அரச கையெழுத்துப் பரிசோதகருக்கே மேலதிக நீதிவான் சந்திம லியனகேயினால் நேற்று உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள், விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைவதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்திருந்த போது 2020ஆம் ஆண்டு மார்ச் 26ஆம் திகதி கைது செய்யப்பட்டதாகவும் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள |