அவர்கள் ஏன்அங்கு வந்தனர் எந்த இடத்தில் இருந்து வந்தனர் என்பதை மாறுபட்ட விதமாக ஒவ்வொருவரும் கருத்துக்களை தெரிவித்தமையால் சந்தேகத்தின் பெயரில் வெல்லாவெளி பகுதியில் உள்ள படையினரிடம் ஒப்படைத்தனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைக்காக படையினர் முகாமுக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.