தலமை அதிர்ப்தியாலும் கருத்து மாறுபாடு காரணத்தாலும் தினகரனின் அமமுக கட்சியிலிருந்து விலகிய தங்க.தமிழ்ச்செல்வன் அதிமுகவில் இணைவார் என்று எதிர்பார்க்ப்பட்ட நிலையில் இன்று திமுகவில் ஐக்கியமாகி விட்டார்.
-
30 ஜூன், 2019
பெண்களின் கழிப்பறையில் வீடியோ எடுத்த கடற்படை அதிகாரி கைது!
காலியில் அமைந்துள்ள பிரபல ஆடை வர்த்தக நிலையம் ஒன்றில் ஊழியர்கள் பயன்படுத்தும் பெண்களின் கழிப்பறைக்குள் வீடியோ எடுத்த கடற்படை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கழிப்பறையில் இந்த சம்பவம்
தூக்குத்தண்டனை கைதிகள் விபரம் வெளியாகியது - 08 பேர் தமிழர்
மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளவர்களின் பெயர்ப்பட்டியல் வெளியாகியுள்ளது.
பலாலி விமான நிலைய அபிவிருத்தி பணி அடுத்த வாரம் ஆரம்பம்!- 3 மாதங்களுக்குள் முடிக்க திட்டம்
பலாலி விமான நிலையம், சர்வதேச விமான நிலையமாக நவீனமயப்படுத்தப்படும். இதற்கான நடவடிக்கைகள் அடுத்த மாதம் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட இருப்பதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரிதி அமைச்சர் அசோக் அபேசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
28 ஜூன், 2019
அபிவிருத்தி என்ற பெயரில் உரிமைகளை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை - சம்பந்தன்
அபிவிருத்தி என்ற பெயரில் உரிமைகளை விட்டுக்கொடுக்க நாம் ஒருபோதும் தயாராக இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தினகரனின் வலதுகரம் இனி திமுகவின் தேனிக்கரம்
தலமை அதிர்ப்தியாலும் கருத்து மாறுபாடு காரணத்தாலும் தினகரனின் அமமுக கட்சியிலிருந்து விலகிய தங்க.தமிழ்ச்செல்வன் அதிமுகவில் இணைவார் என்று எதிர்பார்க்ப்பட்ட நிலையில் இன்று
27 ஜூன், 2019
கூட்டமைப்புக்கு மாற்றான அணி சாத்தியமில்லை! -சித்தார்த்தன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக மாற்று அணியைக் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகள் இன்றைய நிலையில் காணவில்லை. ஏனெனில் கூட்டமைப்பிற்கு வெளியில் இருக்கக் கூடிய கட்சிகள்
உலக கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது,
உலக கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது,லக கோப்பை கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது
26 ஜூன், 2019
யாழ். மக்களிடையே தோன்றியுள்ள புதிய “ 5G ” அச்சம்
யாழ்ப்பாணத்தில் 5G அதிதுரித இணைய சேவைக்கான மின்காந்த அலைக்கற்றை கோபுரங்கள் நிறுவப்படுவதற்கான தகவல்கள் பரவி வரும் நிலையில் இந்த சேவையால் மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்களுக்கு பாதிப்புக்கள் குறித்த அச்சமும் மிகவேகமாக பரவி மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதாவை விட திறமையாக செயல்படுகிறதா ஓபிஎஸ் ஏபிஎஸ் கூடடணி தங்க தமிழ்ச்செல்வனை வீழ்த்தியது அதிமுக தங்க தமிழ்ச்செல்வன்ஞாயிற்றுக்கிழமை முதல் தினகரன் தரப்புடனான தொடர்புகளை முற்றிலும் துண்டித்துள்ளார்
தினகரன் அணியிலிருந்து தங்க தமிழ்ச்செல்வன் உயர்த்திய போர்க்கொடியைத் தொடர்ந்து, அடுத்த அதிரடிகளை அந்த கட்சிக்குள் ஏற்படுத்த, ஆளும் கட்சி தீவரமாக நடவடிக்கை எடுத்துவருகிறது. கடந்த வாரம்
தூக்கில் போடுவதை நிறுத்தக் கோருகிறது சர்வதேச மன்னிப்புச் சபை!
போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய கைதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது.
தெரிவுக்குழுவுக்கு வராவிடின் ஜனாதிபதி மீது சட்ட நடவடிக்கை!
உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் நாடாளுமன்றத் தெரிவுக் குழு ஜனாதிபதியை அழைத்தால், அவர் நிச்சயமாக முன்னிலையாக வேண்டும் என்று தெரிவுக்குழு உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான
மூடிய அறைக்குள் சஹ்ரானின் மனைவி சாட்சியம்;
உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் ஹாசீமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியா கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
25 ஜூன், 2019
ஜனாதிபதி தேர்தலுக்கான வியூகம் – ஈ.பி.டி.பி யை சந்தித்தார் பசில்
ஒரு புதிய கூட்டணியை உருவாக்குவைத்து குறித்து ஈழ மக்கள் ஜனநாயக கட்சியும் (ஈ.பி.டி.பி.) கம்யூனிஸ்ட் கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.
ளிநொச்சியில் தொடருந்து மோதி 6 சிறிலங்கா படையினர் பலி
கிளிநொச்சியில் இன்று பிற்பகல் சிறிலங்கா இராணுவ வாகனம் ஒன்றின் மீது, யாழ்தேவி தொடருந்து மோதியதில், 6 சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டிஎம்சி தண்ணீர் தரவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தண்ணீர்
தினகரனின் வலதுகை தங்க தமிழ்செல்வன் அதிமுகவில் இணையலாம்
தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எல்லாம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார் என டிடிவி தினகரன் கூறினார்.டிடிவி தினகரன் அணிக்கு சென்றதால் எம்.எல்.ஏ பதவியை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)