புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஏப்., 2014

மானிப்பாய் பொலிஸ் நிலையத்தின் களியாட்ட விழா 
 சங்கானை வர்த்தக சங்கத்தின் அனுசரனையுடன் மானிப்பாய் பொலிஸ்நிலையத்தின் களியாட்ட விழா ஒன்று சங்கானை கூடத்து மனோன்மனி அம்பாள் ஆலயத்துக்கு அருகில் இன்று காலை இடம்பெற்றது.
பொறுமையான துடுப்பாட்டம்:சுருண்டது மும்பை 




























மும்பை மற்றும் டெல்கி அணிகளுக்கு இடையே இன்று இடம்பெற்ற ஜ.பி.எல் ஆட்டத்தில்  நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை அணி முதலில் துடுப்பாட்டத்தை தீர்மானித்தது.
ல்வி வளர்ச்சிக்கு வட மாகாணத்தில் விசேட வேலைத்திட்டம் 
 கல்வி வளர்ச்சிக்கு வடமாகாணத்தில் விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இலங்கை-இந்திய மீனவ 2ம் கட்ட பேச்சு விரைவில் 
இலங்கை-இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக சுமூகமான தீர்வு ஒன்றினை பெறும் நோக்குடன் எதிர்வரும் 12ம் திகதி இடம்பெறவுள்ள 2ம் கட்ட பேச்சுவார்த்தை  தொடர்பில் கலந்து கொள்வதற்காக 30பேர்
போலி அகதிகளை நாடு கடத்த அவுஸ்திரேலியாவுடன் கோத்தபாய பேச்சு
ஆஸ்திரேலியாவிலுள்ள போலி அகதிகளை மீளவும் இலங்கைக்கு அனுப்புவது தொடர்பில், ஆஸ்திரேலிய அதிகாரிகளுடன் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்­ பேச்சு நடத்தியுள்ளார். 

காங்கிரஸ் நம்பிக்கை இழந்துவிட்டதால்தான், 3-வது அணி ஆதரவு குறித்து பேசுகிறது: வெங்கய்யா நாயுடு
மக்களவைத் தேர்தல் 9 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்டத் தேர்தல்கள் நிறைவடைந்துள்ளன. மே 12-ல் இறுதிக் கட்டத் தேர்தலும் மே 16-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளன.
இந்நிலையில் உத்தரப்பிரதேசம் பரூக்காபாத் தொகுதியில் உள்ள தனது சொந்த கிராமமான பிட்டாராமில் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷி பேசியதாவது:

ராபர்ட் வதேராவின் நில முறைகேடு தொடர்பாக 8 நிமிடங்கள் கொண்ட வீடியோவை வெளியிட்டது பாஜக
ராபர்ட் வதேரா மீதான நிலஅபகரிப்பு புகார்களுக்கு சோனியாகாந்தி குடும்பத்தினர் பதில் சொல்ல வேண்டும் என்று பாஜக கூறியுள்ளது. ராபர்ட் வதேராவின்

காதல் திருமணம் செய்த ஒரே மாதத்தில் தீக்குளிப்பு: சிகிச்சை பலனின்றி பட்டதாரி பெண் உயிரிழப்பு
கரூர் மாவட்டம் தோகமலையில் உள்ள செட்டி தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணி என்பவரின் மகள் ஜெயலட்சுமி (23). இவர் குளித்தலை அரசு கலைக்கல்லூரியில் பட்ட மேற்படிப்பு படித்து வந்தார்
ஜெயலட்சுமி தன்னுடன்

 பஸ்சில் அரசு பஸ் கண்டக்டர் கொடூரமாக வெட்டி படுகொலை: சேலம் அருகே பரபரப்பு
சேலம் மாவட்டம், பள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் சம்பு (எ) சண்முகம் (46). இவர் அரசுப் பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றி வந்தார். சனிக்கிழமை இரவு 8 மணியளவில் சேலம் அருகேயுள்ள வலசையூரில் இருந்து சேலம் பழைய பேருந்து

தீவிரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை: சென்னை ராணுவ அதிகாரி உயிரிழப்பு: குரோம்பேட்டையில் இறுதி சடங்கு
காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் சென்னையைச் சேர்ந்த ராணுவ அதிகாரியும், ஒரு ராணுவ வீரரும் உயிரிழந்தனர். இந்த சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
உயிரிழந்த ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜன் சென்னையைச் சேர்ந்தவர் ஆவார். இவரது தந்தை பெயர் வரதராஜன். ஓய்வு பெற்ற வங்கி மேலாளரான வரதராஜன் தனது

ஜனாதிபதிக்கு பொருளியல் நிபுணர்கள் எச்சரிக்கை
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைப் பரிந்துரைகளை உடனடியாக அமுல்படுத்தாவிட்டால் பாரியளவில் பொருளாதார பாதக விளைவுகளை எதிர்நோக்க நேரிடலாம் என பொருளியல் நிபுணர்கள்

உண்மைகளைக் கக்குமா எரிக் சொல்ஹெய்மின் நூல்?
நோர்வேயின் முன்னாள் சிறப்புத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், இலங்கையில் நோர்வே மேற்கொண்ட சமாதான முயற்சிகள் தொடர்பான நூல் ஒன்றை எழுதி வருவதாக தகவல் வெளியிட்டுள்ளார்.  இந்தத் தகவல் அரசாங்கத் தரப்புக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கக் கூடும்.

2014 - 2017 வரையுள்ள நான்கு ஆண்டுகளும் இலங்கையை கண்காணிக்கும் ஆண்டுகள்!- நவநீதம்பிள்ளை
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை உட்பட்ட நாடுகள் தொடர்பில் சமர்ப்பித்துள்ள நான்கு வருட திட்டம், 2017ம் ஆண்டு வரைக்கும் நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 லாஸ்ட் புல்லட்!



""ஹலோ தலைவரே... 72.83% வாக்குப் பதிவுங்கிற பெருமை இருந்தாலும், தமிழ்நாட்டில் முதன்முதலா தேர்தலையொட்டி 144 தடையுத்தரவை தேர்தல் கமிஷனே போடுற அளவுக்கு மோசமான சூழலும் நிலவியிருக்குதே.''…



தேர்தலில் வெற்றிபெறுவோம் என்று சுயேச்சைகள் கூட நெஞ்சை நிமிர்த்தி நம்பிக்கை யோடு சொல்வார்கள். அரசியல் கட்சிகள் மட்டும் சும்மா இருந்துவிடுமா? அ.தி.மு.க. நிச்சயம் வெல்லும் என்கிறார் இந்திய குடியரசுக் கட்சித் தலைவரான செ.கு.தமிழரசன் எம்.எல்.ஏ.
வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் உறுதிபடத் தெரிவிப்பு

அரசுடன் ஒத்துழைக்க தயார்!

அரசாங்கத்துடன் ஒத்துழைப்புடன் செயற்பட்டு வடமாகாண மக்களின் தேவைகளை நிறைவேற்றத் தான் தயாராக இருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்



நக்கீரன் சர்வே 18-04-2014 வெளியான அன்று நம்மைத் தொடர்புகொண்ட கடலூர் தொகுதி அ.தி.மு.க. பொறுப்பாளர்களில் ஒருவர், ""நீங்க சர்வேயைப் போட்டாலும் போட்டீங்க. இங்க எங்க எல்லாரின் தலையும் உருளுது. கார்டனில் இருந்து

பிரதமராக தேர்ந்தெடுத்தால் உங்கள் முதல் வேலை என்னவாக இருக்கும்! நரேந்திர மோடி பதில்!
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அதில், பிரதமராக தேர்ந்தெடுத்தால் உங்கள் முதல் வேலை என்னவாக இருக்கும். கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்குமா என்ற கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.
கேள்வி: வாஜ்பாய் அரசில் 22 கூட்டணி கட்சிகள் இருந்தன. தற்போது உங்களுடன் 25 கூட்டணி தலைவர்கள் உள்ளனர். இவர்களுடன் சேர்ந்து நீங்கள் நிம்மதியாக அரசை நடத்த முடியுமா? 

திறன்மிக்க ஆயுதப் போராட்ட இயக்கமாக விடுதலைப் புலிகள் தம்மை நிரூபித்திருந்தனர்! உணருமா அரசு? கே வி தவராசா தலைமையில் செல்வா நினைவு கூட்டத்தில் இரா.சம்பந்தன்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 37வது நினைவுப் பேருரை இன்று, கொழும்பு மாவட்டக் கிளையின் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி தவராசா தலைமையில் பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்றது.

ad

ad