புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜன., 2022

நடுவானில் பற்றி எரிந்த ஏர் பிரான்ஸ் விமானம்: நூலிழையில் உயிர்தப்பிய பயணிகள்!

www.pungudutivuswiss.com

ஏர் பிரான்ஸ் விமானம் ஒன்று நடுவானில் தீப்பற்றிய நிலையில், பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்கள். பாரீஸிலிருந்து, பிரான்சின் Perpignan என்ற இடம் நோக்கி ஏர் பிரான்ஸ் விமானம் ஒன்று சென்றுகொண்டிருந்திருக்கிறது. இது நடந்தது ஜனவரி 21 அன்று. அப்போது, திடீரென அதன் எஞ்சின்களில் ஒன்று வெடித்திருக்கிறது. சுமார் இரண்டு மீற்றர் உயரத்திற்கு இறக்கையின் அடியிலிருந்து தீப்பற்றி எரிவதைக் கண்டு திகிலில் உறைந்திருக்கிறார்கள் பயணிகள்.

ஏர் பிரான்ஸ் விமானம் ஒன்று நடுவானில் தீப்பற்றிய நிலையில், பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்கள். பாரீஸிலிருந்து, பிரான்சின் Perpignan என்ற இடம் நோக்கி ஏர் பிரான்ஸ் விமானம் ஒன்று சென்றுகொண்டிருந்திருக்கிறது. இது நடந்தது ஜனவரி 21 அன்று. அப்போது, திடீரென அதன் எஞ்சின்களில் ஒன்று வெடித்திருக்கிறது. சுமார் இரண்டு மீற்றர் உயரத்திற்கு இறக்கையின் அடியிலிருந்து தீப்பற்றி எரிவதைக் கண்டு திகிலில் உறைந்திருக்கிறார்கள் பயணிகள்

யாழ்ப்பாண வடலியிலும் சீனாவிற்கு கண்!

www.pungudutivuswiss.com

புலிகளை மீள உருவாக்க முயன்றதாக கைதானவர்களின் கையெழுத்தை பரிசோதிக்க உத்தரவு

www.pungudutivuswiss.com



தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் உருவாக்குவதற்கு ஊக்குவித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 26 பேரின் கையெழுத்து அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் உருவாக்குவதற்கு ஊக்குவித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 26 பேரின் கையெழுத்து அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்

பிரதமர் மகிந்தவின் 35 மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்த தனிப்பட்ட செயலாளர்!

www.pungudutivuswiss.com


பிரதமர் மகிந்த ராஜபக்சவின்  பெருந்தொகை நிதியை அவரது தனிப்பட்ட செயலாளராக கடமையாற்றிய உதித லொக்கு பண்டார மோசடி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பெருந்தொகை நிதியை அவரது தனிப்பட்ட செயலாளராக கடமையாற்றிய உதித லொக்கு பண்டார மோசடி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

கடனுக்கு நிபந்தனை விதித்த ஓமான்! - நிராகரித்தது இலங்கை.

www.pungudutivuswiss.com


ஓமான் வழங்க முன்வந்த 3.6 பில்லியன் அமெரிக்க டொலர் எரிபொருள் கடனை ஓமான் விதித்த நிபந்தனைகள் காரணமாக ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டதாக அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார்.

ஓமான் வழங்க முன்வந்த 3.6 பில்லியன் அமெரிக்க டொலர் எரிபொருள் கடனை ஓமான் விதித்த நிபந்தனைகள் காரணமாக ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டதாக அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார்

25 ஜன., 2022

உக்கிரைனில் வைத்து ரஷ்யாவுக்கு பலத்த அடி ஒன்றைக் கொடுக்க அமெரிக்கா பிரிட்டன் கூட்டு திட்டம் !il

www.pungudutivuswiss.com
உக்கிரைன் நாட்டை கைப்பற்ற முனைந்தால், எல்லையில் வைத்து ரஷ்ய படைகளுக்கு கடும் பாடம் ஒன்றை புகட்ட அமெரிக்கா மற்றும் பிரித்தானியா திட்டம் தீட்டி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது

சாவகச்சேரியில் ரயில் மோதி மாணவன் பலி!

www.pungudutivuswiss.com

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த உருத்திரதேவி ரயில் மோதி மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை 6.15 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது

காட்டாட்சியை வீழ்த்த கரம் கோர்க்க வேண்டும்!

www.pungudutivuswiss.com

நாம் முன்னோக்கி சென்று, இந்த காட்டாட்சியை வீழ்த்த வேண்டும் என்றால் சஜித் பிரேமதாசவும், சம்பிக்க ரணவக்கவும் முரண்பாடுகளை மறந்து கரங்கோர்க்க வேண்டும் என தமிழர் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

நாம் முன்னோக்கி சென்று, இந்த காட்டாட்சியை வீழ்த்த வேண்டும் என்றால் சஜித் பிரேமதாசவும், சம்பிக்க ரணவக்கவும் முரண்பாடுகளை மறந்து கரங்கோர்க்க வேண்டும் என தமிழர் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்

முன்கூட்டியே வெளியானதா புலமைப்பரிசில் வினாத்தாள்?

www.pungudutivuswiss.com


புலமை பரிசில் பரீட்சை வினாப்பத்திரங்கள் பரீட்சை தினத்திற்கு முன்பாகவே வெளியானதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள்  உண்மைக்கு புறம்பானவை என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புலமை பரிசில் பரீட்சை வினாப்பத்திரங்கள் பரீட்சை தினத்திற்கு முன்பாகவே வெளியானதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பானவை என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது

கனடாவில் காணாமல்போன தமிழ்ப் பெண் மரணமானதாக அறிவிப்பு!

www.pungudutivuswiss.com



கனடா நோர்த் யோர்க்கில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட பிரசாந்தி அருச்சுனன் உயிரிழந்துள்ளார் என்று குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். கடந்த 16ஆம் திகதி இவர் காணாமல் போயுள்ளதாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், அவரைக் கண்டுபிடிக்க உதவுமாறு பொலிசார் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இந்த நிலையில், அவரது உயிரிழந்திருப்பதாக குடும்பத்தினரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உயிரிழந்த 26 வயதுடைய பிரசாந்தி அர்ச்சுனன், யாழ்ப்பாணம் வேலணையைப் பிறப்பிடமாகவும், கனடா நோர்த் யோர்க்கை வதிவிடமாகவும் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கனடா நோர்த் யோர்க்கில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட பிரசாந்தி அருச்சுனன் உயிரிழந்துள்ளார் என்று குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். கடந்த 16ஆம் திகதி இவர் காணாமல் போயுள்ளதாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், அவரைக் கண்டுபிடிக்க உதவுமாறு பொலிசார்

23 ஜன., 2022

உக்ரைன் - ரஷ்யா இடையில் போர் பதற்றம் நிலவுவது ஏன்?

www.pungudutivuswiss.com
உக்ரைன் கிழக்கு எல்லைப் பகுதியில், ரஷ்யா சுமார் 1,00,000 படையினரை நிறுத்தியுள்ளது. நவீன ரக பீரங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களையும் ரஷ்யா நிலை நிறுத்தியுள்ளது.

வார்டன் சகாயமேரி கிருஸ்தவராக மாறுமாறு அச்சுறுத்த நஞ்சு குடித்து உயிரை விட்ட 17 வயது மாணவி !

www.pungudutivuswiss.com
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த லாவண்யா (17) என்ற மாணவி, விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் கடும்

ரஷ்யாவுக்கு அடி பணிந்த ஜேர்மனி: உக்கிரைன் நாட்டிற்கு ஆயுதம் வழங்க மறுத்து தொடை நடுங்குகிறது ?

www.pungudutivuswiss.com
ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் உக்கிரைன் நாட்டிற்கு தமது ஆதரவை தெரிவித்து வரும் நிலையில். பிரான்ஸ் இதில் பங்கு கொள்ளாமல் இருக்கிறது.

பிரச்சாரமும் பரப்புரையுமே ஆயுதங்கள்

www.pungudutivuswiss.com
விடுதலைப்புலிகள் தற்போது ஆட்டிலறிகளையும் தற்கொலை குண்டுதாக்குதலையும் பயன்படுத்துவதில்லை. பிரச்சாரமும் பரப்புரையுமே

22 ஜன., 2022

2023 பெப்ரவரி 5ஆம் திகதி நாடாளுமன்றம் கலைப்பு!

www.pungudutivuswiss.com

20ம் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி எதிர்வரும் 2023ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5ம் திகதி நாடாளுமன்றை கலைக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

20ம் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி எதிர்வரும் 2023ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5ம் திகதி நாடாளுமன்றை கலைக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது

கிளிநொச்சியில் எரிந்த நிலையில் தாய், மகளின் சடலங்கள்!

www.pungudutivuswiss.com

கிளிநொச்சி - தருமபுரம் புன்னைநீராவி நாதன் குடியிருப்பு பகுதியில்  தாய் மற்றும் பிள்ளை ஒருவரின் சடலங்கள் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி - தருமபுரம் புன்னைநீராவி நாதன் குடியிருப்பு பகுதியில் தாய் மற்றும் பிள்ளை ஒருவரின் சடலங்கள் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது

20 ஜன., 2022

பொறிஸ் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர சொந்த கட்சி அரசியல்வாதிகளே முயற்சி

www.pungudutivuswiss.com
கொரோனா உச்சம் தொட்டு இருந்தவேளை, பிரிட்டன் பிரதமர் ரகசியமாக நடத்திய கழியாட்ட பார்டி விடையத்தில், பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சம் மீது மக்கள் பெரும் அதிருப்த்தியடைந்துள்ளார்கள். இதனால்

கனடா – மிசிசாகாவில் சுரேஷ் தர்மகுலசிங்கத்தை காரால் மோதிக் கொன்றது யார் ? கறுப்பு நிற காரை…

www.pungudutivuswiss.com
கனடா – மிசிசாகாவில் கடந்த மாதம் நடந்த விபத்தில் உயிரிழந்த 35 வயதான யாழ்ப்பாண தமிழர் ஒருவரின் குடும்பத்தினரும், பொலிஸாரும் சந்தேக நபரை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்

ரஷ்யாவின் அச்சுறுத்தல்! பால்டிக் தீவுக்கு படையிரை அனுப்பியது சுவீடன்

www.pungudutivuswiss.com
உக்ரைன் மீது ரஷ்யா படை எடுக்கலாம் என்ற அச்சமும் பதற்றத்தையும் அடுத்து சுவீடன் பால்டிக் கடலில் அமைந்துள்ள பெரிய

வடக்கு மாகாணசபையின் செயலாளர்களுக்கு இடமாற்றம்

www.pungudutivuswiss.com


வடக்கு மாகாண சபையின் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு இன்று முதல் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவால் வழங்கப்படவுள்ள இந்த இடமாற்ற உத்தரவுக்கமைய தற்போதைய கல்வி, சுகாதாரம், பேரவை, உள்ளூராட்சி மற்றும் ஆளுநர் செயலக செயலாளர்கள் இடமாற்றப்படுகின்றனர்.

வடக்கு மாகாண சபையின் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு இன்று முதல் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவால் வழங்கப்படவுள்ள இந்த இடமாற்ற உத்தரவுக்கமைய தற்போதைய கல்வி, சுகாதாரம், பேரவை, உள்ளூராட்சி மற்றும் ஆளுநர் செயலக செயலாளர்கள் இடமாற்றப்படுகின்றனர்

ad

ad