புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 அக்., 2015

கொண்டயாவின் சகோதரர் தான் குற்றவாளியா _மரபணு சேயாவின் மரபணுவுடன் ஒத்திசைவு


கொட்டாதெனிய சிறுமி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த கொண்டயாவின் சகோதரர் சமன் ஜயந்தவின் மரபணு, சிறுமியின் மரபணுவுடன்

போதைப்பொருள் கடத்தல்காரான வெலே சுதாவிற்கு மரணதண்டனை


போதைப்பொருள் கடத்தல்காரான கம்பள விதானகே சமந்த குமார என்று அழைக்கப்படும் வெலே சுதாவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை

அனுராதபுரம் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில்கொழும்புத்துறை கோ. கோபிநாத் மயக்கமுற்று வீழ்ந்துள்ளார்


அனுராதபுரம் சிறைச்சாலையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதியொருவர் மூன்றாம் நாளான இன்று காலை

4ம் திகதி வரையில் விளக்க மறியலில் பிள்ளையான்


கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானை விளக்க மறியலில் வைக்கமாறு நீதிமன்றம் உத்தரவிட்டு

சாதாரண தரத்தில் சிங்கள பாடம் மாத்திரம் சித்தியடைந்துள்ள யோஷித ராஜபக்ஷ கடற்படையில் எப்படி சேர்ந்தார் குற்றவாளியாக கைதாகவுள்ளார்


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகனான யோஷித்த ராஜபக்ச தொடர்பில் இலங்கை கடற்படையினால் மேற்கொள்ளப்பட்ட விசேட

சித்தார்த்தன் எம் பி சுவிஸ் வேட்ப்பாளர் தர்சிகாவுக்கு ஆதரவு தகவல்


பாலியல் லஞ்சம் கோரிய அதிகாரிகளை நாட்டைவிட்டு வெளியேறவிடாதீர்கள்:இந்தியத்தூதுவர்

கிளிநொச்சியில் இந்திய வீட்டுத் திட்டப் பணிக்காகப் பாலியல் லஞ்சம் கோரிய சம்பவம் தொடர்பில், விசாரணைகளை எதிர்கொள்ளும் அதிகாரிகள் எவரையும்,

அரசியல் கைதிகளின் விடுதலை நல்லிணக்கத்திற்கான முதல் அத்திவாரம் : சரா எம்.பி

பல வருடங்களாக சிறையில் வாடும் அரசியல் கைதிகள் தொடர்பில் பொறிமுறையொன்று உருவாக்கப்பட்டு அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட

யாழ். நீதிமன்றத் தாக்குதல் வழக்கு: சந்தேக நபர்களுக்குக் கடும் நிபந்தனையுடன் பிணை

யாழ். நீதிமன்றம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான 20 வழக்குகளில், கடந்த 5 மாதங்களாக விளக்கமறியலில் இருந்து வந்த சந்தேக நபர்களுக்கு யாழ்.

நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் ஸ்டீபன் ஹார்பர் பின்னடைவு? நள்ளிரவில் மாறிய கருத்து கணிப்புகள்

கனடா நாட்டில் எதிர்வரும் அக்டோபர் 19ம் திகதி நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தற்போதைய பிரதமரான ஸ்டீபன்

ரவிராஜ் படுகொலையின் பிரதான சூத்திரதாரி என்று கூறப்படும் சுவிற்சர்லாந்தில் தங்கியுள்ள சேரன், பிள்ளையானுக்கு மிகவும் நெருக்கமானவர் பிள்ளையானை நாளை வரை தடுத்து விசாரிக்க முடிவு

?

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர்

பிள்ளையான் வரிசையில் டக்ளஸ் தேவானந்தாவும் இணையலாம்!- சுமந்திரன் எம்.பி


இலங்கையில் கடந்த காலத்தில் பல்வேறு விதமான கொலைகள், கடத்தல்கள், வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வேலாயுதம் காலமானார்

இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளரும், முன்னாள் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சருமான,

13 அக்., 2015

சமஷ்டித் தீர்வு குறித்து அரசு - சம்பந்தன் பேச்சு


தேசியப் பிரச்சினைக்குச் சமஷ்டி முறைத் தீர்வுத்திட்டம் தொடர்பில் அரசு தம்முடன் தனிப்பட்ட ரீதியில் கலந்துரையாடியுள்ளதாக தமிழ்த் தேசியக்

மஹிந்த மற்றும் கோத்தபாயவின் பிரஜாவுரிமையை நீக்க முயற்சி?


யுத்த குற்ற விசாரணைகள் என்ற போர்வையின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச மற்றும் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரின் பிரஜா

வித்தியா கொலை வழக்கு! நீதவானின் அறையில் இரகசிய சாட்சியம்


யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் முக்கிய சாட்சியம் ஒன்று இன்றைய தினம் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில்,

சூடு பிடிக்கும் சுவிஸ் நாடாளுமன்ற தேர்தல்: ஆளுங்கட்சிக்கு உருவான புதிய நெருக்கடி

சுவிட்சர்லாந்து நாட்டில் எதிர்வரும் அக்டோபர் 18ம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போதையை கூட்டணி கட்சியால்

கனடிய நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்களின் பட்டியல்: வெற்றி பெறுவது யார்?


கனடா நாட்டில் எதிர்வரும் அக்டோபர் 19ம் திகதி நடைபெற உள்ள நாடாளுமன்ற பொது தேர்தலில் இலங்கையில் பிறந்து கனடாவில்

கண்டுபிடிப்பு..எலும்புக்கூடாக சீட் பெல்ட்டுடன் அமர்ந்திருந்த விமானி..

தெற்கு பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள தெற்கு உபியான் டாவி-டாவி அருகே கடற்கரையோரமாக அமைந்துள்ள

புங்குடுதீவு ஈஸ்ரன் விளையாட்டுக்கழகத்தின் உதைபந்தாட்ட திருவிழா

 புங்குடுதீவு ஈஸ்ரன் விளையாட்டுக்கழகத்தின் மறைந்த அதிபர் சதாசிவம் கணேஸ்வரன் (புங்குடுதீவு மகாவித்தியாலயம்) அவர்களின் நினைவாக

ad

ad