மாநில முதலமைச்சராக இருந்த மோடி 13வது சரத்துக்கு உரிய மதிப்பை கொடுப்பார்
இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அதிகாரப் பரவலாக்கல் விடயத்தில் இந்தியாவின் புதிய பிரதமர் கடுமையாக நடந்து கொள்வார் என்று இலங்கையின் சிங்கள ஊடகங்கள்
''சிறைக்கு வருவதற்கு முன்பே வாழ்க்கையில் கனவு, ஆசை, லட்சியம் என்று எதுவும் இருந்தது இல்லை. வாழ்க்கையின் முக்கியமான 23 வருடங்களை சிறையில் கழித்த ஒரு பெண்ணிடம் 'எதிர்கால லட்சியம் என்ன?’ என்று கேட்டால், நான் என்ன சொல்வது?'' -
உ.பி.யில் 2 தலித் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கிலிப்பட்ட கொடூரம்!உ.பி.யில் தலித் சகோதரிகளை பாலியல் பலாத்காரம் செய்த கும்பல், இரண்டு பேரையும் மரத்தில் தூக்கிலிட்டு கொலை செய்த கொடூர சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் படாயூன் மாவட்டத்தில் உள்ள காத்ரா கிராமத்தை சேர்ந்த 14 மற்றும் 15 வயதுடைய தலித் சமூகத்தை சேர்ந்த சகோதரிகள் கடந்த
திண்டுக்கல் லியோனி .திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜராக உத்தரவு
மக்களவை தேர்தலில் நாகை தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஏ.கே.எஸ். விஜயனை ஆதரித்து கடந்த மாதம் (ஏப்ரல்) 13–ந் தேதி பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல்
யாழ். நகர மத்திய வீதிகள் அனைத்தும் காப்பெற் வீதிகளாக மாற்றப்படவுள்ளன. இதற்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சு 100 மில்லியன் ரூபாவினை வழங்கியுள்ளது என யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தார்.
இறுதிக்கட்ட யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான பிரேரணையினை ஏற்க மறுத்ததால் சபை கூட்டத்தில் இருந்து எதிர்க்கட்சி வெளிநடப்பு செய்துள்ளது.
இந்தியாவின் பங்களிப்புடன் தீர்வு காண ஆதரவு வழங்குமாறு வேண்டி ஜெயலலிதாவுக்கு சம்பந்தன் கடிதம்
இலங்கைப் பிரச்சினைக்கு நீதியான தீர்வு ஒன்று எட்டப்படுவதற்கு இந்தியாவின் பங்களிப்புத் தொடரவேண்டும் என்று இந்தியப் பிரதமரிடம் நாம் கோரியுள்ளோம். அதற்கு உங்களின் ஒத்துழைப்பு மிகமிக அவசியம் என்று தங்களை
1000 சிறு குளங்களினூடாக வடக்கின் 33000 ஹெக்டயர் பயிர்ச் செய்கைக்கு நீர்
வடமத்திய மாகாண நீர்ப்பாசனத்திட்டத்தின் மூலம் வடக்கின் பல்வேறு பிரதேசங்களுக்கும் நீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், 1000 சிறு குளங்கள் மூலம் 33,000 ஹெக்டயார் பயிர்ச்
பிரபாகரன் மாவீரர் உரை நிகழ்த்திய பிரதேசத்துக்கு உரிமைகோரியே சிலர் ஆர்ப்பாட்டம்
கிளிநொச்சியில் புலிகளின் தலைவர் பிரபாகரன் மாவீரர் உரை நிகழ்த்திய பிரதேசத்துக்கு அண்மித்த பிரதேசத்தை உரிமை கோரியே சிலர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர் என பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய கூறினார்.
மும்பையை வீழ்த்திய சென்னை வெள்ளியன்று பஞ்சாபை வெல்லுமா ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லீக் சுற்று நிறைவடைந்து தற்போது இறுதிப்போட்டியை நிர்ணயிக்கும் ‘எலிமினேட்டர்’ சுற்று நடைபெற்று வருகிறது.
மகிந்தவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய மோடி - இலங்கைத் தமிழர்களுக்காக கூறியவை என்ன? இதோ தகவல்கள் * இனிமேல் இலங்கைத் தமிழர் தாயகப் பிரதேசத்தில் படையினரால் பொதுமக்களின் காணி சுவீகரிப்பு என்ற விடயம் இடம்பெறவே கூடாது.
உறவினர்கள் குறித்து அமைச்சர்களுக்கு 4 முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ள நரேந்திர மோடி
நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை திங்கள்கிழமை பொறுப்பு ஏற்றது. அன்று இரவே மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார் மோடி. தொடர்ந்து செவ்வாய்க்கிழமை அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கப்பட்டது.
சென்னை அணி 7 விக்கட்டுகளினால் வெற்றி . நிதானமான அபாரமான துடுப்பாட்டம் .ரைனாவும் ஹஸ்ஸியும் இணைந்து வெற்றிக்கு அழைத்துச் சென்றார்கள் . அடுத்து வரும் போட்டியில் இன்று தோல்வியுற்ற பஞ்சாபை வென்றால் இறுதியாட்டதுக்குள் நுழைய முடியும் .மும்பை வெளியேறுகிறது.
அதிவேக நெடுஞ்சாலைகளில் சேவையில் ஈடுபடுத்தப்படும் சொகுசு பேரூந்துகளில் பணியாற்றுவதற்கு பெண்களுக்கும் வாய்ப்பு வழங்க தேசிய போக்குவரத்து ஆணைக் குழு திட்டமிட்டுள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக் குழுவின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள
சென்னையின் இறுதி பந்துவீச்சு . 18.4 முதல் 19.4 வரை 7 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை சென்னை அணி .ஆனாலும் மும்பை 173 என்ற உயர் ஓட்ட எண்ணிக்கையை பெற்றுள்ளது .கஷ்டமானநிலை தன துரத்தி பிடிக்க வேண்டும் சென்னைக்கு சவால் தான் பார்ப்போம்
இலங்கையில் 2016ம் ஆண்டு முதல் இலத்திரனியல் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்படும் என ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஜீ.ஏ.ஆர்.தேசப்பிரிய தெரிவித்தார்.
கல்முனையில் போலிஸ் உத்தியோகத்தர், முஸ்லிம் ஒருவர் வீட்டில் கொள்ளை அடித்தார் அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச செயலகப் பிரிவின் கீழ்; உள்ள கல்முனைக்குடி பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் பணத்தைக் கொள்ளையிட்ட
இலங்கை விக்கீடுகள் வெழுந்து விட்டன பிகவும் பரிதாபமான நிலை முந்தைய போட்டியில் இங்கிலாந்துக்கு நடந்தது இன்று இலங்கைக்கு பழி வாங்கிவிட்டதா இங்கிலாந்து அன்தேர்சனும் ஜோர்டானும் இலங்கை வீரர்களை பதம் பார்கிறார்கள் ஜோர்டான் 29 ஓட்டங்களுக்கு 4
மும்பை 13/0 2.2 ஓவர் ஆரம்பமாகி உள்ளது சென்னை எதிர் மும்பை வெளியேற்றல் போட்டி ஆரம்பமாகி உள்ளது
சென்னை அதிஸ்ட குலுக்கலில் வென்று மும்பையை துடுப்பெடுத்தாத அழைத்துள்ளது . இந்த போட்டியில் வெல்லும் அணி பஞ்சபுடன் இன்னுமொரு போட்டியில் விளையாடவேண்டும் அதிலும் வென்றால் இறுதியாட்டத்துக்கு தகுதி பெறும்
கல்கத்தா 28 ஓட்டங்களால் வெற்றி பஞ்சாப் தோல்வி .அனால் பஞ்சாப் இன்று நடைபெறும் மற்றைய போட்டியான சென்னை எதிர் மும்பை ஆட்டத்தில் வெல்கின்ற அணியோடு விளையாட வேண்டும் அதில் வெல்லும் அணி இறுதியாட்டத்துக்கு தகுதி பெரும் .கல்கத்தா இறுதியாட்டத்தில் விளையாடவுள்ளது
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பதவி ஏற்ற 45 புதிய மந்திரிகளின் இலாகா விவரம் நேற்று அறிவிக்கப்பட்டது. மிக சிறிய மந்திரிசபை அமைக்க வேண்டும் என்ற திட்டத்துடன் சில மந்திரிக ளுக்கு பல்வேறு துறைகள்
இலங்கையின் கடந்தகால, தற்கால மனித உரிமை மீறல்கள், நீதிக்குப் புறம்பான தண்டனை, பொறுப்புக்கூறல், மீள் நல்லிணக்கப்பாடு ஆகியவை குறித்து தொடர்ந்தும் கண்காணிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது ஐ.நா. மனித உரிமைகள் சபை.
கடந்த ஏழு வருடங்களாக இலங்கையின் போர் விவகாரம் தொடர்பான விடயங்களை ஆய்வுக்கு உட்படுத்திவரும் ஐ.நா. செயலகம், சர்வதேச
யாழிற்கு விஜயம் செய்த அவுஸ்திரேலிய நாட்டு உயர் ஸ்தானிகர் றொபின் மூடி உள்ளிட்ட குழுவினர் இன்று காலை 9.30 மணியளவில் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.
உகண்டா வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் இன்று காலை 11.30 மணியளவில் யாழ்.வருகை தந்து இங்கு பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசாமி கோயிலுக்குச் சென்று வழிபாடுகளை மேற்கொண்டனர்.
அதன் பின்னர் அவர்கள் 12.30 மணியளவில் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை சந்தித்து கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நெடுந்தீவு பிரதேச சபைத்தலைவர் ரெக்சியன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கந்தசாமி கமலேந்திரன் உள்ளிட்ட மூவரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்று உத்தரவிட்டது.
ஆளும் கட்சியும் கூட்டமைப்பும் வாக்குவாதம்!- கிழக்கு மாகாண சபையில் அமளி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கும் ஆளும் கட்சியின் உறுப்பினர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் இன்று கிழக்கு மாகாண சபையில் பெரும் அமளி
கிழக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் இராஜினாமா- இனியபாரதி நியமனம் செய்யப்படலாம்
கிழக்கு மாகாண சபையின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி உறுப்பினரான துரையப்பா நவரத்தினராஜா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இவரது ராஜினாமா கடிதம் கிடைத்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ள பேரவை செயலாளர், இராஜினாமாவுக்கான காரணங்கள் எதனையும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். இந்த சந்திப்பு மன்மோகன் சிங் இல்லத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார் மன்மோகன் சிங்.
அத்வானி, முரளி மனோகர் ஜோஷிக்கு அமைச்சர் பதவி வழங்காதது ஏன்? நரேந்திரமோடி நேற்று மாலை பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் 45 மந்திரிகளும் பதவி ஏற்றார்கள். இவர்களில் 23 பேர் கேபினட் மந்திரிகள், 10 பேர் தனிப்பொறுப்புடன் கூடிய ராஜாங்க மந்திரிகள், 12 பேர் ராஜாங்க மந்திரிகள்.
கல்கத்தா எதிர் பஞ்சாப் தகுதி காண் போட்டி ஒத்தி வைப்பு
இன்று நடைபெறவிருந்த ஐ பி எல் முதலாவது தகுதிகாண் போட்டி கடும் மழை காரணமாக நாளைய தினம் உள்ளூர் நேரம் மாலை 4 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது
ஜுன் 1 முதல் தமிழகத்தில் மின் கட்டுப்பாடுகள் நீக்கம்: ஜெயலலிதா
ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டின் மின் நிலைமை குறித்து எனது தலைமையில் இன்று (27.5.2014) தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்
பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கேபினட் பதவி கிடைக்காதது ஏன்? பா.ஜ. சார்பில் நரேந்திர மோடி நேற்று பிரதமராக பதவியேற்றார். அவருடன் 23 கேபினட் அமைச்சர்கள், 22 இணை அமைச்சர்கள் பதவியேற்றனர். தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே