இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று காரணமாக இன்று (07) சற்றுமுன் ஆறாவது நபரும் உயிரிழந்துள்ளார்.அங்கொடை ஐடிஎச் தொற்று நோய் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த (80-வயது)
விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகளை தடை செய்தல், அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூடியது மற்றும் அதிக அளவிலான பரிசோதனைகளால் கொரோனாவை கட்டுப்படுத்திவிட்டோம்
கொழும்பு ,கண்டி,யாழ்ப்பாணம், கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களை தவிர ஏனைய மாவட்டங்களில் நாளைமறுதினம் ஊரடங்குநிலை தளர்த்தப்படும் என அரசு அறிவித்துள்ளது
இப்போதைய செய்தி -பிரித்தானியப்பிரதமர் ஜோன்சன் அவசர சிகிச்சைப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்
சுவிட்சர்லாந்து - இன்று தொற்றுக்கள் 598 .இதுவரை 21 663 மொத்த சிறப்புக்கள் 764
உலகம் 72638
இத்தாலி16523, ஸ்பெயின் 13169, அமெரிக்க 10254 , பிரித்தானியா5383 ,பிரான்ஸ்8093, நெதர்லாந்து1874, பெல்ஜியம்1632, ஜெர்மனி1612, சீனா3335, ஈரான் 3739 , சுவிஸ்764 , கனடா 293, இந்தியா 111, இலங்கை 05,
ஒரே ஒரு முட்டாள்தனமான போதகரால் மட்டுமே யாழ்ப்பாணம் இப்படி அல்லோலகலப்படுகிறது சுவிஸ் போதகரால் எழுந்துள்ள நிலைமை : யாழில் தீவிரமடைந்தால் பெரும் சிக்கல்
சுவிஸ் ஜோனா நகரில் கொரோனாவால் இறந்த லோகநாதனை - டெலிசூறிச் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அம்பலம் நீரிழிவு நோயாளியான லோகநாதன் இருமல் கண்டபோதே குடும்பவைத்தி யரை நாடி இ ருக்கிறா ர் ஆனால் வைத்தியர் கவலையீனமாக சாதாரண இருமலுக்கான மருந்து தருவேன் என்று கூறி அனுப்பி இருக்கிறியார் . தறபோதைய நடைமுறைகளின் படி கொரோனா அறிகுறி உள்ள ஒருவரை வேறு ஒரு வருத்தம் இருக்கும் பட்ஷத்தில் உடனே மருத்துவமனைக்கு அனுப்பி இருக்க வேண்டும் என் இப்படி அக்கறையின்றி நடந்துகொண்டார் என கேள்வி எழுப்படுள்ளது வைத்தியர்கள் சங்கம் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க உள்ளது
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல்வேறு வன்முறைகளுடன் தொடர்புடைய வன்முறைக் கும்பலில் ஆவா வினோதன் என்று பொலிஸாரால் விழிக்கப்படும் நபரின் பிறந்தநாளைக் கொண்டாடிய மூவர் இராணுவத்தினரால்
சீனாவில் இருந்து சுவிஸுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்களை வந்துள்ளன நேற்று சூரிச்சுக்கு ம் இன்று ஜெனீவாவுக்கும் விமானங்கள் இந்த பொதிகளை சுமந்து வந்துள்ளன
ஜெர்மனி ஐரோப்பிய யூனியன் நாடுகளான இத்தாலி(44) பிரான்ஸ்(130) நெதர்லாந்து 824)ஆகிய நாடுகளில் இருந்து 198 நோயாளிகளை எடுத்து வந்து பராமரிக்கிறது
சுவிஸ் பீல் நகர சாரணர் கழக முகாமை 25 வீடற்றவர்களுக்காக இந்த அவசரகால நிலையில் கொடுத்து உதவி உள்ளார்கள்
சுவிஸ் பேர்ண் நகரை அண்டியுள்ள கெல்லன்ப்ரரோக் காம் என்றழைக்கப்படும் பழமை வாய்ந்த ஹெர்ன்ஸ்வாண்டன் (Herrnschwanden ) அகதிகளி ன் முகாமில் ஒரு கணவன் மனைவிக்கு தொ ற்று இருந்தமையால் அந்த முகாம் த னிமைப்படுத்தப்பட் டுள்ளது 55 பேர் அங்கு வாழ்ந்து வருகின்றனர்
சுவிஸ் -தொற்றுக்கைளின் எண்ணிக்கை குறைவது போல தெரிகிறது சனியன்று 783 நேற்று 574 இன்று 500 ஆகியுள்ளது பக்கத்து நாடான ஆஸ்திரியாவில் அவசரகால நிலையை ஏப்ரல் மத்தியில் தளர்த்த வுள்ளனர் தொடர்ந்து மே ஆரம்பத்தில் முழுத்தடைகளையும் நீக்கப்படலாம் மே மத்தியில் வழமைக்கு கொண்டுவர நினைக்கிறார்கள் சுவிசும் அதை போல் நடைமுறைக்கு கொண்டுவர முடியுமா என ஆலோசிக்கிறது
சுவிஸ் ஆர்க்காவு மாநிலம்
அவசரகால விதிகளின் தடைக்கு மக்கள் கட்டுப்படாததால் ஆர்கோ கன்டோனல் காவல்துறையினர் பல பணத்தண்டனை விதிக்க வேண்டியிருந்தது.
குறிப்பாக இளம் குழுக்கள் வழிமுறைகளைப் பின்பற்றவில்லை.
ஆர்காவ் காவல்துறையினர் கடைகளையும் வணிகங்களையும் பற்றி புகாரளிக்க வேண்டியிருந்தது.
சோலோதர்ன் மண்டலத்தில், வெளியில் ஏராளமானவர்களும் இருந்தனர், ஆனால் பெரும்பாலான மக்கள் வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்தனர்-காவல்துறை