புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 டிச., 2015

இருபெரும் தலைவர்கள் ஈழதேச மக்களின் இன்னல் தீர ஒற்றுமையுடன் உறுதியாக செயற்பட முடிவு செய்திருக்கின்றார்கள்


இருபெரும் தலைவர்கள் ஈழதேச மக்களின் இன்னல் தீர ஒற்றுமையுடன் உறுதியாக செயற்பட முடிவு செய்திருக்கின்றார்கள்

TNAயின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா சம்பந்தன் ஐயாவுக்கும் வடமாகாண முதலமைச்சரும் நீதியரசருமான க வி விக்னேசுவரன் ஐயாவுக்கும்
இடையில் இரகசிய சந்திப்பு:-:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் மற்றும் வடமாகாணசபை முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு இடையில் இரகசிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் நீதியரசர் விக்னேசுவரன் ஐயா அவர்களை அரசியலுக்குள் கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றிய பிரபல சட்டத்தரணி கனகநாயகம் கனகீஸ்வரனின் ஏற்பாட்டில் கொழும்பு இசுப்பத்தானை மாவத்தையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன

ad

ad