புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 டிச., 2015

நரேந்திர மோடியை வரவேற்ற பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் : லாகூரில் 4 அடுக்கு பாதுகாப்பு

ஆப்கானிஸ்தானில் இருந்து இன்று (வெள்ளி) டெல்லி திரும்பும்போது பாகிஸ்தான் சென்றடைந்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி. லாகூர் விமான நிலையத்தில் நரேந்திர மோடியை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வரவேற்றார். நரேந்திர மோடி வருகையையொட்டி லாகூரில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

நரேந்திர மோடியுடன் 120 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவும் பாகிஸ்தான் சென்றுள்ளது. மோடி பிரதமரான பிறகு முதல் முறையாக பாகிஸ்தான் சென்றுள்ளார்.


ஆப்கானிஸ்தானில் இருந்து இன்று (வெள்ளி) டெல்லி திரும்பும்போது பாகிஸ்தான் சென்றடைந்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி. லாகூர் விமான நிலையத்தில் நரேந்திர மோடியை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வரவேற்றார். நரேந்திர மோடி வருகையையொட்டி லாகூரில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

நரேந்திர மோடியுடன் 120 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவும் பாகிஸ்தான் சென்றுள்ளது. மோடி பிரதமரான பிறகு முதல் முறையாக பாகிஸ்தான் சென்றுள்ளார்.

ad

ad