புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 டிச., 2013


தென்சூடனில் மனிதப்புதைகுழி.கடும் சண்டை 
2011-ம் ஆண்டு உதயமான தெற்கு சூடானில் அதிபர் சல்வா கீர் மாயர்தித்தின் ஆட்சி நடக்கிறது.
டிங்கா பழங்குடி வகுப்பை சேர்ந்த சல்வா கீர் கடந்த ஜூலை மாதம் நூயெர் பழங்குடி இணத்தை சேர்ந்த துணை ஜனாதிபதி ரீக் மசூரை பதவியிலிருந்து
வடக்கில் படைகளை அகற்ற ஐ.நாவிடம் உதவி கோர மக்களுக்கு உரிமை உண்டு!- விக்கிரமபாகு கருணாரட்ண
வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவதற்கு ஐ.நா. அமைதிப் படையின் உதவியை வடக்கு மக்கள் கோரலாம். வடக்கிலிருந்து இராணுவ ஆளுநரை நீக்குவதற்காக கூட்டு எதிரணி தொடர்ந்தும் போராடும் என்று தெரிவித்துள்ளார் நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளரான கலாநிதி விக்கி

வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறிகுமிடையில் முறுகல் தீவிரமாகியுள்ளது.
வடமாகாண பிரதம செயலாளராக உள்ள விஜயலட்சுமி சுரேஸுக்கு இலங்கை தொலைபேசி இலக்கத்தில் இருந்தும், வெளிநாட்டு தொலைபேசி இலக்கத்தில் இருந்தும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளமையை அடுத்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பனிப்புயலின் தாக்கத்தினால் 3,70,000 பேர் மின்சாரமின்றி தவிப்பு 
அமெரிக்காவின் மத்திய மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் கடந்த வார இறுதியில் ஏற்பட்ட பனிப்புயலின் தாக்கம் இன்னும் மக்களை சகஜ நிலைமைக்குத் திரும்ப விடவில்லை.
நியுயார்க், வாஷிங்டன், சிகாகோ போன்ற நகரங்களின் விமான நிலையங்களில்

23 ஆண்டுகள் சிறையில் வாடிய மனநலம் பாதித்த பெண் விடுதலை: நளினியின் முயற்சிக்கு பெரும் வெற்றி

வேலூர் சிறையில் 23 ஆண்டுகளாக வாடிய மன நலம் பாதித்த ஆயுள் தண்டனை கைதியான பக்கா என்ற விஜயா இம்மாதம் 19-ம் தேதி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு
அணமைக்   காலமாக  சுவிசில் பெர்ன் மாநிலத்தில் தமிழ் மக்களின் பாரட்டுக்களை பெற்று வரும் அற்புதமான  நடன குழு ட்ரீம் போய்சின் நிகழ்வுகள் சுவிஸ் எங்கனும் ஆங்காங்கே  நடை பெற்று  வருகின்றன .பல நுண்ணிய நுட்பங்கள் கலை வெளிப்பாடுகள்  புதிய புதிய தேடல்கள் நவீன நடன முறைகள என ஒருங்கே அமையப் பெற்று இந்த ஆடல் குழு ஆற்றி வரும் கலை நிகழ்வுகள் காண்போரை வியக்க வைக்கின்றன .நீங்களும் இவர்களின்  ஆடல் காண முயற்சியுங்கள்.ஊக்குவிக்க இவர்களை  அணுகி அழைத்து மகிழுங்கள்
 மல்கம் ரஞ்சித் ஆண்டகையை பகிரங்க விவாதத்துக்கு வருமாறு தேசிய பௌத்த சங்க சபை அழைப்பு
கத்தோலிக்க சபையின் தலைவர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையை பகிரங்க விவாதத்துக்கு வருமாறு இலங்கையின் தேசிய சங்க சபையின் தேசிய அமைப்பாளர் வணக்கத்துக்குரிய பஹியங்கல ஆனந்தசங்கர அழைப்பு விடுத்துள்ளார்.
2014 ஆம் ஆண்டு ரசி பலன் பகுதி 2
கடகம் சிம்மம் கன்னி 
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

2014-ஆம் ஆண்டு கடக ராசிக்கு 6-ஆவது ராசியான தனுசு ராசியிலும், 3-ஆவது லக்னமான கன்னியா லக்னத் திலும், மூல நட்சத்திரத்திலும் பிறக்கிறது. 6-ஆவது ராசி என்பதால் மத்திமப் பலன் என்று பயப்படவேண்டாம். வருட ராசிநாதன் குரு கடகத்தில்தான்- தனுசுவுக்கு 8-ஆவது ராசியில்தான் உச்சபலம் அடைவார். அதுமட்டுமல்ல; கடக ராசிநாதன் சந்திரன் தனுசு
ஜெயலலிதா மீது சீறும் தி மு க காரர்

சென்னை தி.நகரில் கலைஞர் :


நான் திருவாரூரில், "ஓடிவந்த ’இந்திப் பெண்ணே கேள்! நீ தேடிவந்த கோழையுள்ள நாடுஇதுவல்ல' என்று முழங்கி, கையிலே வில், புலி, கயல் பொறித்த தமிழ்க்கொடியைப் பிடித்துக்கொண்டு, இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலே  ஈடுபட்ட காலத்தில், இந்த அம்மையார் பிறக்கக் கூட இல்லை. அவர் என்னைப் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழ் மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிற அளவிற்கு அவருக்கு தைரியம் வந்திருக்கிறது. ஒரு ஆட்சி விட்டுப்போகிற பணிகளை, அடுத்து வருகின்ற ஆட்சி அந்தப் பணிகளையெல்லாம் தொடர் பணிகளாக ஆக்கி, மக்களுக்கு நன்மை செய்யவேண்டுமே அல்லாமல், தன்னுடைய ஆட்சியில் அதை அழித்துவிட வேண்டும் என்று எண்ணினால், அவர்களைப் போன்ற தீய சக்தி இருக்க முடியாது. அந்த தீயசக்திகளின் பட்டியலில் தன்னை


               ட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி நிற்பதும், கட்சியே ஒதுக்கி வைப்பதும் மு.க. அழகிரிக்கு புதிதல்ல. கடந்த மார்ச் 25-ஆம் தேதி நடந்த தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் பங்கேற்காத அழகிரி, கடந்த 15-ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்துக்கும் வரவில்லை. அவர் மத்திய அமைச்சராக இருந்தபோது, மதுரையில் 5 இடங்களில் நடந்த சிறை நிரப்பும்

           சிலர் அதற்காகவே இணையதளத்திற்கு வருகிறார்கள். இந்த நாடு அந்த நாடு என்ற பேதமில்லாமல் உலகம் முழுவதும் இந்தப் பழக்கம் இருக்கிறது. அவர்களின் விருப்பம் சிறுவர்-சிறுமியர்தான். வெப்கேமரா மூலமாக அவர்கள் நடத்தும் இணைய உரையாடல்கள் அதிர்ச்சிதரக்கூடியவை. பேச்சுகளும் காட்சிகளுமாக ஒரு பாலியல் வன்முறையை


           ரு டன் கரும்புக்கான கொள்முதல் விலை யை மத்திய அரசின் விலையோடு சேர்த்து 2,650 ரூபாயாக அறிவித்திருக்கிறார் ஜெயலலிதா. இந்த அறிவிப்பு கரும்பு விவசாயிகளை கொந்தளிக்க வைத்துக்கொண்டிருக்கிறது.

    

        ""ஹலோ தலைவரே... …   போயஸ் கார்டனின் நிலைமையை அறிந்தவர்களுக் கெல்லாம் திடீர் ஷாக். ஏன் அவரை நீக்கினாங்கன்னு தெரியலைங்கிறாங்க.''

""அப்படி யாரை நீக்கிட்டாங்களாம்?''



த்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் தனிப்பொறுப்புடன் கூடிய ராஜாங்க மந்திரி ஜெயந்தி நடராஜனின் திடீர் ராஜி னாமா, தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி யிருக்கிறது. தன்னை வந்து சந்திக்குமாறு கடந்த 19-ந் தேதி ஜெயந்தியை அழைத் தார் ராகுல்காந்தி. அதன் பேரில் ராகுலை ஜெயந்தி நடராஜன் சந்திக்க, "கட்சி பணிக்கு செல்ல வேண்டி
 தி மு க,  தே ,தி மு க கூட்டணிக்கு  சாத்தியமான கலைஞரின் பேட்டி 
டப்பது ரம்மி ஆட்டம். எதிரில் 5 சீட்டுகள் இருக்கின்றன. தேவைப்படுவது ஒற்றை சீட்டுதான். எதை எடுத்தால், டிக் அடிக்கலாம் என்கிற அனுமானம்தான் இப்போது மிக முக்கியம். இப்படிச் சொல்பவர்கள் தே.மு.தி.க நிர்வாகிகள். நாடாளுமன்றத் தேர்தலைத்தான் அவர்கள் ரம்மி ஆட்டம் என்கிறார்கள். அவர்களின் தலைவர் விஜயகாந்த்துக்கு முன்பாக இருக்கும் அந்த 5 வாய்ப்புகள்… 1. எம்.பி. தேர்தலைப் புறக்கணிப்பது. 2. தனித்துப் போட்டியிடுவது. 3. காங்கிரசுடன் கூட்டணி. 4. பா.ஜ.க.வுடன் கூட்டணி. 5. தி.மு.கவுடன் கூட்டணி. இந்த ஐந்தில் ஒன்றை அவர் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது என்றும், அதனால்தான் கிறிஸ்துமஸ் விழாவில் பேசும்போது, "அ.தி.மு.கவிற்கு எதிராக வலுவான கூட்டணி அமைப்பேன்' என்று விஜயகாந்த் பேசினார் என்றும் தே.மு. தி.கவினர் சொல்கிறார்கள். இதற்குக் காரணம், தே.மு.தி.கவின் கதையை முடிப்பது என்பதில் அதிதீவிரமாக இருக்கும் ஜெ.வின் நடவடிக்கைகளைத் தடுத்து, தனது கட்சியைக் காப்பாற்ற வேண்டிய சூழலில் விஜயகாந்த் இருப்பதையும் தே.மு.தி.க. நிர்வாகிகள் சுட்டிக்காட்டுகிறார்கள்.


 
திமுக கூட்டணியில் தேமுதிக இணையும் வாய்ப்பு ஏற்பட்டால் மகிழ்ச்சி என்று திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார். சென்னை கோபாலபுரம் இல்லத்தில் புதன்கிழமை (25.12.2013) செய்தியாளர்ளின் கேள்விக்கு பதில் அளித்த கலைஞர் இவ்வாறு கூறியுள்ளார். 
தி.மு.கழக கூட்டணியில் தே.மு.தி.க இடம் பெற வாய்ப்பு ஏற்பட்டால் நான் மகிழ்ச்சி அடைவேன்.

பூநகரி வலைப்பாட்டில் இராணுவம் வெறியாட்டம்! இந்தியப்பிரஜை கைது, சிறீதரன் எம்பி உள்ளிட்ட மூவர் 6 மணித்தியாலங்களாக தடுக்கப்பட்டு விடுவிப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை உள்ளிட்ட கூட்டமைப்பின் உறுப்பினர்கள் முழங்காவில் பிரதேசத்தில் இருக்கின்ற பொன்னாவெளி,வேரவில்,வலைப்பாடு ஆகிய கிராமங்களில் வாழ்கின்ற மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி ஆராய்வதற்கென
சிறீதரன் எம்.பி கைது செய்யப்பட்டு 6 மணித்தியால விசாரணையின் பின் விடுதலை
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை ஆகியோர் கிளிநொச்சி- கிராஞ்சி கிராமத்தில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டு மாலை 5 மணியளவில் விடுதலை செய்யப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ad

ad