அதேசமயம் கிளிநொச்சி- முழுங்காவில் கடற்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் 4 பேருக்கு கொரோ னா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 14 பேருக்கு 2ம் கட்ட பரிசோதனையும், கிளி நொச்சி கடற்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களுக்கு 1ம் கட்ட பரிசோதனையுமாக
இன்று மொத்தமாக 24 பேருக்கு பரிசோதனை நடாத்தப்பட்டிருந்தது. அவர்களில் 12 பேர் நோய் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.
இதற்கிடையில் யாழ்.மாவட்டத்தில் நோயாளர்கள் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது