நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கு நெருக்கமானவராகக் கருதப்பட்ட வடமாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அந்த
-
25 ஜன., 2020
மனோ கணேசனிடம் குற்றவியல் புலனாய்வு பொலிஸ் அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு
தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசனிடம் குற்றவியல் புலனாய்வு திணைக்கள (சிஐடி) பொலிஸ் அதிகாரிகள், வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (24) பிற்பகல் கூடிய தெரிவுக் குழுக் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவில் முதலில் பிரான்சில் கோரோனோ வைரஸ் நோயாளிகள் இருவர்
பிரான்ஸ் போடோ பாரிஸ் ஆகிய நகரங்களில் இரு நோயாளிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர்
23 ஜன., 2020
பல்கலை மாணவியை கொடூரமாக கொலை செய்த இராணுவ வீரருக்கு நீதிமன்றம் விதித்துள்ள உத்தரவு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட சிங்கள மாணவியை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவரது கணவரை எதிர்வரும் 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம்
உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் இலவசமான வெளிப்படையான 'இன்டர்நெட்' இணைப்பு சுவிசில் கூகுள்' நிறுவனத்தின் சி.இ.ஓ., சுந்தர் பிச்சை
உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும், இலவசமான, வெளிப்படையான, 'இன்டர்நெட்' இணைப்பு தேவை என, 'கூகுள்' நிறுவனத்தின் சி.இ.ஓ., சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.
டாவோஸ் நகரில் நடைபெறும், உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் பங்கேற்று பேசும்போது இவ்வாறு கூறியுள்ளார்.இது பற்றி,
22 ஜன., 2020
21 ஜன., 2020
ரெலோ முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான விந்தன் கனகரத்தினம் கட்சியின் பொறுப்புக்களிலிருந்தும் வெளியேறியுள்ளார்.
ரெலோ கட்சி முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான விந்தன் கனகரத்தினம் கட்சியின் அனைத்துப் பொறுப்புக்களிலிருந்தும் வெளியேறியுள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த சுரேன் என்பவர் ரெலோ ஊடாக யாழ்.மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த
19 ஜன., 2020
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)