சுவிஸ் ஜோனா நகரில் கொரோனாவால் இறந்த லோகநாதனை - டெலிசூறிச் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அம்பலம் நீரிழிவு நோயாளியான லோகநாதன் இருமல் கண்டபோதே குடும்பவைத்தி யரை நாடி இ ருக்கிறா ர் ஆனால் வைத்தியர் கவலையீனமாக சாதாரண இருமலுக்கான மருந்து தருவேன் என்று கூறி அனுப்பி இருக்கிறியார் . தறபோதைய நடைமுறைகளின் படி கொரோனா அறிகுறி உள்ள ஒருவரை வேறு ஒரு வருத்தம் இருக்கும் பட்ஷத்தில் உடனே மருத்துவமனைக்கு அனுப்பி இருக்க வேண்டும் என் இப்படி அக்கறையின்றி நடந்துகொண்டார் என கேள்வி எழுப்படுள்ளது வைத்தியர்கள் சங்கம் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க உள்ளது