ஆசிரியர்கள் போராட்டத்தினை குழப்பியடிக்க மேற்கொண்ட முயற்சி தோல்வியில்!
வவுனியாவில் காணாமல் போன நிலையில் மாங்குளம் பகுதியில் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட ஆசிரியர் நிரூபனின் கொலையைக் கண்டித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருந்த