புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜன., 2013


நிர்வாண கோலத்தில் இருந்த இளம்ஜோடி கைது

முச்சக்கரவண்டிக்குள் நிர்வாண கோலத்தில் இருந்த இளம் ஜோடியை பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன், அந்த ஜோடிக்கு உதவியவரையும் மற்றும் கையடக்க தொலைபேசியில் படம்பிடித்துக்கொண்டிருந்தவரையும் பொலிஸார்

பிரான்சில் ஈழத் தமிழரைக் குத்திக் கொன்ற அல்ஜீரியப் பெண்!

பிரான்சில் வசித்த ஈழத் தமிழர் ஒருவர் பெண்ணொருவரால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சியில் புலோலியைச் சேர்ந்த குடும்பஸ்தரான 49 வயதுடைய கணபதிப்பிள்ளை சிவராசா
சுவிட்சர்லாந்து வாழ் புங்குடுதீவு ஏழாம் ,எட்டாம் வட்டார மக்களின் 

                                         விருந்துபசார வைபவம்


காலம்;- 03.02.2013 ஞாயிறு மாலை 3 மணி
இடம்  :- .Mädergutstr, 3018 Bern .kleefeld Zentrum (நிமலன் வீட்டுக்கு அருகில்)


எமது மடத்துவெளி ஊரதீவு மக்களை ஒருங்கிணைத்து உறவாடி நட்பார்ந்த நல்வழியில் நமக்குள்ளே அன்பால் உறவால் ஊர்ப்பற்றால் கட்டுண்டு கிடக்க வழி சமைப்போம் . ஏழாம் , எட்டாம் வட்டார  மடத்துவெளி ஊரதீவு மக்கள் யாராகிலும் இந்த வைபவத்தில் குடும்பமாக கலந்து சிறப்பிக்கலாம் .  முடிந்தவரை நாம்  தொலைபேசி ஊடாகவும் அழைப்பை உண்டுபண்ணுவோம்,தொடர்பு கிடைக்காதவர்களும் ஊர் மீதான பற்றை மனதில்  எண்ணி நீங்களாகவே  இந்த அழைப்பை ஏற்று  கலந்து சிறப்பிக்குமாறு  கேட்டுக் கொள்கிறோம் . எமக்குள்ளே எமது கிராமங்களின் பண்பை உறவை பற்றை வளர்த்தெடுப்பதற்கான ஒரு பாரிய முயற்சியே இது.
உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும்  பங்கு கொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம் . தேநீர் ,சிற்றுண்டிகள், மாலை உணவு, குளிர்பானங்கள் வழங்கப்படும்


முக்கிய குறிப்பு ;- இந்த வைபவத்தில் எவ்விதமான நிதி சேகரிப்போ அன்றி அன்பளிப்பு சம்பந்தமான அறிவிப்புக்களோ இருக்க மாட்டாது.

                                                                             தங்கள் வரவை நாடும் அமைப்பாளர்கள்

தொடர்புகள்

                           இ.ரவீந்திரன்                         079 218 70 75
                           சு.சண்முகநாதன்                044  451 80 22
                           நா.ஜெயக்குமார் (பாபு )     031 862 18 03 


            ற்பழிப்புக் களுக்கான கார ணங்கள் குறித்து  சங்கராச்சாரியார் கள் கூட கருத்து சொல்ல ஆரம் பித்துவிட்டார்கள். பாலுணர்வும் பாலி யல் எண்ணங்களும் இல்லாத உயிர் களே இல்லை.  நம் தேசமோ பாலியல் பலாத் கார கைதுகளில் பரபரப்பாகிவிட்டது. டெல்லி



          பிரபாகரன் கொல்லப்பட்ட இடத்தில் தங்கி செல்லுங்கள். வாட கை ஒரு நாளைக்கு 15 ஆயிரம் ரூபாய்’இதுதான் இன்று ராஜபக்ஷே சிங் கள மக்களுக்கும் உலக சமூகத்திற்கும் விடுக்கும் சமாதானச் செய்தி. இலங் கையில் ஒன்றரை இலட் சம்




          யிரை உறைய வைக்கும் அந்தக் கொடூரத் தாக்குதலை தமிழகம் மறக்கவில்லை. 2012 ஜனவரி 7-ந்தேதியன்று காலையில் 11 மணி தொடங்கி மாலை 5 மணி வரை கும்பல் கும்பலாக ஆளுங்கட்சியினர் 2000 பேர், கல், கட்டை, பாட்டில் என நக்கீரன் அலு வலகத்தை
 ராகுல்காந்தியை காங்கிரஸ் கட்சியோட வாரிசாக முறைப்படி அறிவிச்சிட்டாங்க.''
""அவரைத் துணைத் தலைவர் ஆக்குவதற்காகத்தான் ஜெய்ப்பூர் மாநாட்டையே காங்கிரஸ் கட்சி நடத்துனுச்சின்னு டெல்லி சோர்ஸ்கள் சொல்லுதே.''…

23 ஜன., 2013


கைதாவுள்ள 1400 போராளிகளுள் கே.பி.யும் உள்ளடங்குகிறாரா? சங்கரி

 1400 முன்னாள் விடுதலைப் புலி போராளிகள் கைது செய்யப்பட உள்ளார்கள் என்ற இராணுவத்தின் கூற்றை முற்றுமுழுதாக நான் நிராகரிக்கின்றேன். மிக்க ஆர்வமாக இராணுவத்தினரை கேட்க விரும்புவது

துறைமுக அதிகார சபை இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்: அரச தளங்களை இலங்குவைக்கும் குழு

 அரசாங்கத்தின் இணையத்தளங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், இலங்கை துறைமுக அதிகாரசபையின் இணையத்தளம் செவ்வாய்க்கிழமை உட்புகுந்து தாக்கப்பட்டுள்ளது.

England 257/7 (50 ov)
India 258/5 (47.3 ov)
India won by 5 wickets (with 15 balls remaining)

50 பேரை மணந்ததாகக் கூறப்படும் கேரளத்து பெண்ணின் திடுக்கிடும் தகவல்


புங்குடுதீவு தந்த கல்வியாளன் வித்யாஜோதி புலேந்திரன்

யாழ் மண்ணில் உள்ள பழம்பெரும் கிராமங்க ளிலே ஆன்மீகமும், கலைச்செழிப்பும் பொருண்மியம் மிக்கோரும் பெற்ற தீவகத் தின் நடுநாயகமாகத் திகழும் பழம்பெரு கிராமம் புங் குடுதீவு. கற்றோரும் சான்றோரும் செழுமையுடன் வாழ்ந்த இப் பெருமைசேர் கிராமத்தில் கல்வியுடன் வணிகம் சார் குடும்பத்தில் 1939.07.21ம் திகதி காலஞ்சென்றவர்களான திரு பொன்னம்பலம் சின்னையா அவர்களுக்கும் திருமதி கனகாம்பிகை அவர்களுக்கும் மூன்றாவது புத்திரராக முன்னாள் வடக்குக் கிழக்கு மாகாண மேலதிகப் பணிப்பாளர்

இறுதி போட்டியில் ஆஸி. அணிக்கு வெற்றி: தொடர் சமநிலையில் முடிவு

சுற்றுலா இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர் சமநிலையில் நிறைவுற்றுள்ளது. 
புங்குடுதீவில் மேற்கத்தைய நாடுகளின் கழக  சுற்றுப் போட்டிகளை ஒத்த மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி 
http://pungudutivualbum.blogspot.ch/2013/01/pungudutivu-sport.html 100 படங்களைக்  காண   இங்கே அழுத்தவும்
கடந்த தைத்திங்கள் 19,20,21 ஆம்  திகதிகளில்அமரர் கஷ்மீர் மேரி ரெஜினா அவர்களின்ஞாபகார்த்தமாக  புங்குடுதீவு சமூக பொருளாதார அபிவிருத்தி கூட்டுறவு சங்கம் 2030 இல் பண்பட்ட மண் வளத்தை நோக்கிய புங்குடுதீவு என்னும் இலட்சியத் தலைப்பை முன்வைத்து  நடத்திய இந்த இந்த மாபெரும் சுற்றுப் போட்டிகளில் இறுதியாட்டம்  வரை வந்த பலம் மிக்க கழகங்களான புங்குடுதீவு காந்தி விளையாட்டுக் கழகமும் நசரேத் விளையாட்டுக்  கழகமும் மோதிய போது  சமநிலையில் ஆட்டம் முடிவுற பனால்டி உதை  மூலம் வெற்றி நிர்ணயிக்கப்பட்டது. அதில் காந்தி சனசமூக நிலையம்  வெற்றி பெற்றுள்ளது ,எல்லாக் கழகங்களும் முறையான வண்ண வண்ண சீருடைகள் காலணிகள் என அணிந்து வந்து பங்கு பற்றியது  வரலாற்றில் ஒரு பதிவை  உண்டுபண்ணியது   இத்தோடு கவிதை கட்டுரை பேச்சு போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசில்கள் கிண்ணங்கள்  வழங்கப்பட்டன, முக்கிய அனுசரனையாளரும் அறிவிப்பாளருமாக திரு .இருதயநாதன் பெஞ்சமின்    பங்கு பற்றி சிறப்பித்தார் , அத்தோடு மதிப்புமிகு கிறிஸ்தவ பாதிரிமார்களும் வேலணை பிரதேச சபை செயலாளர் திருமதி மஞ்சுளா அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .இந்த புங்குடுதீவு மண்ணுக்கே முத்திரை பதித்த சிறப்பான நிகழ்வுகளை நடாத்தியவர்களை  நாங்கள்  உளமார  வாழ்த்தி நிற்கிறோம்





48 மணி நேர தடுத்து வைக்கும் சட்டத்திற்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்! சட்டமூலம் 77 வாக்குகளால் நிறைவேற்றம்

கடந்த 2012ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டமை இந்த சட்டமூலத்தின் இராண்டாம் வாசிப்பே நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெறுகின்றது.நீதிமன்றத்தின் உத்தரவின்றி சந்தேக

அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா உட்பட பல நாட்டு தூதரகங்களுக்கு நோர்வே தமிழ் இளையோர் நடுவம் மனு கையளிப்பு

தமிழ் மாணவர்கள் மற்றும் இளையோர்களுக்கெதிரான சிறிலங்கா அரசின் ஜனநாயக விரோதப் போக்கும் ,அடக்குமுறைகளும் .தமிழ் மாணவர்கள் மற்றும் இளையோர்களுக்கு எதிரான சிறிலங்கா அரசின் ஜனநாயக விரோத போக்கையு

கட்டாரில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞன் குறித்து விசேட அறிக்கை!

இந்த இளைஞன் மரண தண்டனையிலிருந்து காப்பாற்றுவதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசாங்கத்தை தெளிவுபடுத்தும் வகையில் இந்த அறிக்கை அமைந்துள்ளதாக தூதுவராலயத்தின் அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.கட்டாரில்

காவல்துறை பணியாளர்களுக்காக ரூ.472 கோடியில் 4340 குடியிருப்பு


கோவா: சோதனை என்ற பெயரில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ்காரர் கைது – சஸ்பெண்ட்


தமிழர் பகுதிகளுக்கு விரைவில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும் – இந்தியா நம்புகிறது?


வருத்தம் தெரிவிக்க மறுத்த திரிஷாவுக்குமதுபாட்டில்கள் அனுப்ப இந்து மக்கள் கட்சி முடிவு

`சமர்' படத்தில் திரிஷா மது அருந்துவதுபோல் காட்சிகள் உள்ளன. இதுபற்றி அவரிடம் கேட்டபோது நான் மது அருந்துவது போல் சீன்கள் இடம் பெற்ற படங்கள் ஹிட்டாகியுள்ளன. எனவே `சமர்' படத்திலும் அக்காட்சி இருக்க வேண்டும்

மனக்கசப்பு நீங்கியது : அழகிரியை சந்தித்தார் கலைஞர்
திமுக தலைவர் கலைஞர், அடுத்த தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினை முன்மொழிவேன் என்று அறிவித்தார்.  இது குறித்து மு.க.அழகிரியிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்ட போது,  ‘’திமுக ஒன்றும் மடம் அல்ல என்று கூறினார்.


சி.ஏ. தேர்வு :  தமிழக மாணவி தேசிய அளவில் முதலிடம் 
தேசிய அளவில் நடத்தப்பட்ட சி.ஏ. (பட்டய கணக்கர்) தேர்வில் ஆட்டோ டிரைவரின் மகள் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். 

பள்ளி வகுப்பறையில் ஆசிரியையுடன் உல்லாசம்: தலைமை ஆசிரியர் சஸ்பெண்டு 
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ள சோலையார் எஸ்டேட்டில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 174 மாணவ -மாணவிகள் படித்

துறையூர் : மாணவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த ஆசிரியர்

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த வேங்கடத்தானூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்கு அறிவியல் ஆசிரியராக சுந்தரம் என்பவர் பணியாற்றி வருகிறார்.

துடியலூர் விருந்தீஸ்வரர் கோவிலில் ராமகோபாலன் தலைமையில் உள்ளிருப்பு போராட்டம்
துடியலூர் வடமதுரையில் உள்ள பழமை வாய்ந்த விருந்தீஸ்வரர் கோவில் திருப்பணிகள் தொடங்கப்பட்டு 13 ஆண்டுகளாக முடிவடையாத நிலையில் இருப்பதால் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
எமது வாசகர்களுக்கு ஒரு அதிரடி பரிசு இந்த படங்கள் எங்கே எடுக்கப்பட்டன  எதற்கு புரிகிறதா  .நீங்கள் பெருமை படகூடிய  ஒரு செய்தி காத்திருகிறது பொறுத்திருங்கள் முடிந்தால் கண்டு பிடியுங்கள் 



உதைபந்தாட்டச் சுற்று போட்டி  முடிவுகள் 

22 ஜன., 2013


மு.கா vs தே.கா: கிழக்கு மாகாண சபை கூட்டத்தில் அமளி!


கிழக்கு மாகாண சபையில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் இடம்பெற்ற கடும் வாக்குவாதத்தை அடுத்து அங்கு அமளிதுமளி ஏற்பட்டது.
 


பள்ளி வகுப்பறையில் ஆசிரியர்கள் நிர்வாணமாக உல்லாசம்: அதிர்ச்சி வீடியோ

பள்ளி வகுப்பறையில் ஆசிரியர்கள் நிர்வாணமாக உல்லாசம்: அதிர்ச்சி வீடியோ

வால்பாறை அடுத்துள்ள காடம்பாறையில் பணிபுரிந்து வந்த மின்வாரிய இன்ஜினியர் சுப்ரமணியம், சமீபத்தில், செக்ஸ் புகாருக்கு உள்ளாகி கைதானார். 

pungudutivu club




தமிழ்நாட்டின் புதுவை அருகே உள்ள அனுச்சைக் குப்பம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் அகதி முகாமில் வசித்து வரும் மூவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அனுச்சை குப்பம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் முகாமில், அஜன் (வயது 21), சாருஷாஜன் (20) ஆகியோர் தங்கியிருந்தனர். இந்த ஊருக்கு அருகே உள்ள நம்பிக்கை நல்லூரை சேர்ந்தவர் சதீஷ் (24).


புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டு, வெலிகந்த புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரில் இருவர் விடுதலை 
இன்று விடுதலை செய்யப்பட்ட மாணவர்கள் இருவரும் அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.


இந்தியா தனது கொள்கைகளை மாற்றிக் கொள்ளாவிட்டால் இலங்கையும் மாற்றத்தைக் கொண்டு வராது என்கிறார் இலங்கை எம்.பி. 
இலங்கையின் முக்கிய எம்.பி-யான சுரேஷ் பிரேமசந்திரன் இன்று ஒரு பத்திரிகைக்கு தொலைபேசியில் பேட்டியளித்துள்ளார்.

திண்டுக்கல் :கணவனுக்கு விஷமாத்திரை கொடுத்து மனைவி தற்கொலை
 திண்டுக்கல் அடுத்த குஜிலியம்பாறை அருகே உள்ள தி. கூடலூர் ஊராட்சிக் குட்பட்ட திருமக்கம் பட்டியை சேர்ந்தவர் ராஜலிங்கம் (வயது55). இவரது மனைவி லட்சுமி (52). இவர் களுக்கு மணிவேல் என்ற மகன் உள்ளார். கடந்த சில ஆண்டுகளாக

மாத்தளை வைத்தியசாலை வளாகத்தில் மீட்கப்பட்ட மனிதத் தலைகள் 79!!

மாத்தளை பொது வைத்தியசாலை வளாகத்தில் இதுவரை 79 மனித தலைகளும் 78 மனித உடற் பாகங்க எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளன. மாத்தளை பொது வைத்தியசாலை வளாகத்தில் புதிய கட்டடத் தொகுதி ஒன்றை நிர்மாணிப்பதற்காக மண்ணை அகழும்


சுவிஸில் இலங்கையரின் உணவு விடுதி மீது தாக்குதல்! மூவர் கைது!

 சுவிஸ்சர்லாந்தின் தலைநகர் சூரிசில் உள்ள இலங்கையரின் உணவு விடுதிக்கு சேதம் ஏற்படுத்தி உரிமையாளரையும் தாக்கிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரும் மது போதையில் உணவு விடுதியையும் உரிமையாளரையும் தாக்கியுள்ளதா

21 ஜன., 2013



புலிகளை வெற்றி கொள்ள ஒருங்கிணைக்கப்பட்ட புலனாய்வே காரணம்: நிமால் லெகே

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவதற்கு, அனைத்துப் புலனாய்வுப் பிரிவுகளும் ஒருங்கிணைக்கப்பட்டது முக்கியமானதொரு காரணம்


1200 புலிகள் மக்களோடு மக்களாக இருக்கின்றனர்

பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடையாத மற்றும் புனர்வாழ்விற்கு உட்படுத்தப்படாத நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் 1200 பேர் தற்போதும் மக்களுடன் மக்களாக மறைந்து வாழ்ந்து வருவதாக பாதுகாப்பு பிரிவு தகவ


89 தமிழ்க் கிராமங்கள் சிங்களப் பெயர்களாக மாற்றம், தமிழர் கலாசாரம் பாதுகாக்கப்பட வேண்டும்: கருணாநிதி

இலங்கை அரசு இதுவரை 89 தமிழ்க் கிராமங்களின் பெயர்களை சிங்களப் பெயர்களாக மாற்றியுள்ளது. 367 ஹிந்து மதக் கோயில்களை இடித்துள்ளது. தமிழர்கள் அதிகமாக வாழும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் 148 சிறிய ராணுவ முகாமு


வட, கிழக்கின் தோற்றத்தினை மாற்றியமைக்க அரசு பல கோணங்களில் முயற்சி: சம்பந்தன்

 

வட, கிழக்கின் தோற்றத்தினை மாற்றியமைப்பதற்காக அரசாங்கம் பல கோணங்களில் பல விதங்களில் செயற்பட்டுவருகின்றன. இவை எமக்கு ஆபத்திலேயே முடியும். இதனை தொடர அனுமதிக்கமுடியாது. இந்த நிலைமை தொடருமாகவிருந்தா


பிரபாகரனின் தமிழீழக் கனவை நனவாக்க அமெரிக்கா அனுப்பும் திரிசூலக்குழு! தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகள் மூவரடங்கிய இராஜதந்திரக் குழுவின் இலங்கைப் பயணம் குறித்து கருத்து வெளியிடும்போதே குணதாச அமரசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.புலிகளின் தலைவர் பிரபாகரனின்

உங்கள் வாக்குகளால் ஈழத் தமிழ் மாணவனை விண்வெளிக்கு அனுப்பி வையுங்கள்

இவருடன் இருபது மாணவர்கள் போட்டியில் உள்ளார்கள். அனைவரும் வாக்குப்பதிவின் மூலமாகவே தெரிவு செய்யப்படவுள்ளனர்.இருபது வயதான பல்கலைக்கழக மாணவரான ஏரோ நாட்டில் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கும் கபிலன் துரைராசா அவர்கள்

ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிரான மற்றொரு கண்டனத் தீர்மானம்

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் சிறிலங்கா அரசாங்கம் பெரியளவிலான முன்னேற்றத்தைக் காண்பிக்காததன் அடிப்படையிலேயே இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஜெனிவாவில் வரும் மார்ச்


கிளிநொச்சி இரணைமடுப் பகுதியில்  செஞ்சோலை சிறுவர் இல்லம் இன்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. 
கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதனின் ஏற்பாட்டில் இந்த சிறுவர் இல்லம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.


கிளிநொச்சி, விசுவமடுவில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
விசுவமடு 12 ம் கட்டை பகுதியில் எரியுண்ட நிலையிலேயே இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சடலத்துக்குரிய பெண் தொடர்பாக எந்தவொரு தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை. 
எனினும் குறித்த  இளம் பெண்ணின் மரணம் தொடர்பில் விசுவமடு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் தமிழ் கலாச்சாரத்தை அழிக்க அரசு முயற்சி! தடுக்குமாறு மன்மோகன், சோனியாவுக்கு கருணாநிதி கடிதம்
இலங்கையில் தமிழர்களையும், தமிழ் கலாச்சாரத்தையும் அழிக்க நடைபெறும் முயற்சிகளை தடுத்து நிறுத்தக் கோ‌ரி தி.முக. தலைவர் கருணாநிதி, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கும் கடித‌ம் மூல‌‌ம் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. 

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 222 ஓட்டங்களைப் பெற்றுள்ளது

20 ஜன., 2013


மகிந்தவுடன் கைகோர்த்துள்ள முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா
இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசரும், தமிழின விரோதியும், இதுவரை மகிந்த ராஜபக்சவுடன் கடுமையான முரண்பாட்டைக் கொண்டிருந்தவருமான சரத் என். சில்வாவை தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்துக்குள் உள்வாங்கி அவருக்கு நீதியமைச்சுப்

பரபரப்புச் செய்திகளுக்காக மிகைப்படுத்தப்படும் தவறான தகவல்கள்! ரிசானா குடும்பம் கவலை
கோடி கோடியாகக் கொண்டுவந்து கொட்டினாலும் மாடி வீடுகளைக் கட்டித்தந்தாலும் எங்கள் மகள் ரிசானாவுக்கு அது ஈடாகுமா? அன்பு மகள் ரிசானா இனிமேல் எங்களுக்கு கிடைப்பாளா? ரிசானாவின் வீட்டுக்கு அனுதாபம் தெரிவிக்கச் செல்லும் மக்களிடம் அழுதழுது புலம்புகின்றனர் அவரின் பெற்றோர்.

பாதுகாப்பு இணையத்தள ஊடுருவல் செய்தியை ஹுலுகல்ல ஏற்கவோ, மறுக்கவோ இல்லை!

இலங்கை பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் இணையத்தளத்தின் மீது 'கேம் ஓவர்' தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான செய்தியை தகவல் மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹுலுகல்ல ஏற்றுக்கொள்ளவோ மறுக்கவோ இல்லை.



            ந்திய ராணுவ வீரர்களான சுதாகர்சிங், ஹேம்ராஜ் இருவரையும் பாகிஸ்தான் ராணுவத்தினர் கடந்த 8-ந்தேதி அத்துமீறி நுழைந்து சுட்டுக்கொன்றதோடு அதில் வீரர் ஹேம்ராஜின் தலையை துண்டித்து எடுத்துச்சென்றது நாடுமுழுக்க பெரும்



         மீபத்தில் இலங்கையைச் சேர்ந்த ரிஸானா நபீக் என்ற இளம் பெண்ணிற்கு சவுதி அரேபியாவில் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை உலகத்தின் மனசாட்சியை உலுக்கிகொண்டிருக்கிறது. கடந்த ஜனவரி 9-ம் தேதி சவுதி அரசாங்கம் ஒரு மைதானத்தில் ரிஸானாவை வெள்ளை ஆடை உடுத்தி, கைவிலங்கிட்டு, மண்டியிடவைத்து பொதுமக்கள் முன்னிலையில் அவள் தலையை சீவி எறிந்தது. 



     தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் அமைக்கப்பட்ட பென்னிகுயிக்கின் சிலையையும் மணி மண்ட பத்தையும் ஜெ.’ ஏக படாடோப மாகத் திறந்துவைத்திருக்கிறார்.


பொன்.ராதாகிருஷ்ணன் : தமிழக மக்கள் ஒரு ஊழலற்ற நேர்மையான, தூய்மையான அரசு அமைய வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். தமிழக மக்களின் பிரச்சினை களை உளப்பூர்வமாக எடுத்துச் சென்று தீர்வு காண்பதில் தேசிய அரசியலில் தமிழகத்தைச் சேர்ந்த மற்ற கட்சிகள் தோற்றுப்போய் விட் டன. நேர்மையான அரசியலையும், தமிழக கலாச்சாரத்தையும் வளர்க் கக்கூடிய வகையில், தமிழக விவசாயிகள், மீனவர், 




        வியாசமுனி வந்து தங்கிய நினைவால் அவர் பெயரைத் தாங்கி நிற்கும் வியாசர்பாடி. இந்த ஏரியாவை முன்பு ஆட்டிப்படைத்தவர்கள் தாதாக்களான வெள்ளை ரவியும், சேராவும்தான்.



        ""ஹலோ தலைவரே... ஒவ்வொரு கட்சியும் இப்பவே எம்.பி. தேர்தல் கூட்டணிக்கான காய்களை மூவ் பண்ண ஆரம்பிச்சிடிச்சி.''


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் பிரத்தியேக செயலாளர் பொன்னம்பலம் இலட்சுமிகாந்தன் (பொன்காந்தன்) இன்று காலை கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அரச சார்பு இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன் காந்தன் இன்று காலை இந்தியாவிற்கு தப்பிச் செல்ல முயற்சித்தபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சியில் அறிவகம் எனப்
பிரபலம்   மிக்க பர்செலோனா கழகம் இன்று அதிர்ச்சி தோல்வி 

ஸ்பெயின் நாட்டு முதல் தர கழக சுற்று போட்டியொன்றில் பலவீனமான சென் செபஸ்டியன் அணியிடம்  உலகிலேயே பெரிய கழகமான கடந்த வருடத்தின் சிறந்த வீரர் விருது பெற்ற மெச்சி விளையாடும் பர்செலோனா 2-3 என்ற ரீதியில் தோல்வி கண்டுள்ளது 

19 ஜன., 2013



இன்று --பிரியந்தி

இவள் சொற்களில் தானாக வந்து
சிக்கிகொள்கிறது தமிழ்


வானவில்லின் வர்ணகலப்பாய்
ஒளிரும் கவிதையில்
உள்ளத்தை ஊடுருவும் சொற்களை
ஒளித்துவைக்கிற ரசவாதம்.

சமுக போலித்தனங்கள்மீது கூராய்


தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு அவசியம்! அதிகாரம் எம் கைகளுக்கு வரவேண்டும்!- இரா.சம்பந்தன்
தமிழர் பிரச்சினைக்கு தீர்வு ஒன்று காணப்பட வேண்டும் என்பது அரசாங்கத்திற்கு அவசரமாக தெரியவில்லை. ஆனால் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு அவசியமாகின்றது. என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

அமெரிக்கா இல்லையேல் சீனா – இராணுவ பயிற்சி தொடர்பில் கோத்தா!


இலங்கைக்கான இராணுவ பயிற்சிகளை அமெரிக்க வழங்க மறுக்குமேயானால் சீனாவிடம் அவ்வுதவிகளை பெற்றுக்கொள்ள முடியும். இது இலங்கைக்கு பெரிய சவாலான விடயம் அல்ல.எமது இராணுவத்திற்கெதிராக இதைத்தவிர அமெரிக்காவினா

3வது ஒருநாள் போட்டி: இந்தியா வெற்றி
ராஞ்சியில் நடந்த மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது.

England 155 (42.2 ov)
India 157/3 (28.1 ov)
India won by 7 wickets (with 131 balls remaining)
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் போட்டி கேப்டன் டோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் இன்று தொடங்கியது. டாஸ் ஜெயித்த டோனி இங்கிலாந்து அணியை முதலில் பேட் செய்ய அழைத்தார். 5 ஆட்டங்கள் கொண்ட இந்த தொடரில் ராஜ் கோட்டில் நடந்த முதலாவது போட்டியில் 9 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தும், கொச்சியில் நடந்த 2-வது போட்டியில் 127 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன.

LIVE SCORE 
England 155 (42.2 ov)
India 157/3 (28.1 ov)
India won by 7 wickets (with 131 balls remaining)


இலங்கைக்கு விஜயம்  மேற்கொள்ளும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மனித உரிமைகள் நிலையை மதிப்பீடு செய்வதற்கு, ஜனவரி மாதம் அங்கு செல்லவுள்ளதாக முன்னர் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்திருந்தார்.


ஊர்காவற்றுறையில் 15 வயது சிறுமியை ஏமாற்றி நான்கு இளைஞர்கள் மாறி மாறி பாலியல் துஷ்பிரயோகம் செய்த கொடூரச் சம்பவம் ஒன்று இடம்பெற்றிருக்கின்றது.
குறித்த சிறுமி கர்ப்பமடைந்ததைத் தொடர்ந்தே இச்சம்பவம் வெளி உலகிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கோர்ட் வளாகத்தில் காதலன் கண் முன்னே காதலியின் கழுத்தறுத்த நபர் கைது 
 திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகாவுக்குட்பட்ட மெதூர் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் மகள் நந்தினி(22). இவர் தனியார் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வருகிறார். இவர், கும்மிடிபூண்டி தாலுகா, அயநல்லூர் பகுதியை

சென்னை காவல்துறையினர் இன்று (19.01.2013) ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்து, இதுதொடர்பாக 3 பேரை கைது செய்துள்ளனர்.
இன்று காலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் செய்தியாளர்களை சந்தித்த காவல்துறை உயர் அதிகாரிகள்,



               ஸ்தூரி, யுவராணி, வையாபுரி என சின்னத்திரை, வெள் ளித்திரை நட்சத்திரங்களை இறக்கிக் கொண்டு வந்து, 2 வருடம் முன்பு, போடியில் தனது "ஜி.பி. தங்க நகைக்கடன்' என்ற வட்டிக்கடையைத் திறந்தார் போடி கணேஷ் பாண்டியன்.

பிரான்சில் பாரிஸ் உட்பட பல பகுதிகளிலும் கடும் பனிப்பொழிவு!

பிரான்சின் தலைநகர் பாரிஸ் உட்பட  பல பகுதிகளிலும் கடும் பனிப்பொழிவு இடம்பெறுகின்றது.

இசைப்பிரியாவின் இறுதி நாட்களைப் போலவே, கேணல் ரமேஷையும் நான் முழுமையாக அறிந்தவன். அவர் எங்களோட இருந்தவர். கருணா துரோகம் செய்து போன பிறகு கிழக்கு மாகாணத்தைக் கட்டிக் காத்தவர். இறுதியில் சரண் அடையவே அவர் முடிவெடுத்தார்.
இசைப்பிரியாவின் அதிர்ச்சியில் மௌனித்து இருந்த போராளி, அடுத்த சில நிமிடங்களில் போரின் உக்கிரமானத் தருணங்​களை மீண்டும் சொல்லத் தொடங்கினார்


'கடல்' படத்தின் சாட்டிலைட் உரிமத்தை விஜய் டிவி வாங்கியது 
மணிரத்னத்தின் இயக்கத்தில் கௌதம் கார்த்திக், துளசி நாயர் அறிமுகமாகும் கடல் படத்தின் சாட்டிலைட் உரிமத்தை விஜய் டிவி வாங்கியுள்ளது. முன்னதாக இந்த சேனல் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால்

dilshan01

கிறிக்கெற் வீரர் டில்சானின் காமக் கமரா!

.
கிறிக்கெற் நட்சத்திரம் ரி. எம். டில்சானுக்கு எதிராக அவரது அயல் வீட்டுக்காரி மிரிஹன பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டு உள்ளார்.

முன்னேஸ்வரம் காளிதேவியின் சாபத்திற்குள்ளாகியுள்ள அமைச்சர் மோ்வின் சில்வா!
வேள்வி பூசையைத் தடுத்து நிறுத்திய அனைவரும் காளிதேவியின் சாபத்துக்குள்ளாகியுள்ளனர் என முன்னேஸ்வரம் காளிகோயிலின் பூசகர் மகேந்திரன் குருக்கள் தெரிவித்தார்.

18 ஜன., 2013

74 ஓட்டங்களில் சுருண்டது அவுஸ்திரேலியா: 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி
அவுஸ்திரேலியா அணிக்கெதிரான 3வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அன்று எம்.ஜி.ஆர். எதிர்கொண்டது கருணாநிதி என்ற ஒரு எதிரியை; ஆனால் இன்று நாம் எதிர்கொள்வது கருணாநிதியின் ஊழல் குடும்பத்தை என்று பேசினார் ஜெயலலிதா.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 96-வது பிறந்த நாளை முன்னிட்டு நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் நடைபெற்ற விழாவில் எம்.ஜி.ஆரின் முழு உருவ வெண்கலச் சிலையைத் திறந்து வைத்தார்.

தொப்பிகலையில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு: புலிகளால் மறைத்து வைக்கப்பட்டவையா?

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச் சேனை பொலிஸ் பிரிவில் தொப்பிகல பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை ஆயுதங்களை வாழைச்சேனை பொலிஸார் மீட்டுள்ளனர்.


டாக்டர் குணசீலன் கைது : சிபிஐ அதிரடிதமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் குணசீலனை கைது செய்தது சிபிஐ.பல்மருத்துவ படிப்புக்கு அனுமதி தர லஞ்சம் கேட்ட விவ காரத்தில் சென்னையில் 7 மணி நேரம் நடத்திய விசாரனைக்கு பின்னர் குணசீலன் கைது செய்யப்பட்டார்.
  



டைரக்டர் பாலசந்தர் மகள் மீது டைரக்டர் பாக்யராஜ் மீண்டும் குற்றச்சாட்டு
சந்தானம் கதாநாயகனாக நடித்து, பொங்கல் வெளியீடாக வந்த படம் கண்ணா லட்டு தின்ன ஆசையா. இந்த படம், நான் நடித்து, டைரக்டு செய்த இன்று போய் நாளை வா படத்தின் கதை என்றும், எனவே,

நடிகர், நடிகைகள் நாளை டெல்லி பயணம்

நடிகர் நடிகைகள் மற்றும் திரைப்பட தொழில் நுட்ப கலைஞர்களுக்கு மத்திய அரசு 12 சதவீதம் சேவை வரி விதித்துள்ளது. இதற்கு திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். சேவை வரியை வாபஸ் பெற வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளனர். 


வேடம் போடாதீர்கள். வேடம் கலையும். கலைகின்ற காலம் விரைவில் வரும்: கலைஞர்
 
தென்சென்னை மாவட்ட தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் பொங்கல் விழா நிகழ்ச்சி சென்னை மயிலை மாங்கொல்லையில் நேற்று மாலை தொடங்கியது. விழாவுக்கு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்தார்


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக்குழு ஒன்று விரைவில் தென்னாபிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொள்ளவிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்புக்கு சென்று அமரர் இராசமாணிக்கத்தின் 100வது பிறந்த தின விழாவில் கலந்து கொண்ட பின்னர் கொழும்பு திரும்பியதும் தென்னாபிரிக்கப் பயணம் குறித்து தீர்மானிக்கப்படவுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மகாராணி இல்லாத பொதுநலவாய அமைப்பு நாடுகளின் மாநாடா? 

இலங்கையில் வரும் நவம்பரில் நடைபெறவுள்ள பொதுநலவாய அமைப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் உச்சிமாநாட்டை வைபவரீதியாக ஆரம்பித்து வைப்பதற்கு இலங்கை வரவிருந்த பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைவரும், பிரிட்டனின்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் வேழமாலிகிதன் கைது செய்யப்பட்ட விடயம் தொடர்பில் சட்ட நடவடிக்கைக்கு தயார் என கூட்டமைப்பின்  துணைப் பொதுச் செயலாளர் சீ.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தில் இருந்து சீ-4 வெடி மருந்து உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக பயங்கரவாதத் தடுப்பு பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ரிஸானா நபீக்கின் மூதூர் வீட்டிற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் தலைமையில் அமைச்சர்கள் குழுவொன்று விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் பணிப்புரைக்கமைய இந்தக்குழு இன்று மாலை 3.00 மணிக்கு விஜயம் செய்யவுள்ளதாகத் தெரியவருகிறது.


மன்னார் நோக்கிப் பயணித்த இலங்கைப் போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து இன்று காலை 10 மணியளவில் குடைசாய்ந்ததில் 12 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மன்னார்- தலைமன்னார் வீதியில், கரசல் இரண்டாம் கட்டை சந்தியில் வைத்து பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்துள்ளது.இவ்விபத்துச் சம்பவத்தில் ஆண்கள் நான்கு பேரும், பெண்கள் எட்டு பேரும் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த விபத்து தொடர்பில் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தேசியத்தலைவர் பிரபாகரனைப் புகழ்ந்த சிங்கள படைச்சிப்பாய்!- பெருமிதத்தில் தமிழினம்
தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரனின் ஆட்சி வன்னியில் நீடித்தால் அங்கு எந்தவிதமான சீர்கேடுகளும் நடந்திருக்காது என்று சிங்களப் படைச் சிப்பாய் ஒருவர் ஒப்புக்கொண்ட உண்மைச் சம்பவமொன்றை வவுனியாவைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணொருவர்


பெண்கள் மது அருந்துவது அவரவர் விருப்பம்! அதில்தலையிடக் கூடாது! நடிகை த்ரிஷா பதில்

சமர் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் 17.01.2013 வியாழன் அன்று நடந்தது. படத்தின் நாயகன் விஷால், நாயகி த்ரிஷா ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
இந்த படத்தில் த்ரிஷா மது அருந்துவது போல் காட்சி

மதுரை மல்லிகைக்கு புவிசார் குறியீடு! டிரேட் மார்க் துணை பதிவாளர் தகவல்! விவசாயிகள் வரவேற்பு
நறுமணம் மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற மதுரை மல்லிகைப் பூவிற்கு புவிசார் குறியீடு கிடைத்திருக்கிறது. தரம் மற்றும் நன்மதிப்பிற்கு சான்றாக விளங்கும் இந்த புவிசார் குறியீடு மதுரை மல்லிக்கு வழங்கப்படுவதாக டிரேட் மார்க் துணை
ரயில்வே ஊழியர்கள் சம்பளப் பிரச்சினை உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 22ஆம் திகதி முதல் 56 மணிநேர வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

இதேவேளை, புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பு, சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு வழங்காவிடில் தாம் 22ஆம் திகதி வேலைநிறுத்தப் போராட்டத்தில்

new war crime of srilanka




புதிய பிரதம நீதியரசரால் தொடர்ந்து நிலைக்க முடியுமா?

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க விவகாரத்தில், மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் எதைச் செய்ய நினைத்ததோ, அதைச் செய்துவிட்டது.பிரதம நீதியரசர் பதவியில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஷிராணி பண்டாரநாயக்கவுக்குப் பதிலாக, முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் அந்தப் பதவிக்கு

இணையத்தளம் முடக்கப்பட்டதா? எனக்கு தெரியாது: ஊடகத்துறை அமைச்சர்

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்தியநிலையத்தின் இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளதா? என்பது தொடர்பில் தனக்கு தெரியாது. என்று ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப்பேச்சாள

17 ஜன., 2013


 
லண்டனில் நாளை கார் ஓடவேண்டாம் ! அபாய எச்சரிக்கை 
இன்று நள்ளிரவு முதல் , லண்டனை கடும் குழிர் தாக்கவுள்ளது. பிரித்தானியாவின் ஏனைய பகுதிகளான மிட்லான்ஸ், வேல்ஸ் மற்றும் ஸ்காட்லான் ஆகிய பகுதிகளை ஏற்கனவே கடும் குழிரும் பனியும் தாக்கியுள்ள நிலையில், இந்த அவரச அறிவிப்பு காலநிலை

  
இலங்கை அரச புலனாய்வில் ஐ.பி.சி ரோடியோவின் பங்கு என்ன ?
நேற்றைய தினம், இலங்கை தேசிய பாதுகாப்பு மையத்தின் இணையத்தளம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இன்றுவரை அது இயங்கவில்லை என்பது ஒரு புறம் இருக்க, இதனைத் தாக்கி ஊடறுத்த நபர்கள், அதிலுள்ள பல விடையங்களை தமது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார்கள். (இதனை எவராலும் பார்வையிடமுடியும்)

லீஸ் இளம் நட்சத்திர விளையாட்டுக் கழகம்

                                      

 உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி 2013



இடம்.லீஸ் கிரீன் விளையாட்டு திடல் 


காலம்.20.01.2013 காலை 09.00 மணி 



* சுவிஸ் ஜெர்மனியின் 27 கழகங்கள்  


* விறுவிறுப்பான 49 போட்டிகள் 


 * மகளிர் அணிகளின் ஆட்டங்கள் 


* 35 வயதுக்கு மேற்பட்ட பிரிவின் போட்டிகள் 


* சுவையான தமிழ் சிற்றுண்டி  உஅனவகம் 


*  பரசளிப்பு வைபவம் 


இத்தனையும் ஒருசேர அற்புதமான ஒரு சுற்றுப் போட்டி. காண தயாராகுங்கள்


தமிழ் உள்ளங்களை அன்புடன் அழைக்கின்றோம் 


www.lyssyoungstar.com
078 951 59 22
உடனடி செய்தி 
இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சு இணையதளத்தை உடைத்தெறிந்த  கேம் ஓவர் என்ற குரிபெயருடையவர்களின் ஊடுருவலில் அந்த இணையத்தோடு மின்னஞ்சலில் தொடர்பு வைத்திருந்தோரின் மின்னஞ்சல் வெளியாகி உள்ளது கீழே கங்க  கண்டு பிடியுங்கள் உங்கள்  இனதுரோகிகளை 

kusals@rnhit.com,Kusal,ppfbbmvk31f
developer1dmedia@mail.army.lk,AHQ,kp49vm34wyf
janaka_79@hotmail.com,Janaka Karunarathna,95vqe4bzy6h
suditha_nilu@yahoo.co.in,Nilushan Fernando,8vr5n74avwn
ralphamerasinghe@bigpond.com,Ralph Amerasinghe,6w9rvq5cp2v
diondesilva@yahoo.com.au,roy desilva,bsuz6amphux

கோட்டபாயவோடு சேர்ந்து இயங்கும் தமிழர் யார் அதிரடியாக வெளிவந்த தகவல் !

இலங்கை அரசின் தேசிய பாதுகாப்பு இணையம் சற்று நேரத்துக்கு முன்னர் ஹக் (ஊடறுக்கப்பட்டுள்ளது). நஷனல் செக்கியூரட்டி.எல்கே (http://www.nationalsecurity.lk) என்று அழைக்கப்படும் இந்த இணையத்தை ஊடறுத்த சிலர், அதில் உள்ள அட்மின் தகவல்களை வெளியிட்டுள்ளார்கள். சில மணி நேரம் தடைப்பட்டிருந்த பாதுகாப்பு இணையம் மீண்டும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது  இருப்பினும் அது இயங்காத நிலை காணப்படுகிறது. இலங்கையின் தேசிய பாதுகாப்பு இணையத்தை ஊடறுத்து (தாக்கியவர்கள்), சேவரில் உள்ள அட்மின் மற்றும் மின்னஞ்சல் பரிவர்த்தனை தொடர்பாக, பல விடையங்களையும், நூற்றுக்கணக்கான மின்னஞ்சல் முகவரிகளையும் வெளியிட்டுள்ளார்கள். இதில் பல தமிழர்களுடையது என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதில் வீரகேசரி பத்திரிகையின், மின்னஞ்சலும் அடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும்.
இலங்கை அரசின் பாதுகாப்பு இணையத்தளமானது, தாம் அப் டேட் செய்வதாகவும் அதனால் தான் தமது இணையம் தடைப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவித்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும். இலங்கையின் தேசிய பாதுகாப்பு மையத்தோடு யார் யார் மின்னஞ்சல் தொடர்பில் இருந்தார் என்பது தொடர்பான முழு, தரவுகளும் புலம்பெயர் தமிழ் புத்தி ஜீவிகளால் சேமிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பலரது தகவல்கள் விரைவில் வெளியாகியுள்ளது.

பூந்தமல்லி இலங்கை அகதிகள் முகாம்களை மூடக்கோரி நடைபயணம் செய்த 50 பேர் கைத

பூந்தமல்லி அருகே உள்ள இலங்கை அகதிகள் சிறப்பு முகாம்களை மூடக்கோரி நடைபயணம் மேற்கொள்ள இருந்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர். 


இந்தியாவிற்கு கொண்டுவரப்படும் சுபாஷ் சந்திரபோசின் அஸ்தி!

ஜப்பானின் டோக்கியோ நகரில் உள்ள ரெங்கோஜி கோயிலில் நேதாஜியின் அஸ்தி பாதுகாப்பாக உள்ளது. கடந்த 1945ல் இருந்து கோயிலின் மூன்று தலைமுறை குருக்கள் இதை பாதுகாத்து வருகிறார்கள். 

ad

ad