கான்பூரில் நடந்து வரும் இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல்
-
25 செப்., 2016
பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் எழுச்சி, தமிழ் மக்கள் எழுச்சிப் பேரணியாக மாற்றம்
கடந்த 2006 ஆம் ஆண்டு தலைவர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் எழுச்சி, 2016 ஆம் ஆண்டு வடமாகாண முதல்வர்
பிரபாகரனின் மக்கள் எழுச்சி இன்று எழுக தமிழ் பேரணியாக மாற்றம் பெற்றுள்ளது.சுரேஷ் பிரேமச்சந்திரன்
கடந்த 2006 ஆம் ஆண்டு தலைவர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் எழுச்சி, 2016 ஆம் ஆண்டு வடமாகாண
பாதுகாப்பாக இருக்கிறார் தலைவர்ட்பொட்டு அம்மான்.ஆனந்த கண்ணீர்.லண்டன் வலைதளங்களில் செய்தி
லண்டனில் இருந்து இந்த செய்தி நேற்று வலைத்தளங்களில் பரவியபோது மொத்த தமிழ் இனமும் ஆனந்த கூத்தாடியது. இறுதி
பச்சை குத்துவதால் குருதிசார் நோய்கள்
டெட்டு எனப்படும் பச்சை குத்துவதனால் குருதி சார் நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக சுகாதார பிரிவினர் எச்சரிக்கை
“எழுக தமிழ் ” பேரணியுடன் கூட்டமைப்பிற்கு தொடர்பில்லை-சுமந்திரன்
யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற எதிர்ப்பு ஊர்வலத்துக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் எந்தவித தொடர்பும் இல்லையெனவும்,
முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டதற்கான ஆதாரம் என்னிடம் உண்டு: சிறீதரன்
முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
இலங்கையை வேவு பார்க்க வந்தாரா பான் கீ மூன்?
கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக சென்ற ஜனாதிபதி மைத்திரிபால
மாலி யில் ஐ நா படையில் சேர வந்த வாய்ப்பை நிறுத்தியது ஐ நா
மாலி நாட்டில் அதிகரித்துள்ள பயங்கரவாத செயல்கள் காரணமாக பயங்கரவாதிகளுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும்
"எழுக தமிழ்” கோசத்துடன் நிறைவுபெற்றது பேரணி
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற 'எழுக தமிழ்' பேரணி பல்லாயிரக்கணக்கான மக்களின்
யாழ். பல்கலையின் வவுனியா வளாகத்தில் தீ
யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா – பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா வளா கத்தில் தீ பரவல் ஏற்பட்டநிலையில் அது கட்டுப்பாட்டுக்குள்
24 செப்., 2016
எழுக தமிழ்பேரணி -முதலமைச்சர் உரை
குருர் ப்ரம்மா………………….. ………………………… ..
எனதருமைத் தமிழ் பேசும் சகோதர சகோதரிகளே,
ஜெ. உடல்நிலை குறித்து 2வது நாளாக அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை
கடந்த வியாழக்கிழமை இரவு உடல் நலக்குறைவு காரணமாக ஜெயலலிதா சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள
இராணுவம் , பொலிஸ் சுழ்ந்துள்ள நிலையில் வடக்கில் போதைப்போருள் வருவதெப்படி - முதலமைச்சர் கேள்வி
யாழ் நகரை சுழ அதிகளவு இராணுவத்தினர் உள்ள நிலையில், ஏராளமான பொலிஸாரும் கடமையில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு
உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகள் நாளையதினம் யாழ்.சிறைக்கு
அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள பல அரசியல் கைதிகள் நாளையதினம் (சனிக்கிழமை) யா
புலம்பெயர்ந்தோரின் தேவைகளை நிறைவேற்றுவது நல்லிணக்கமல்ல-கோட்டா
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்படும் புலம்பெயர் அமைப்புக்களினதும், இனவாத குழுக்களினதும் வேண்டுகோள்களை செவிமடுத்து அவைகளை நடைமுறை ப்படு த்துவது உண்மையான நல்லிணக்கமல்ல என்று
23 செப்., 2016
ஜெயலலிதா குணமடைய கலைஞர் .வைகோ, விஜயகாந்த்,ஸ்டாலின்வாழ்த்து
ஜெயலலிதா விரைவில் குணமடைய திமுக தலைவர் கலைஞர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதல் அமைச்சர், ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றி பல்வேறு விதமான செய்திகள் வந்து கொண்டே உள்ளன. முதல் அமைச்சர் ஜெயலலிதா மீது கொள்கை அளவில் நான் வேறுபட்டாலும், அவர்கள் விரைவில் உடல் நலம் பெற்று, பணியினைத் தொடர வேண்டுமென்று வாழ்த்துகிறேன். என்று கூறியுள்ளார்.
ஐம்பது கோடி பயனாளர்களின் அந்தரங்க தகவல்கள் திருட்டு: யாஹூ நிறுவனம் ஒப்புதல்
புகழ்பெற்ற இணைய சேவை நிறுவனமான யாஹூவில் கணக்கு வைத்திருக்கும் ஐம்பது கோடி பயனாளர்களின்
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதி: அமைச்சர்கள், தொண்டர்கள் திரண்டனர்
தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருக்கும் தனியார் மருத்துவமனை முன்பு, தமிழக
முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று இரவு 11.30 மணி அளவில் திடீரென காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து இழப்பு பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து உடனடியாக அவர் ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலை சீராக உள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஜெயலலிதாவின் உடல் நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் எனவும் அப்பல்லோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்புவார் என்று அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அப்பல்லோ மருத்துவமனை முன்பு அமைச்சர்களும் அதிமுக நிர்வாகிகள் குவிந்துள்ளனர். இதனால், மருத்துவமனை முன்பு பரபரப்பான சூழல் காணப்படுகிறது. தொண்டர்கள் குவிந்துள்ளதால் நெரிசலை தவிர்ப்பதற்காக கிரீம்ஸ் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று இரவு 11.30 மணி அளவில் திடீரென காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து இழப்பு
எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு அனைவரும் அணி திரள்க. வட மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் அறை கூவல்!
தமிழர் தாயகத்தில் சிங்கள பெளத்த மயமாக்கலை உடன் நிறுத்தக் கோரியும் தமிழர் தேசம், தனித்துவமான
தமிழ் படமான விசாரணை ஆஸ்கார் விருதுக்கு செல்கிறது ஆஸ்காருக்கு தேர்வு செய்யப்பட்ட தமிழ் படங்கள் பட்டியல்
சினிமா துறையை பொறுத்தவரை உலகின் கௌரவம் என்றால் அது ஆஸ்கர் விருது தான். இந்த விருதை ஒரு முறையாவது பெற
ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையிலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்பு,பாலஸ்தீன விடுதலை இயக்கம் விடுதலை
ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின்
முதல்வர் ஜெயலலிதா மயக்கமடைந்த 'அந்த' நிமிடங்கள்! -கதிகலங்கிய கார்டன் ஊழியர்கள்
தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார். 'நேற்று இரவு கார்டனில் நடந்த
யாழில் பயங்கரம் ; மாணவிக்கு நடந்த சோகம்
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை நகுலேஸ்வரன் பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வேலைவாய்ப்பு
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் அலுவலக சிறு பணியாளர்கள் சேவைக்கு அமர்த்து வதற்கான வெற்றிடங்கள் தொடர்பில்
22 செப்., 2016
யாழ் மண்ணில் முதற் தடவையாக தேசிய விளையாட்டுவிழா
முதற் தடவையாக 42ஆவது தேசிய விளையாட்டு விழா யாழ்ப்பாணத்தில் நடாத்தப்படவுள்ளது.இந்த விளையாட்டுவிழாயாழ்
அரசின் அரசியல்யாப்பு தொடர்பில் சந்தேகம் கொள்ளும் முதல்வர் விக்கி
தமிழர்களுக்கான சாதகமான அரசியல் யாப்பொன்றை தரப்போவதாக அறிவித்திருக்கும் அரசாங்கத்தின் உள்நோக்கம் சந்தேக த்தை
20 மாதங்களில் உலக நாடுகளை வென்றுள்ளோம்-ஜனாதிபதி பெருமிதம்
ஆட்சியை பொறுப்பேற்று 20 மாதங்களில் உலக நாடுகளை வென்றுள்ளோம் எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கைக்கு
21 செப்., 2016
பருத்தித்துறையில் 13 வயது சிறுமியை ஏமாற்றி கற்பழித்த நான்கு பேர் கைது
சிறுமியைத் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய குற்றத்தின் பேரில் பிரதான சந்தேகநபர் உட்பட 4 பேரை பொலிசார் நேற்று கைது செய்தனர்.
பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த 13 வயதான சிறுமி ஒருவர் துஷ்பிரயோகம்
யாழ். பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த 13 வயதான சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு
தி.மு.க.வில் இணைந்த முன்னாள் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.,
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த்,
பாலியல் லஞ்சம் கோரிய கிராம சேவகர் கைது
வெள்ள நிவாரணம் வழங்குவதற்கு பெண் (வயது 24) ஒருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரிய அதிகாரி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதா
எழுக தமிழ் பேரணி - பாரிய மக்கள் எழுச்சியாக அமைய வேண்டும்
தமிழ் மக்கள் பேரவையால் நடத்தப்படவுள்ள பேரணி, பாரிய மக்கள் எழுச்சியாக அமைய வேண்டுமென கூட்டமைப்பின்
20 செப்., 2016
இயக்குநர் பிரியதர்ஷன்-நடிகை லிசி-க்கு விவாகரத்து வழங்கி உத்தரவு
திரைப்பட இயக்குநர் பிரியதர்ஷன-நடிகை லிசி ஆகியோருக்கு விவாகரத்து வழங்கி சென்னை மாவட்ட முதன்மை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)