புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 டிச., 2012

நான் செய்த மூன்று தவறுகள் : ஆ.ராசா
பெரம்பலூர் மாவட்ட திமுக சார்பில் மேற்கு வானொலி திடலில் பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய-மந்திரி ராசா பேசினார்
.





அவர்,  ‘’நான் செய்த தவறுகள் மூன்று. முதல் தவறு ஒரு ரூபாய் என்று இருந்த செல்போன் கட்டணத்தை 30 பைசாவாக குறைத்தது. 2-வது தவறு தான் பதவி ஏற்ற போது 100 கோடி இந்திய மக்கள் கையில் 30 கோடி பேர் செல்போனை பயன்படுத்தினர்.

3-வது தவறு இந்திய குடிமகன் சராசரியாக மாதம் ரூ.360 செல்போன் கட்டணமாக செலுத்தி வந்ததை ரூ.100 ஆக குறைத்தது. இந்த குற்றங்களை தவிர வேறு எதையும்தான் நான் செய்யவில்லை’’என்று பேசினார்.

ad

ad