரும் 17வயதுப்பிரிவில் ஒருவருமாக

ஆதிசக்தி, அந்தோனியார்புரம் அணிகளுக்கு வெற்றி

பருத்தித்தறை உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக்கழகம் வடமாகாண

சென்.அன்ரனிஸ் இலகு வெற்றி

அராலி ஏ.எல். விளையாட்டுக்கழகமும், அராலி ஏ.எல். இளைஞர் கழகமும், இணைந்து யாழ், வலிகாமம், வடமராட்சி, பருத்தித்துறை

வவுனியா-வடதாரகை அணிஎதிர்ஈகிள்ஸ் அணி ஆட்டம் சமநிலை

வவுனியா லீக்கின் முதற்தர அணிகளுக்கு இடையில் பண்டாரவன்னியன் வெற்றிக் கிண்ணத்துக்காக நடத்தப்பட்டுவரும் 7 வீர

ad

ad