புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜூன், 2014


Germany20Berlin
தமிழின அழிப்புக்கான சர்வதேச சுயாதீன விசாரணை, ஐநா சபையின் தலைமையில் சர்வஜன வாக்கெடுப்பு- தமிழ்நாடு அரசு முன்வைத்த பிரேரணையை வலியுறுத்தி புலம்பெயர் நாடுகளிலும் தமிழ் நாட்டிலும் நீதிக்கான ஒன்று கூடல்.

அளுத்கம : பிள்ளையார் பிடிக்க போய் குரங்கான கதை..
சிறீலங்காவில் முஸ்லிம்கள் மீது இனஅழிப்பு அரசு பாரிய வன்முறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.மே 18 இற்கு பிறகு சிங்களத்தின் இலக்காக முஸ்லிம்கள் மாறியிருந்தது ஒன்றும் பரமரகசியமல்ல.. படிப்படியாக முஸ்லிம்களின் கலாச்சாரம், பண்பாடு, வாழ்வு, பொருளாதாரத்தை இலக்கு வைத்து
சுவிசில் புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க கிளை  அங்குரார்ப்பணம் 

நேற்றைய தினம் 15.06.2014  ஞாயிறன்று மாலை 6 மணியாளவில் சூரிச்சில் புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலய பழைய மாணவர்கள் ஒன்றுகூடி நிகழ்த்தபட்ட இந்த  கூட்டத்தில் சுவிட்சர்லாந்துகான பழைய மாணவர் சங்க கிளை ஆரம்பித்து வைக்கப்பட்டது .ஏற்கனவே இந்த பாடசாலை மீது அக்கறை கொண்ட இவர்கள் பெருந்திரளான நிதிப்பங்காளிப்பை செய்து இந்த பாடசளைக்கான பல தேவைகளை பூர்த்தி செய்திருந்தாலும் நேற்றைய தினம் சம்பிரதாய முறைப்படி மேற்படி நிகழ்வை சிறப்புற செய்திருந்தனர் .சுவிஸ் கிளையின் அங்குரார்ப்பணத்தோடு அதன் புதிய நிர்வாக சபையும் ஏகமனதாகவே  தெரிவானது குறிப்பிடத்தக்கது.இளைய ,இடைக்கால முதிய தலைமுறையைச் சேர்ந்த பலர் ஒன்றாக சங்கமித்திருந்தமை சிறப்பானதாக அமைந்தது எதிர்கால திட்டங்கள்.சங்கத்தின் நடைமுறை ஒழுங்குகள்,உட்ட பல்வேறு விடயங்கள்  ஆலோசிக்கப்ட்டு 10 மணியளவில் கூட்டம் இனிதே நிறைவேறியது .

நிர்வாக சபை 

தலைவர் -குமாரசாமி சுரேஷ் 
உப தலைவர் - சுப்பிரமணியம் சண்முகநாதன் 
இணைச்செயலாளர்கள் -வில்வரத்தினம் பகீரதன், தர்மபாலன் பார்த்திபன் 
பொருளாளர் -இராசமாணிக்கம் ஸ்ரீஸ்கந்தராசா 
உபபொருளாளர் -நவரத்தினம் சிவானந்தன் 

நிர்வாக உறுப்பினர்கள் - நாகலிங்கம் திருஞானமூர்த்தி (சூரிச் பொறுப்பளார் )
                                        சிவசம்பு சந்திரபாலன் (பேர்ண் ,ஊடகப் பொறுப்பாளர் )
                                         நாகராசா ஜெயக்குமார் 
                                          பரநிருபசிங்கம் ராஜகோபால் 
                                          கணேசு பேரின்பநாதன் 
ஆலோசகர்கள் -இராசமாணிக்கம் ரவீந்திரன் 
                         சுப்பிரமணியம் புவனேந்திரன் 
                         துரைராசா சுரேந்திரராசா 
                         அரியபுத்திரன் நிமலன் 
                         
வடமாகாணத்தில் பட்டம் ஏற்றும் விழா எதிர்வரும் 21ல் 
வடமாகாண ஆளுநர் செயலகத்தின் எற்பாட்டில் முதல் முறையாக மாகாண அபிவிருத்தியில் மக்களின் 'பாரம்பரியங்களையும்,கலை,கலாசாரங்களையும் ஏற்படுத்தும் வகையிலான வடமாகாணத்தின் பட்டம் ஏற்றும் விழா 21.06.2014 அன்று யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக
வடமாகாண சபையை முடக்க அரசு தீவிர முயற்சி - வடமாகாண விவசாய அமைச்சர் 
தமிழ் மக்களுக்கும், வடக்கு மாகாண சபைக்கும் அதிகாரங்களை வழங்கியுள்ளோம் என்று சர்வதேசத்துக் குக் கூறும் இலங்கை அரசு, நடைமுறையில் தமிழ் மக்களின்
அளுத்கம சம்பவத்திற்கு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் - நவிபிள்ளை 
அளுத்கம வன்முறை சம்பவத்திற்கு இலங்கை அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என  ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர்
அளுத்கமவில் ஊடரங்கு நேரத்தில் துப்பாக்கி சூடு ; மூவர் சாவு   ( இர

ண்டாம் இணைப்பு)
 
அளுத்கமவில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில், வல்பிட்டிய பள்ளிவாசலுக்கருகில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத
இலங்கை தென்பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிரான பாரிய கலவரம் . குழந்தை உட்பட 5 பேர் பலி 2000 பேர் காயப்பட்டனர் .செய்தி தடை கொண்டு வரப்பட்டுள்ளது 

தென்பகுதி பக்கத்துக்கு நகரங்களான சிங்கள மற்று முஸ்லிம் நகரங்களான அளுத்கம,தர்காநகர் மக்களிடையே  இடப்டேற சிறு சம்பவத்தை தொடர்ந்து பாரிய முஸ்லிம் மீதானா தக்குஇதல் சமபவங்கள் நடைபெறுகின்றன. இவை பற்றிய செய்திகளை  வெளியிட அரசு தடை விதித்துள்ளது.இருந்தாலும் இன்றைய  முன்னணி இலததினரனியல் ஊடககள் மூலமாக செய்திகள் படங்க ள்  காணொளிகள் வந்து கொண்டிருகின்றன.கொழும்பில் பல இடங்களில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டுள்ளனர் .இது வரை ஒரு குழந்தை உட்பட 5  முஸ்லிம்கள் பலியாகி உள்ளனர் .சுமார் 2000 பேர்வரை  காயப்பட்டுள்ளனர் 

பொள்ளாச்சியில் பெண்கள் சென்ற சுற்றலா வாகனத்தை கடத்தி சில்மிஷம்
     பொள்ளாச்சியை சேர்ந்த பெண்கள் குழந்தைகள் உட்பட 45 பயணிகள் மட்டும் ஒரு ஆம்னி பேருந்தில் வேளாங்கண்ணி, நாகூர் ஆகிய இடங்களில் சுற்றுலா வழிபாட்டை முடித்துக்கொண்டு நேற்று ஞாயிற்றுக் கிழமை இரவு 

 30 இளம்பெண்களை சீரழித்த 19 வயது வாலிபர் தேனியில் கைது!


காதல்... பெட்ரூம்... வீடியோ என்ற தலைப்பில் நக்கீரனில் அட்டை பட செய்தி வெளியானது. இந்த செய்தி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. திண்டுக்கல் பகுதியில் பெரும் பரபரப்பாக இந்த விஷயம் பேசப்பட்டது.
மறுபிறவி எடுத்த ஷீமேக்கர்: மகிழ்ச்சி வெள்ளத்தில் ரசிகர்கள் 
பார்முலா-1 முன்னாள் சாம்பியனான மைக்கேல் ஷீமேக்கர் கோமா நிலையில் இருந்து

இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை வரலாம். சஜித் எச்சரிக்கை
சர்வதேச விசாரணையானது, ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பியா ஆகிய நாடுகள் இலங்கைக்கு எதிராக மிக விரைவில் பொருளாதார தடையை கொண்டுவர வழிவகுக்கும் என்று

அளுத்கமையில் செய்தியாளர் ஒருவர் பணயம் வைக்கப்பட்டு விடுதலை
இலங்கையின் சண்டே லீடர் பத்திரிகையின் செய்தியாளர் ஒருவர் அளுத்கம, மத்துகமவில் வைத்து குழு ஒன்றினால் பணயக் கைதியாக பிடிக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கோண்டாவில் உரும்பிராய் இளைஞர்களிடையே நடந்த சண்டை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு வாள்வெட்டுஒரு இளைஞன் பலி
யாழ்.கோண்டாவில் பகுதியில் இளைஞர்களுக்கிடையில் உருவான தர்க்கம் ஊர் சண்டையாகிய மாறியிருக்கும் நிலையில், இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன்,

முஸ்லிம்கள் மீதான தாக்குதல்! முன்னரே திட்டமிட்டு வேண்டுமென்றே செய்யப்பட்டது- இரா. சம்பந்தன்
அளுத்கம, தர்ஹா நகரிலும், பேருவளையிலும் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்டவை, முற்கூட்டியே திட்டமிடப்பட்டு, வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களாகவே

16 ஜூன், 2014

அழுத்கம தர்காநகர் /சிங்களவர்கள் முஸ்லிம்களை எரிக்கின்ற காட்சி





திருச்சி துணை மேயர் ராஜினாமா
 .காதலியை கற்பமாக்கி ஏமாற்றினாரா

திருச்சி சங்கிலியாண்டபுரம் மணல்வாரிதுறைரோடு பகுதியைச் சேர்ந்தவர் மதுமதி. இவரது மகள் துர்கா என்கிற துர்கேஷ்வரி (வயது 28). இவர்கள் திருச்சி போலீஸ் கமிஷனர் கைலேஷ் குமார் யாதவ்விடம் சென்று
சர்வதேச விசாரணை கானல் நீர் அல்ல ; பாஸ்கரா 
சர்வதேச போர்க்குற்ற விசாரணை என்பது ஒரு கானல் நீர் என இந்த அரசு கூறிக்கொண்டிருப்பது அது அவர்கள் காணும் பகல் கனவு என ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் பாஸ்கரா  தெரிவித்தார். 
எமது நிலமே எமக்கு வேண்டும் இராணுவமே வெளியேறு ; கோப்பாயில் மக்கள் ஆர்ப்பரிப்பு 
 வளலாய் மக்களை அவர்களது சொந்த நிலங்களில் மீளக்குடியேற்றுமாறு வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒழுங்கமைப்பில் கவனயீர்ப்பு போராட்டம் காலை 8 மணிக்கு கோப்பாய் பிரதேச செயலகத்துக்கு முன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
அளுத்கமவில் துப்பாக்கிச்சூடு! மூவர் பலி- சட்டத்தை மீறியோருக்கு தண்டனை வழங்கப்படும்: ஜனாதிபதி
அளுத்கமவில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில், வல்பிட்டிய பள்ளிவாசலுக்கருகில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் உயிரிழந்துள்ளதா
கெஹலியவின் கருத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் 
ஐ நா விசாரணைக் குழுவின் முன்பாக சாட்சியம் அளிப்பவர்கள் அதற்கான விளைவை சந்திக்க நேரிடும் என்று இலங்கை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டித்துள்ளது.
அளுத்கம, தர்ஹா நகரில் ஊரடங்கு சட்டம் அமுல் 
news
பொதுபல சேனா அமைப்பினரால்  தர்ஹா நகரில் நடத்தப்படுகின்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட மோதலையடுத்தே பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டதையடுத்து இன்று மாலை முதல்  அளுத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் அமுல் செய்யப்பட்டுள்ளது. 
 
தர்ஹா நகரில் உள்ள பள்ளிவாசல் மற்றும் வீடுகள் மீது தாக்குதுல் நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் தர்கா நகர் றிஸ்கி ஹாட்வெயாருக்கு தீ வைக்கப்பட்டள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
 
இந்த பிரதேசத்தில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் பௌத்த பிக்கு ஒருவரின் சாரதியை தாக்கியதாக கூறப்படும் சம்பவத்தை அடுத்து, இன்றுமாலை பொதுபல சேனாவினர் எதிர்ப்புப் போராட்டம் ஒன்றை ஒழுங்கு செய்தனர். 
 
இதையடுத்து இரண்டு பிரிவு மக்களிடையில் பதற்ற நிலை ஏற்பட்டது. நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக பொலிஸார் கண்ணீர் புகைபிரயோகம் மேற்கொண்டுள்ளனர். அத்துடன் ஊரடங்குச்சட்டமும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாளை திங்கட்கிழமை (16.06.2014) கோப்பாய் பிரதேச செயலர் பணிமனைக்கு முன்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒழுங்குபடுத்தலுடன் நில ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டம் திட்டமிட்டபடி நடக்கும்!
# வளலாய் மக்கள்
உலகக்கோப்பை கால்பந்து போட்டி: சுவிட்சர்லாந்து அணி வெற்றி
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் சுவிட்சர்லாந்து 2-1 என்ற கோல் கணக்கில் ஈகுவடாரை வென்றது. கடைசி நிமிடத்தில் கோல் அடித்து சுவிட்சர்லாந்து அணியை வெற்றி பெற வைத்தார் செபரோலிக். முன்னதாக சுவிட்சர்லாந்து அணியில் மெக்மதி, குழுவடார் அணியில் வேலன்சியா தலா ஒரு கோல் அடித்தனர்.சுவிட்சர்லாந்து ஈகுவடோரை 2-1 என்ற ரீதியில் வென்றது.பிரான்ஸ் கொண்டுராசை 3-0 என்ற ரீதியில் வென்றது .இரு அணிகளும் ந்தல  மூன்று புள்ளிகளை பெற்றுள்ளன 
<iframe width="420" height="315" src="//www.youtube.com/embed/pjgCxptnWeM" frameborder="0" allowfullscreen></iframe>

அரசியலில் இருந்து ஒதுங்குகின்றேன்!- வி. ஆனந்தசங்கரி
55 வருட அரசியல் வாழவில் நான் எதிர் பார்த்த சமூகத்தை உருவாக்க முடியவில்லை என்பதால், பாராளுமன்ற அரசியலில் இருந்து ஒதுங்குகின்றேன். 

15 ஜூன், 2014




மிழகத்தின் மின் நிலைமையைப் பற்றி உயரதி காரிகளுடன் ஆய்வு நடத்திய முதல்வர் ஜெயலலிதா, "தமிழகத்தில் உயரழுத்த மின் நுகர்வோருக்கான கட்டுப் பாடுகள் அனைத்தும் தளர்த் தப்படுகிறது. ஜூன் 1 முதல் மின் வெட்டு இருக்காது' என்று தெரிவித்தார். 

அப்பாடா... என்று மக்களும் தொழில் முனைவோ ரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ஆனால், ஜூன் 1 முதல் மின்வெட்டு நீக்கப்பட்டதா? இல்லை. அன்றைய தினம்தான் சென்னை நீங்கலாக தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் அறிவிக்கப்படாத மின்வெட்டு அதிகரித்தது. நொந்துபோன மக்கள், இரவு  நேரங்களில் தூக்கமின்றி வீதியில் நிற்கும் அவல நிலைக்கு


புங்குடுதீவு கமலாம்பிகை  ம.வி.பழைய மாணவர் சங்க சுவிஸ்கிளை அங்குரார்பணக் கூட்டம்.



kamalaampigai








உறவுகளுக்கு, எம் பாடசாலையின் பழைய நினைவுகளை மீட்ப்பதற்கும், பாடசாலை நண்பர்களை சந்திப்பதற்கும், பாடசாலையை மேம்படுத்தவும் எதிர்வரும் 15.06.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 5.00 மணியளவில் புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க சுவிஸ்கிளை அங்குரார்பணக் கூட்டம் நடைபெற உள்ளதால் பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகளையும் அழைக்கின்றோம்…
தொடர்புகளுக்கு-
சு.சண்முகநாதன் – 079.5383920
அ.கைலாசநாதன் (குழந்தை) – 077.9709659
அ. நிமலன் – 079.1244513
நா. ஜெயக்குமார் (பாபு) 077.9088483
இ. சிறிஷ்கந்தராஜா (சிறி) 079.3951580
து. சுவேந்திரன் 076.3268110
எஸ்.சந்திரபாலன் 078.8183072
கூட்டம் நடைபெறவுள்ள முகவரி இதோ..
Kalvikkoodam
Hedilwiessen.27,
8051 Zurich.
–தகவல்.. சு.சண்முகநாதன்–

முதல் வெளிநாட்டு பயணம்: பூடான் செல்கிறார் நரேந்திர மோடி
இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்று 3 வாரங்களுக்கு பின்னர் முதல் வெளிநாட்டு பயணமாக ஞாயிற்றுக்கிழமை பூடான் செல்கிறார். 2 நாள் பயணமாக செல்லும் அவருடன்,

இந்திய வெற்றிலைகளுக்கு ஐரோப்பிய யூனியன் தடை
இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மாம்பழங்களை இறக்குமதி செய்ய ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ள நிலையில், தற்போது இந்திய வெற்றிலைகளுக்கும் தடை விதித்துள்ளது. 
டுவிட்டரில் ரசிகர்களை குசிப்படுத்தும்   நெய்மார் 
கால்பந்து விளையாட்டு வீரர் நெய்மர், டுவிட்டர் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சர்ச்சையில் சிக்கிய யப்பான் நடுவர்  நிஷிமுரா
பிரேசில்- குரோஷியா அணிகள் மோதிய கால்பந்தாட்ட போட்டியில் நடுவர் நிஷிமுரா வழங்கிய தீர்ப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தரவரிசையில் முதலாம் இடத்தில் அவுஸ்திரேலியா 
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.
கவுணாவத்தையில் வேள்வி ; பலியிடப்பட்டன 400 க்கும் மேற்பட்ட ஆடுகள் 
கீரிமலை கவுணாவத்தை நரசிங்க வைரவர் ஆலய வேள்வி வழமைபோலபலத்த பொலிஸ் பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பரிசோதகர்களின் அனுமதியுடன்  இன்று அதிகாலை நடைபெற்றது.

காங்கிரஸ் ஆட்சியில் கஜானா காலியாகிவிட்டது! பிரதமரான பின் நரேந்திர மோடி முதல் முறையாக குற்றச்சாட்டு!
காங்கிரஸ் ஆட்சியில் கஜானா காலியாகிவிட்டது. இந்திய பொருளாதாரத்தை சீர்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இன்னும் இரண்டு ஆண்டுகளில் நிதிநிலமை சீரடையும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். 

ஐநா விசாரணைக்கு கட்சி பேதமின்றி எதிர்ப்பினை வெளியிட வேண்டும்!- தயான் ஜயதிலக
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் விசாரணைக்கு கட்சி பேதமின்றி எதிர்ப்பினை வெளியிட வேண்டும் என ஜெனீவாவுக்கான முன்னாள் வதிவிட பிரதிநிதி தயான் ஜயதிலக


மாத்தளையில் நடமாடும் கருக்கலைப்பு நிலையமொன்றை பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர்.
முச்சக்கர வண்டியொன்றில் இந்த சட்டவிரோத கருக்கலைப்பு மையம் நடத்தப்பட்டு வந்துள்ளது.

வெளிநாடுகளில் வாழும் தமிழர் தாயகத்துக்கு செல்வதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.நா.க.த.அரசு 
பாதுகாப்பு கருதியும் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எதிர்கால நன்மை கருதியும், சிறிலங்காவுக்கான பயணத்தினை குறைந்தபட்சம் ஒரு ஆண்டுக்காவது தவிர்த்துக் கொள்ளுமாறு,

14 ஜூன், 2014



""ஹலோ தலைவரே... … நாடாளுமன்ற மக்க ளவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தே எந்தக் கட்சிக்கும் இருக்கக்கூடாதுன்னு பிரதமர் திட்டமிட்டிருப்பதைப் பற்றி போன முறை நாமதான் பேசினோம்.



டந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வரலாறு காணாத தோல்வியை தி.மு.க. சந்தித்தது. தி.மு.க. வாக்குகள் 24 சதவீதமாக குறைந்ததும் அ.தி. மு.க.வின் வாக்கு சதவீதம் 44 ஆக அதிகரித்ததும் கலைஞர் தொடங்கி கட்சியின் அடிமட்ட தொண்டர்கள்வரை பயத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதனால்,



லைநகரம் டெல்லியில் இப்படியொரு காமக்கொடூரன் இருந்திருந்தால் அவனுக்கு எதிராக நாடே கொந்தளித்திருக்கும். மகளிர் அமைப்புகள் பொங்கி எழுந்து போர்க்கொடி தூக்கி போராடியிருக்கும். ஆனால், தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் நடந்துகொண்டிருப்பதால் இதை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் சமூக ஆர்வலர்களும் மகளிர் அமைப்புகளும். 19 வயதைக்கூட தாண்டாதவன். ஆனால், 30-க்கு மேற்பட்ட இளம்பெண்களின் வாழ்க்கையில் விளையாடிவிட்டான்.  அதுவும் இவன் விளை யாடியது விபரீத விளையாட்டு. இணையதளங்களி லும் சி.டிக்களிலும் உலாவும் இளம்பெண்களின் அந்தரங்க வீடியோக்கள்  மனதை பதறவைக்கும். இந்தமாதிரி வீடியோக்களில் இளம்பெண்கள் -மாணவிகள் எப்படி சிக்கிக்கொள்கிறார்கள் என்று கோபம் கொப்பளிக்கும். அது இப்படித்தான் என்று அம்பலமாகியிருக்கிறது இந்த பொறுக்கி யால். அதுவும் இவனது விபரீத விளையாட்டுக்கு இவனது தாயும்... ஆளுங்கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. மகன் ஒருவரும் துணையாக இருந்திருப்பது தான் அதிர்ச்சிக்குரிய தகவல். 

இளம்பெண்களையும் மாணவிகளையும் எப்படி காதலிப்பதுபோல் நடித்து ஏமாற்றினான்?  இளம்பெண்களை ஆபாசவீடியோ எடுத்தது எப்படி? அவனது நெட்வொர்க் என்ன? என்கிற மில்லியன் டாலர் கேள்விகளுக்கு... அவ னிடம் ஏமாந்து அந்தரங்க வீடியோவில் சிக்கிய ரெஜினா என்ற இளம்பெண் நம்மி டம் பதில் சொல்லத்தொடங்க, "நான் அவன் இல்லை...', "மன்மதன்...' சினிமாக் களையே ஓவர்டேக் பண்ணுகிறது அந்த ஹைடெக் ஆணின்  ஃப்ளாஷ்பேக்! 



""அவன் பெயர் பொன்சிபி. அவனால என்னோட வாழ்க்கை மட்டுமல்ல... ஏகப்பட்ட பெண்களோட வாழ்க்கை சீரழிஞ்சிபோச்சி. என்னோட சொந்த ஊர் மதுரை. பி.காம் படிச்சிருக்கேன். என்னோட அக்கா ஊ
நவநீதம்பிள்ளையின் நடவடிக்கைகளை ஆதரிக்கிறார் பான் கீ மூன் 
இலங்கையின் நல்லிணக்க நடவடிக்கை விடயத்தில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை பான் கீ மூன் ஆதரிப்பதாக

நெதர்லாந்தில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு சிறைத்தண்டனை
விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் 5 பேருக்கு 16 வருட தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் விவசாய பீடத்தை திறந்து வைத்தார் உயர்கல்வி அமைச்சர்

கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக விவசாய பீடத்தை உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க இன்று திறந்து வைத்தார்.
இன்று காலை 8 மணிக்கு நடைபெற்ற நிகழ்வில் அமை

இமாச்சலப்பிரதேசத்தில் பியாஸ் நதியில் அடித்துச்செல்லப்பட்ட மாணவர்களை தேடும்பணி தீவிரம்
ஹைதராபாத் பொறியியல் கல்லூரி ஒன்றில் இருந்து மணாலிக்கு சுற்றுலா சென்ற 60 பேரில் 25 பேர் கடந்த ஞாயிறன்று பியாஸ் நதியை புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது

போர்க் கப்பலில் பயணம் செய்யவுள்ள நரேந்திர மோடி

இந்திய ராணுவத்துக்கு சொந்தமான போர்க்கப்பலில் பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்யவுள்ளார். 
சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்ட

இருநாட்டு வளர்ச்சிக்கு இணைந்து செயலாற்றுவோம்: நவாஸ்ஷெரீப் கடிதத்திற்கு மோடி பதில்

பிரதமர் நரேந்திரமோடியின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பாகிஸ்தான் சென்ற ஷெரீஃப், தம்முடைய இந்திய பயணம் திருப்திகரமாக அமைந்ததாகவும் புதிய அரசுடன் இணைந்து செயல்பட

2 கிலோ எடை குறைந்த  இங்கிலாந்து வீரர்கள் புலம்பல்

உலகக்கிண்ண கால்பந்து போட்டிகளைத் தொடர்ந்து இங்கிலாந்து வீரர்களுக்கு இலவசமாக ஐபேட் கொடுக்கப்பட்டுள்ளது
உலகக்கிண்ண கிரிக்கெட் 2015: களைகட்டிய இந்தியா- பாகிஸ்தான் டிக்கெட் விற்பனை 
உலகக்கிண்ண கிரிக்கெட்டில் 2015 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுக்கள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன.
தமிழர் விடயத்தில் தமிழக அரசும்,மோடி அரசும் ஒன்றாகவே சிந்திக்கின்றது - முதலமைச்சர் 
தமிழ் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் தமிழக அரசுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்திற்கும் இடையில் வேறுபாடுகள்
லங்கையில் ஒன்றுகூடலுக்கு தடை 
news
இலங்கையில் ஒன்று கூடலுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் சுதந்திரமாக ஒன்று கூடுவதற்கான உரிமை மற்றும் ஒருங்கிணைப்பு தொடர்பான விசேட அறிக்கையாளர் மயினா கியா இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திலிருந்து விலகமாட்டோம் - ஹசன் அலி 
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து விலகாது என அக்கட்சியின் பொது செயலாளர் ஹசன் அலி  ஊடகங்களிற்கு தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் வெடிபொருட்கள் மீட்பு 
வெடிபொருட்களுடன் சென்ற வாகனத்தை அநுராதபுரத்தில் வைத்து பொலிஸார் மீட்டுள்ளனர்.குறித்த வாகனத்தில் 10 கிலோகிராம் வெடிப் பொருட்கள் மற்றும் 500
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகம் நிர்மாணிக்க நீதிமன்றம் தடை 
கிளிநொச்சி மாவட்ட கண்டாவளை பிரதேச செயலக கட்டடம் தாழ்வாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது என அக் கட்டடத்திற்கு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற பதில் நீதவான்
உலகக்கிண்ணம் 2014 
ஹொலந்து எதிர் ஸ்பெயின்    72 வது  நிமிடம்   5 -1  (79  றொப்பென்   )
உலகக்கிண்ணம் 2014  .மெச்சிக்கோ  கமரூனை வென்றது 

இன்று நடைபெற்ற போட்டியில்  மெக்சிக்கோ கமரூனை 1-0 என்றரீதியில் வென்றது.61 வது நிமிடத்தில்  பெர்ல்ட  இந்த கோளை அடித்து தனது அணிக்கு 3 புள்ளிகளைபெற்று கொடுத்தார் . மெக்சிக்கோ ஏற்கனவே 11 ஆம் 29 ஆம்  நிமிடங்களில் இரு கோல்களை  அடித்திருந்தும்  அவை ஒப்சைட்   என நிராகரிக்கப்ட்டன.ஆனால்  அவை இரண்டுமே  ஒப்சைட்  அல்ல என  விமர்சகர்கள் கணித்துள்ளார்கள்
தற்போது நடந்து கொண்டிருக்கு ஆட்டமான  ஸ்பெயின் எதிர் நெதர்லாந்து 1-1 என்ற  சமநிலையில் நீடிக்கிறது


ரி ஆர் ரி தமிழ் ஒலி வானொலியில் உலகக்கிண்ண  விசேச செய்தி கண்ணோட்டத்தினை தொகுத்து வழங்குகிறேன் கேட்டு மகிழுங்கள்  . தினந்தோறும் பிரதான செய்திகளை தொடர்ந்து இந்திய செய்திகளுக்கு முன்னதாக சுமார் 09.45 மணியளவில் இண்டநெட் ஊடாகவும் வானொலி இணையத்தளத்துக்கு சென்று நேரடியாக உடனேயே  கேட்க கூடியதாகவிருக்கும் .இங்கே அழுத்துங்கள் .சிவ-சந்திரபாலன் www.trttamilolli.com

13 ஜூன், 2014

உலகின் பணக்கார கால்பந்து வீரர் யார்?
உலகின் பணக்கார கால்பந்து வீரர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
விமானத்தின் மூலம் பறந்து வந்த உலகக்கின்னதுக்கான பந்துகள்

பிரேசிலில் நடக்கவுள்ள உலக கிண்ண கால்பந்து போட்டிக்கான கால்பந்துகள் பாகிஸ்தானில் இருந்து
உலகக்கிண்ண கால்பந்து தொடக்க விழா: ரசிகர்களை உறைய வைத்த ஓலே ஓலா பாடல் 
உலகக்கிண்ண தொடக்க விழாவில் அமெரிக்க பாடகியும், நடிகையுமான ஜெனிபர் லோபஸ்,

இராணுவத்தினர் போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லை: விசாரணைக் குழுவில் பதிலளிக்க பொன்சேகா முடிவு .சரத் பொன்சேகாவுக்கு மேலேயும் கத்தி தொங்குவதால் தடம் புரள்கிறார் 
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரால் நியமிக்கப்பட்டுள்ள சர்வதேச விசாரணைக் குழுவிற்கு பதிலளிக்க தயார் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

னடா ஒன்றாரியோ தேர்தல் முடிவுகள் . லிபரல் வெற்றி! தமிழர் மூவரும் தோல்வி
ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள 107 தொகுதிகளில் 58 தொகுதிகளை லிபரல்கட்சியும், 28 தொகுதிகளை முன்னேற்றகர கன்சவேட்டிவ் கட்சியும், 21 தொகுதிகளை புதிய ஜனநாயகக் கட்சியும் தக்க வைத்துள்ளன.
மலைவாழ் மக்களின் கோவிலில் நடக்கவிருந்த ஒன்பது.இளவயது திருமணங்கள் நிறுத்தம்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை அடுத்த அஞ்செட்டி அருகிலுள்ள தொட்டமஞ்சி மலை கிராமத்தில் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில்


மாநிலங்களவை வேட்பாளரை அறிவித்தது அதிமுக

மாநிலங்களவை வேட்பாளரை அறிவித்தது அதிமுக. 

மாநிலங்களவைத் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளராக ஏ.நவநீதகிருஷ்ணன் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

பொள்ளாச்சி மாணவிகள் பாலியல் வன்முறை!ஜெயா அரசின் அலட்சியப் போக்கே காரணம் :இள.புகழேந்தி

பொள்ளாச்சி மாணவிகள் கடத்தல் பாலியல் வன்முறை! ஜெயா அரசின் அலட்சியப் போக்கே காரணம். விதிமீறல் விடுதிகளை தொடர்ந்து நடத்திட ஆளுங்கட்சி ஆதரவு என்று

24½ கோடியில் விளையாட்டு வசதிக்கு கட்டிடங்கள்: ஜெ., திறந்து வைத்தார்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ’’சென்னை நேரு பூங்கா விளையாட்டு வளாகத்தில் 6246 சதுர அடி பரப்பளவில் மூன்று இறகுப்பந்து மைதானங்கள், ஒளிரும்

நடிகர் கொடுக்காபுளி செல்வராஜ் மரணம்
நடிகர் கொடுக்காபுளி செல்வராஜ் (57) மாரடைப்பு காரணமாக வியாழக்கிழமை காலமானார்.
மறைந்த கொடுக்காபுளி செல்வராஜ் மாங்காடு அருகில் உள்ள பரணிபுத்தூரில்
சட்டத்திற்கு உட்பட்டு கவுணாவத்தையில் நாளை வேள்வி 
நீதிமன்ற சட்டத்திற்கு உட்பட்டு கவுணாவத்தையில்   வேள்வி நாளை நடைபெறவுள்ளது. 
பல்கலையில் நாங்கள் தேவையில்லாமல் மூக்கை நுழைப்பதில்லை :கூறுகிறார் விமலசேன 
news
பல்கலைகழகங்களிற்குள் மிக முக்கியமான காரியங்கள் தவிர்ந்து பிரதேவைகளுக்காக பொலிஸார் உட்புகுவதில்லை என யாழ். மாவட்ட சிரேஸ்ட  பொலிஸ்  அத்தியட்சகர் விமலசேன தெரிவித்தார்.
வடமாகாணத்துக்கு தனிப் பொலிஸ் பிரிவு! உறுப்பினர் சிவாஜிலிங்கம் 
 வடமாகாணத்துக்கான தனி காவற்துறை பிரிவு தொடர்பில் வடமாகாண சபையின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வெளியிட்டிருந்த கருத்து தென்னிலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இணையத்தின் ஊடே நிதிக்கொடுக்கல் வாங்கலில் ஈடுபடும் போது எச்சரிக்கை தேவை 
 இணையத்தின் ஊடான நிதி கொடுக்கல் வாங்கல்களின் போது எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டியது அவசியம் என இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.

ad

ad