இராணுவம் மற்றும் விமானப் படையினர் இணைந்து சுமார் 630 வீடுகளில் சோதனை மேற்கொண்டனர்.
இதன்போது பாதுகாப்பு படையினரின் உடைகளை ஒத்த உடைகள் மற்றும் வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
13 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மேலதிக விசாரணைக்காக பேருவளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.