புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜூன், 2014

இலங்கை தென்பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிரான பாரிய கலவரம் . குழந்தை உட்பட 5 பேர் பலி 2000 பேர் காயப்பட்டனர் .செய்தி தடை கொண்டு வரப்பட்டுள்ளது 

தென்பகுதி பக்கத்துக்கு நகரங்களான சிங்கள மற்று முஸ்லிம் நகரங்களான அளுத்கம,தர்காநகர் மக்களிடையே  இடப்டேற சிறு சம்பவத்தை தொடர்ந்து பாரிய முஸ்லிம் மீதானா தக்குஇதல் சமபவங்கள் நடைபெறுகின்றன. இவை பற்றிய செய்திகளை  வெளியிட அரசு தடை விதித்துள்ளது.இருந்தாலும் இன்றைய  முன்னணி இலததினரனியல் ஊடககள் மூலமாக செய்திகள் படங்க ள்  காணொளிகள் வந்து கொண்டிருகின்றன.கொழும்பில் பல இடங்களில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டுள்ளனர் .இது வரை ஒரு குழந்தை உட்பட 5  முஸ்லிம்கள் பலியாகி உள்ளனர் .சுமார் 2000 பேர்வரை  காயப்பட்டுள்ளனர் 

ad

ad