புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மார்., 2014

11வருடங்களாக தென்மராட்சியில் ஆதிக்கம் செலுத்தும்மட்டுவில்  வளர்மதி வி.க-
தென்மராட்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையில் வருடம் தோறும் நடைபெறு விளையாட்டு போட்டிகள் அண்மையில் நடைபெற்றது.
உளவுப்பிரிவின் தீவிர கண்காணிப்பில் சந்திரிகா
தன்மீதான கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரணதுங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
விபூசிகா, ஜெயகுமாரியை விடுவிக்குமாறு பிரான்ஸில் ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சியில் வைத்து கடந்த வாரம் கைது செய்யப்பட்ட ஜெயகுமாரி மற்றும் அவரது மகள் விபூசிகா ஆகியோரை விடுதலை செய்யுமாறு கோரி பிரான்சில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது
இராணுவம் கிழக்கை மீட்ட பின்னர்தான் எங்கள் பிள்ளைகள் காணாமல் போயினர்; மட்டு. மக்கள் கண்ணீர் கதை
காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சியப் பதிவுகள் நாளை வாகரை மற்றும் கிரான் ஆகிய பிரதேசங்களுக்கான பதிவுகள் கிரான் றெஜி கலாச்சார மண்டபத்தில் நாளை நடைபெறவுள்ளது. 
எனது பிள்ளையை பிடித்தது கருணா கும்பலே- மட்டக்களப்பில் தந்தையொருவரின் சாட்சியம்

 “ எனது பிள்ளையைக் கருணா அம்மானின் ஆட்களே பிடித்துச் சென்றனர். எனவே என் பிள்ளைக்கு எங்கே என்று அவர்தான் பொறுப்புக்கூற வேண்டும்” என ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்த 57 வயதான
வறுமையான பெண்களின் அபிவிருத்திக்கு உதவுவேன் - யாழ்.அரச அதிபர் உறுதியளிப்பு

வறுமைக்கோட்டுக்குள் வாழும் பெண்களின் வாழ்வியல் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு தேவையான உதவிகளைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கவுள்ளதாக  யாழ். மாவட்ட

20 மார்., 2014

Bangladesh 108 (16.3/20 ov)
Hong Kong 114/8 (19.4/20 ov)
Hong Kong won by 2 wickets (with 2 balls remaining)




Nepal 141/5 (20/20 ov)

Afghanistan 132/8 (20.0/20 ov)
Nepal won by 9 runs

 திருப்பூர் தே.மு.தி.க. நிர்வாகிகள் தொடர் போராட்டங்களால் திருப்பூரை பெற்றுள்ளது. 
இதனால் திருப்பூர் தே.மு.தி.க.வினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பா.ஜ.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் தே.மு.தி.க.வின் விருப்ப தொகுதிகளில் ஒன்று திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி. அதே சூழலில் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாரதிய ஜனதா மற்றும் கொ.ம.தே.க.வின் விருப்ப பட்டியலிலும் திருப்பூர் தொகுதி இருந்ததால்
உயிரிழந்த என்.எல்.சி., சாயப்பட்டறை தொழிலாளர்கள் குடும்பத்துக்கு நிவாரணம்: ஜெ. அறிவிப்பு!
நெய்வேலி என்.எல்.சி. மற்றும் பெருந்துறை சாயப்பட்டறையில் உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

''நாம் சிங்கத்தின் பரம்பரை.. சிறு நரிகளிடம் பிச்சை கேட்க மாட்டோம்!''
)

ப்ரீபெய்டு கூட்டணி வில்லன்கள்...ஒரு முழு நீள  அலசல் 
வாக்கு வியாபாரிகளின் சுயரூபம்!
'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ என்று நடிகர் கவுண்டமணி பேசியது சாதாரண வசனம் இல்லை என்பது, முன்பு எப்போதையும்விட இப்போது தெள்ளத்தெளிவாகப் புரிகிறது. இருட்டிய பொழுது விடிவதற்குள், இந்தக் கூட்டணியில் இருந்து

பாஜக, தேமுதிக, பாமக, மதிமுக தொகுதிப்பங்கீடு - முழு விபரம்


பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க. ஐ.ஜே.கே.,
ம தி மு க வேட்பாளர் பட்டியல் வெளியீடு 
பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க. ஐ.ஜே.கே., கொங்கு நாடு ஆகிய 6 கட்சிகள் இடம் பெற்று உள்ளன இந்த கட்சிகளின் தொகுதி பங்கீடு



தமிழ்நாட்டில் பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், இடது சாரிகள் தலைமையில் 5 முனைப் போட்டி ஏற்பட் டுள்ளது. இதில் அ.தி.மு.க., தி.மு.க., இடது

    2ஜி வழக்கு: தயாளு அம்மாளுக்கு மீண்டும் சம்மன்

2ஜி பெக்ட்ரம் ஊழல் வழக்கில், திமுக தலைவர் கருணாநிதியின் மனைவியும், கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதராருமாகிய தயாளுஅம்மாளுடிவிற்கு புதிய சம்மன் ஒன்றை  அமலாக்க பிரிவு அதிகாரிகள் இன்று அனுப்பியுள்ளனர். ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத வழக்கு : ஜெயலலிதா நேரில் ஆஜராக உத்தரவு

1991 - 92ஆம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாத வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் ஏப்ரல் 3ம் தேதி நேரில் ஆஜராக

இந்திய பெருங்கடல் பகுதியில் மலேசிய விமானத்தின் உடைந்த பாகங்கள் போன்ற 2 பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8-ந்தேதி அதிகாலை நடுவானில் மாயமானது.  அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதுமில்லை.
என் ஆதரவாளர்கள் பனங்காட்டு நரிகள்: மு.க.அழகிரி பதிலடி
தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ள மு.க. அழகிரியுடன் தி.மு.க.வினர் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது. அதனை மீறி தொடர்பு வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்
விஜயகாந்த் மதுரை பிரச்சாரம் ரத்து!
மதுரையில் இன்று (மார்ச் 20) நடக்கவிருந்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. 

ad

ad