புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மே, 2019

ரவிகரன், சிவாஜியின் வழக்கு ஒத்திவைப்பு

வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பிர்களான துரைராசா ரவிகரன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் மீதான வழக்

யாழ் போதனா வைத்தியசாலையில் ஏழு வயது சிறுவன் மரணம் - உணவு ஒவ்வாமை காரணமா ?



வயிற்றோட்டம் காரணமாக இரண்டு வாரங்களாக யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணம்

களமிறங்கியது இந்திய புலனாய்வுப் பிரிவு

$இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ம் திகதி நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு

28 மே, 2019

ஆலயத்தில் தேர் இழுக்க தடை! சமத்துவம்கோரி சத்தியாக்கிரக போராட்டம்


வறணி வடக்கு சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தின் உபயகாரர்களால் ஆலய வழிபாட்டில் அனைவருக்கும் சமத்துவம்.

சமூக வலைத்தளங்கள் முடக்கம்: அரசாங்கத்தின் எண்ணம் பூர்த்தியாகவில்லை!



நாட்டில் இடம்பெற்ற அசம்பாவிதங்களை அடுத்து வன்முறைகளை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக அரசாங்கம்

வெல்லாவெளி புன்னக்குளம் பகுதியில் நான்கு இஷ்லாமியர்களை பிடித்து படையினரிடம் ஒப்படைப்பு.

மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரை வெல்லாவெளி புன்னக்குளம் பகுதியில் உள்ள இனிப்பெட்டிவெளி எனும்

கருத்­தடை மாத்திரகள்,180 பெண்­களின் புகைப்­ப­டங்களும் சிக்கின

, 2019
மூதூர் கிளி­வெட்டி கோயில்
சுவிசில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுகள் சுமந்த விளையாட்டுப் போட்டிகள்
உதைபந்தாடத்தில்  வெற்றி பெற்ற   லீஸ்  யங்ஸ்டார் 

கருத்­தடை மாத்திரகள்,180 பெண்­களின் புகைப்­ப­டங்களும் சிக்கின!


மூதூர் கிளி­வெட்டி கோயில்
சுவிசில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுகள் சுமந்த விளையாட்டுப் போட்டிகள்

மைத்திரியின் முகநூல் கணக்கை முடக்கி காணொளி ஒளிபரப்பு ?

சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அதிகாரபூர்வ முகநூல் கணக்கு, முடக்கப்பட்டு, நேரலையான

போரா 12 வகை துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட போரா 12 வகை துப்பாக்கி ஒன்றுடன் சந்தேகநபர் ஒருவர்

கொழும்பில் தாக்குதல் நடத்தத் திட்டம்

சிறீலங்காவில் கொழும்பின் பல பகுதிகளில் தாக்குதல் நடத்த ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டிருந்ததாக

திடீர் சோதனை நடவடிக்கை - 13 பேர் கைது

பேருவளை பொலிஸ் பிரிவில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

27 மே, 2019

னங்களும் மதங்களும் சமமாக நடத்தப்படவேண்டும்! திங்கள் மே 27, 2019

நாடு பாதுகாக்கப்படவேண்டும் என்றால் அனைத்து இனங்களும் மதங்களும் சமமாக நடத்தப்படவேண்டும் என இலங்கை

விடுதலை குறித்து தீர்மானிக்க சட்ட அபிப்ராயத்தை நாடியிருக்கும் தமிழக ஆளுநர் ----------------------------------------------


முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுட்கால சிறை தண்டனை அனுபவித்து வரும் ஏழு

வன்முறைகளை தடுக்க படைகள் தவறியுள்ளன...!

வடமேல் மாகாணம், மினுவாங்கொடை பகுதியிலும் வன்முறையாளர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள்

காரைநகர் பிரதேச சபை தவிசாளரையும் செயலாளரையும் நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

காரைநகர் பிரதேச சபையால் பராமரிக்கப்படவேண்டிய தமிழரின் பாரம்பரிய அம்மாச்சி உணவகத்தை

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடை சரியா என உறுதி செய்ய குழு அமைப்பு!!

இந்தியாவில் கடந்த 1991ம் ஆண்டு, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையை தொடர்ந்து, விடுதலைப்புலிகள்

அன்னை பூபதி அம்மாவின் நினைவுகள் சுமந்த விளையாட்டுப் போட்டிகள்

ad

ad