புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 டிச., 2015

விமர்சனங்களுக்கு மத்தியில் எல்லை நிர்ணயம்: ஜனாதிபதி

புதிய தேர்தல் முறை திருத்தங்களுக்காக நாடளாவிய ரீதியில் யோசனைகள் கோரப்பட்டிருந்த நிலையில் சுமார் இரண்டாயிரத்துக்கும்

மஹிந்த அணியின் 15பேர் அரசாங்கத்துடன் இணைவர்: எஸ்.பி.திஸாநாயக்க

மஹிந்த ராஜபக்ஸ அணியிலிருந்து   சுமார் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைவர் என்று அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க

பரந்தனில் 14 வயது சிறுமி மீது பாலியல் வல்லுறவு


கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் 14 வயது சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜெனிவா கூட்டத் தொடருக்கு முகம்கொடுக்க தயாராகிறது இலங்கை


யுத்தக்குற்ற விசாரணை தொடர்பான கலந்தாலோசனைகள் ஜனவரி மாதம் ஆரம்பமாகும் என வெளிவிவகார பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

26 டிச., 2015

சிம்புவுக்கு நடிகை காயத்ரி ரகுராம் ஆதரவு



பீப் பாடல் விவகாரம் தொடர்பாக சிம்புவுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார் நடிகையும் நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம்.

சிம்புவை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கமாட்டோம் : விஷால் பேட்டி



தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் இன்று சென்னை தி.நகரில் நடைபெற்றது.  தலைவர் நாசர், பொதுச்செயலாளர்

சிம்புவுக்கு ஆதரவு தெரிவித்த நடிகை ராதிகாவுக்கு நோட்டீஸ்



தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் இன்று சென்னை தி.நகரில் நடைபெற்றது. கூட்ட ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்கள்

கிளிநொச்சி பரந்தன் விபத்தில் கரைச்சிப் பிரதேச சபை உத்தியோகத்தர் பலி

! மோதிய ரைக்டர் வாகனம் தப்பி ஓட்டம்கிளிநொச்சி பரந்தன் விபத்தில் கரைச்சிப் பிரதேச சபை உத்தியோகத்தர் பலி!

உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பு: ஜனாதிபதி

உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதனால் உள்ளூராட்சி சபைத்

25 டிச., 2015

தமிழ் மக்கள் பேரவையின் உதயத்தை சுவிஸ் ஈழத்தமிழரவை மகிழ்வுடன் வரவேற்கிறது

கடந்த அரை நூற்றாண்டிற்கும் மேலாக சிறீலங்கா அரசால் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு, இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்படும்

இருபெரும் தலைவர்கள் ஈழதேச மக்களின் இன்னல் தீர ஒற்றுமையுடன் உறுதியாக செயற்பட முடிவு செய்திருக்கின்றார்கள்


இருபெரும் தலைவர்கள் ஈழதேச மக்களின் இன்னல் தீர ஒற்றுமையுடன் உறுதியாக செயற்பட முடிவு செய்திருக்கின்றார்கள்

தமிழ் மக்கள் அவையின் 2வது அமர்வு 27ம் திகதிசீ.வி.விக்னேஸ்வரன் கலந்துகொள்ள மாட்டார்


வடமாகாண முதலமைச்சர் தலைமையில் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் அவை தனது 2ம் அமர்வினை எதிர்வரும் 27ம் திகதி நடத்தவுள்ளதுடன்,

வாவ்ரிங்கா உள்பட முன்னணி வீரர்கள் பங்கேற்கும் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி ஜனவரி 4–ந் தேதி தொடங்குகிறது

வாவ்ரிங்கா உள்பட முன்னணி வீரர்கள் பங்கேற்கும் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி ஜனவரி 4–ந் தேதி தொடங்குகிறது.

ஐ.பி.டி.எல். டென்னிஸ்: இறுதிப்போட்டியில் இந்தியன் ஏசஸ் அணி தோல்வி

5 அணிகள் இடையிலான சர்வதேச பிரீமியர் டென்னிஸ் லீக் (ஐ.பி.டி.எல்.) போட்டியின் கடைசி சுற்று சிங்கப்பூரில் நடந்தது.
புங்குடுதீவு மகாவித்தியாலய மாணவர்களால் அந்தோனியார் ஆலய திறப்பு விழாவை முன்னிட்டு பாடசாலை சூழலிலும், காளிகோவில் வளாகத்திலும் மேற்கொண்ட பணிகள்.

விக்னேஸ்வரன்- சம்பந்தனுக்கிடையில் அவசர சந்திப்பு!

கொழும்பில் இன்று பிப 4.30 மணி தொடக்கம் 7.30 மணிவரை வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரனுக்கும் தமிழ்த் தேசிய

பெங்களூருவில் மோசமான வானிலை விமானங்கள் சென்னைக்கு திருப்பி விடப்பட்டன



பெங்களூரு விமான நிலையத்திற்கு குவைத்தில் இருந்து அதிகாலை விமானம் வந்தது. அப்போது பெங்களூருவில் வானிலை

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இல்லத்திற்கு சென்று பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 91-வது பிறந்த நாள் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கட்சியின்

ஆபாச பாடல் பிரச்சினை நடிகர் சிம்புவுக்கு ஆதரவாக போராட்டம் நடிகர் சங்கத்தை முற்றுகையிட சென்ற 30 பேர் கைது

ஆபாச பாடல் பிரச்சினையால் போலீஸ் வழக்கில் சிக்கியுள்ள நடிகர் சிம்புவுக்கு ஆதரவாக தமிழர் முன்னேற்ற படை என்ற

நரேந்திர மோடியை வரவேற்ற பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் : லாகூரில் 4 அடுக்கு பாதுகாப்பு

ஆப்கானிஸ்தானில் இருந்து இன்று (வெள்ளி) டெல்லி திரும்பும்போது பாகிஸ்தான் சென்றடைந்தார் இந்திய

ad

ad