புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஏப்., 2020

கொரோனா வந்த நாடுகளில் சுவிட்சர்லாந்து மட்டுமே முகக்கவசம் இல்லாமல் கட்டுப்படுத்தியது சுவிட்சர்லாந்து சிறிய நாடு . கொரோனா தோற்று பிரச்சினை வரும்போது கையிருப்பில் பெரிதாக முகமூடி போன்ற கவசங்களை


சுவிட்சர்லாந்து  சிறிய நாடு . கொரோனா தோற்று  பிரச்சினை  வரும்போது கையிருப்பில் பெரிதாக  முகமூடி போன்ற கவசங்களை 

யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளை மீண்டும் முடக்கத் திட்டம்?


யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்தப்பட்ட பரிசோதனையில் அரியாலையைச் சேர்ந்த 7 பேர் தொற்றுக்குள்ளாகியிருப்பது இனம் காணப்பட்டுள்ள நிலையில், குடாநாட்டின் சில பகுதிகள் மீண்டும் முடக்கப்படவாய்ப்புகள்

பூவரசங்குளம் விபத்தில் பூசகர் பலி

வவுனியா- பூவரசங்குளம் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் பூசகர் ஒருவர் உயிரிழந்தார்.
வவுனியா- பூவரசங்குளம் பகுதியில் இரண்டு

கனடாவில் ஒரு நாளில் 123 பேர் பலி! - கியூபெக்கில் மட்டும் 75 பேர்

கனடாவில் நேற்று ஒரு நாளில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய 123 பேர் உயிரிழந்தனர் என்று சுகாதார அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். இதையடுத்து, இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை

14.04.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள

தொற்றுநோயினால் இத்தாலியின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது

இந்த வருடம் கொரோனாவைரசின் தாக்கத்தால் பொருளாதார ரீதியில் இத்தாலி மிக கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலைக்குள்ளாகும் என அனைத்துலக நாணய நிதியம் (IMF – International Monetary Fund) கணிப்பிட்டுள்ளது.

சுவிஸில் புதிதாக தொற்றேற்படுவது குறைந்து வருகிறது

14.04.20 (இன்று) சுவிஸின் ஊடகமாநாட்டில் சுகாதார அமைப்பில் இருந்து பற்றிக் மத்தீஸ், வெளிநாட்டு அமைச்சில் இருந்து கான்ஸ் பீற்றர் லென்ஸ் மற்றும் சுவிஸ் இராணுவத்தில் இருந்து பிறிகாடியர் றேய்னால்ட் டிறொட்ஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கொரொனா அதிர்ச்சி தகவல்: யாழ்ப்பாணம் -8 கிளிநொச்சி -4 இனங் காணல்

சுவிஸ் போதகருடன் நெருக்கமாக பழகிய நிலையில் யாழ்.பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படு த்தப்பட்டிருந்த 14 போில் 8 பேருக்கு பொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

14 ஏப்., 2020

கனடாவில் 25 ஆயிரத்தைக் கடந்தது பாதிப்பு – உயிரிழப்புக்களும் அதிகரித்தன


உலகம் முழுவதும் அசுர வேகத்தில் பரவி தற்போது மனித அழிவை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் கனடாவிலும் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதம்; ரிஷாட்டின் சகோதரன் கைது

முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாத் பதியுதீன் இன்று (14) சற்றுமுன் புத்தளத்தில் வைத்து சிஜடியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

16 ஆம் திகதிக்குள் கொடுப்பனவை நிறைவு செய்யுமாறு ஆலோசனை

அனைத்து சமுர்த்தி பயனாளர்களுக்கும் எதிர்வரும் 16 ஆம் திகதிக்குள் 5,000 ரூபா கொடுப்பனவை வழங்கி நிறைவுசெய்யுமாறு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சிறீலங்கா அதிபர் செயலணி
இந்தியா  10363 /339-கொரோனா விழிப்புணர்வில் இந்திய முன்னணி இடத்தில உள்ளது  மோடிக்கு பாராட்டுக்கள்  குவிகின்றன தமிழக முதல்வருக்கும் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது உலகின் முதல் நிலை  நாடுகளான அமெரிக்கா இத்தாலி  ஸ்பெயின்  பிரான்ஸ் சீனா    பிரிட்டன் ஜெர்மனி போன்ற  நாடுகளே கொரோனாவை ஆட்டுப்படுத்தமுடியாமல்  உயிர்களை பாலி கொடுத்து கொண்டிருக்கும் வேளையில் இந்தியா  வருமுன்காப்போனாக  நல்ல  அதிரடிக்கு நடவடிக்கைகளை எடுத்து  தொற்றுக்களையும் இறப்புக்களையும்  குறைத்து  வருவது  உலக சுகாதார  அமைப்புகளின் பாராட்டுக்களை பெற்றுள்ளது  மருத்துவத்துறை  அரச  நிர்வாகம் காவல்துறை  என  அர்ப்பணிப்புடன் செயல்படுவது வியத்தக்கது காவல்துறை  பெரும்பாலான இடஙக்ளில் வன்முறையை பிரயோகித்து  கட்டுப்படும்   வேளை கூட மக்களை  அது ஈர்த்துள்ளது 10363  தொற்றுக்களில் 339 பேர் மட்டுமே  இறந்துள்ளனர் 

கோட்டாபயவின் அதிகாரம் குறித்து மொட்டுக்குள் குழப்பம்

நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதியை தீர்மானிக்கின்ற பொறுப்பு தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைருக்கே சாரும் என தெரிவித்துள்ள சிறீலங்கா பொதுஜன முன்னணி, மாறாக சிறீலங்கா

அடக்கம் செய்வதற்கான பைகள் ஒன்று மட்டுமே! லண்டனில் கொரோனா அச்சத்தில் உடலை சுமக்கும் மருத்துவ ஊழியர்கள்

லண்டனில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்ததால், அவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கான பைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இத்தாலியில் விநோதம் – வீடு வீடாகச் சென்று ஏழைகளுக்கு உணவு வினியோகம் செய்த மாபியா கும்பல்

இத்தாலி, இப்போது கொரோனா நோயால் சிக்கி சின்னா பின்னாமாகிக் கிடக்கிறது

மே 11 என்பது உள்ளிருப்பின் இறுதிக்கான நிச்சயமான திகதியல்ல - உள்துறை அமைச்சர்! மே 11 - உடனடியாகப் பாடசாலைகள் ஆரம்பிக்கப்ட மாட்டாது - கல்வியமைச்சர்

எமானுவல் மக்ரோன் கூறியது போல் உடனடியாகப் பாடசாலைகளைத் திறக்க முடியாது. படிப்படியாக மே மாதத்தின் பிற்பகுதியிலிருந்து ஜுன் மாதத்திலேயே பெருமளவில் இந்த நடவடிக்கைகளை எடுக்க முடியும்
சுவிஸ் கொரோனா  தோற்று எண்ணிக்கை  இறங்குமுகம் நம்பிக்கைக்கு  வழி   வகுக்குமா ?  கடந்த வெள்ளியும்  சனியும்  486 485 என்ற  நிலையில் இருந்த  தொற்றுக்கள்  எண்ணிக்கை  வீதம்  ஞாயிறன்று 305ஆகவும் நேற்று  திஙக்ளில் 153   ஆகவும்குறைந்து காணப்பட்ட்து  சுவிஸ் மக்களுக்கு  மகிழ்ச்சியினை  கொடுத்துள்ளது இருந்தாலும்  சீன  பன்னிரு  மீண்டும் ஒருமுறை  தொற்றுக்கள்  பெருக்குமா என்ற  கேள்வியும்  எழாமல் இல்லை 

தலைமைப் பதவிக்காக சக உறுப்பினர்களை பலியாக்கும் சுமந்திரன்?தமிழ்தேசியத்துக்கு எதிராக விமர்சனம் வைக்காத மாவை ஸ்ரீ சரவணனை ஓரம் காட்டும் முயற்சி

தலைமைப் பதவிக்காக சக உறுப்பினர்களை பலியாக்கும் சுமந்திரன்?தமிழ்தேசியத்துக்கு எதிராக விமர்சனம் வைக்காத மாவை ஸ்ரீ சரவணனை ஓரம் காட்டும் முயற்சி

கொரோனாவினால் அசைக்கமுடியாதிருந்த ஈழத்தமிழரின் வலைப்பின்னல் அமையம் உடையுமா ? இலங்கை அரசுக்கு சாதகமாகுமா ?

கொரோனாவினால் அசைக்கமுடியாதிருந்த ஈழத்தமிழரின் வலைப்பின்னல் அமையம் உடையுமா ? இலங்கை அரசுக்கு சாதகமாகுமா ?புலம்பெயர் தமிழர்களின் இழப்பு தேசத்தின் இழப்பு:

பிரான்சில் உள்ளிருப்பு மே 11 வரை நீட்டிப்பு!!


ad

ad