பொறிஸ்டவுனிங் வீதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில பிரெக்சிட் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறும் பத்திரத்தில் கையெழுத்திட்டார் பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன்.
சுவிஸ் தூதரக பணியாளர் கார்னியர் பனிஸ்டரின் தொலைபேசி உரையாடலில் இருந்து புதிய தகவல் வெளியாகியுள்ளதாக, குற்றப்புலனாய்வுத் திணைக்களம், நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் தகுதி கே, வி ,தவராசா அவர்களுக்கு உரித்தானது
தமிழ் தேசிய கூட்டமைப்பு கொழும்பு உட்பட மேளமாகாணத்திலும் வேட்பாளர்களை களமிறக்கும் முயட்சியில் ஈடுபட்டுள்ளது . இதுவரை மானசீகமாக மனோ கணேசனுக்கு கொடுத்து வந்த ஆதரவினை விளக்கி இந்த நிலையை எடுத்துள்ளது கூட்ட்டமைப்பு இது நடக்குமானால் மேல்மாகாண கொழும்பு மாவட்த்தில் முதலாண்மை வேட்ப்பாளராக பிரபல ஜனாதிபதி சடடதரணியும் கொழும்பு மாவடட தமிழரசு கட்சி தலைவருமான கே வி தவராசா அவர்களே மிகவும் பொருத்தமானவர் .கொழும்பில் பல்வேறு காலங்களிலும் நிர்வாக முன்னெடுப்புகளில் பெரும் பங்காற்றிவரும் கே வி தவராசா புங்குடுதீவை சேர்ந்தவர் .இயல்பாகவே அமைதியான குணாதிசயங்கள் கொண்ட இவர் பெரும் விளம்பர புகழ் பரப்பும் தன்மையற்ற சாதாரண வாழ்க்கை வாழும் பெருந்தகை .பல்வேறு கட்டங்களிலும் அரசியல் கைதிகளின் சடட நடவடிக்கைகளில் கைகொடுத் துதவி நின்றவர் . எல்லாவற்றையும் விட புங்குடுதீவு உட்படட தீவக மக்கள் வர்த்தகர்களாக கோலோச்சி வாழும் கொழும்பு பிரதேசத்தில் இயல்பாகவே ஆதரவுக்கரங்கள் நீடும் வாய்ப்பு அதிகமுள்ளது எனவே எந்தவித பாகுபாடுமின்றி இவரை வேட்ப்பாளராக நிறுத்தும் முனைப்புக்கு தமிழ் மக்கள் கை கொடுக்க வேண்டும் முக்கியமாக புலம்பெயர் அமைப்புக்கள் இந்த விடயத்தில் முன்னின்று சம்பந்தப்படடவர்களை அழுத்தம் கொடுத்து ஆலோசித்திட வைக்க வேண்டும் இவரது பாராளுமன்ற பிரவேசம் தமிழ் மக்களுக்கும் தீவகத்துக்கும் பெருமை சேர்ப்பதோடு மட்டுமன்றி பல நன்மைகளையும் பயக்கும்
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கு நெருக்கமானவராகக் கருதப்பட்ட வடமாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அந்த
தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசனிடம் குற்றவியல் புலனாய்வு திணைக்கள (சிஐடி) பொலிஸ் அதிகாரிகள், வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட சிங்கள மாணவியை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவரது கணவரை எதிர்வரும் 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம்
தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இரா. சம்பந்தன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்திருப்பதாக வெளிவிவகார
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரனும் முன்னாள் வட மாகாண சபை உறுப்பின் ரிப்கான் பதியுதீன் இன்று (23) சற்றுமுன் குற்றப் புலனாய்வு பிரிவினரால் (சிஐடி) கைது செய்யப்பட்டுள்ளார்.
ஓமந்தையில் சரணடைந்தவர்கள் தொடர்பில் கோட்டாபயஉண்மையை உரைக்கவேண்டும் -வன்னிநா உ சாள்ஸ் நிர்மலநாதன்
ஓமந்தையில் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என அப்போதைய பாதுகாப்புச் செயலரும் தற்போதைய ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்சவுக்கே தெரியும். எனவே அவர்கள் தொடர்பில்
ஐ.நாவின் பொறிக்குள் இருந்து ராஜபக்ச அரசு தப்ப முடியாது - கூட்டமைப்பின் தலைவர்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச - பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான புதிய அரசு, இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மதித்து நடக்க வேண்டும். அதை
சிறுவன் மீது பாய்ந்த மீன் கழுத்தை துளைத்து மறுபக்கம்
இந்தோனேசியாவை சேர்ந்தவர் முகமது இதுல் (16) என்ற அந்த சிறுவன் மீன் பிடிக்க சென்று உள்ளார். அப்போது சிறுவன் மீது ஒரு மீன் பாய்ந்து உள்ளது.அந்த மீனின் வாய் ஊசிபோல் கூர்மையாக இருந்ததால் மீன் சிறுவனின்
2017முதல் 2018 .2019 ஜனவரி வரை எதிர்க்கட்சி தலைவருக்கான காரை 2083 கிலோமீட்டர் மட்டுமே ஓடி உள்ளேன்,2019 ஜனவரியில் திருப்பி விட்டேன் - சம்பந்தன் உண்மை எனக்கு மட்டுமே தெரியும் தன்னிலை விளக்கம்
இலங்கை இறுதிக்கட்ட போரின்போது காணாமல் போன தமிழர்கள் இறந்து விட்டனர் - கோத்தபய ராஜபக்சே அதிர்ச்சி தகவல்இலங்கை இறுதிக்கட்ட போரின்போது காணாமல் போன தமிழர்கள் இறந்து விட்டனர் என்று அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறியுள்ளார்.
எடிட் செய்யப்பட்ட தொலைபேசி குரல் பதிவுகளை வெளியிட்ட நான்கு ஊடகங்கள் மீது 100 கோடி ரூபா நஷ்ட ஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்ய உள்ளதாக ஹிருனிகா பிரேமசந்திர எம்பி தெரிவித்துள்ளார்.