பேஸ் புக் நண்பியுடன் ஹோட்டல் அறையில் தங்கிய ஆண் மாணவர்கள்!
பேஸ் புக் மூலம் அறிமுகமான மாணவ நண்பியுடன் மொறட்டுவவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஒரே அறையில் தங்கி இருந்த ஆண் மாணவர்கள் மூவர் இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் பொலிஸாரால் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு உள்ளனர்.