தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி, சேப்பாக் சூப்பர் கில்லீசை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இறுதிப்போட்டி
முதலாவது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 24-ந்தேதி தொடங்கியது. தமிழக அளவில் கிரிக்கெட்டில் புதிய அவதாரமாக உருவெடுத்த புதுமையான
காங்கேசன்துறை - மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாக கொண்ட குறமகள் என எல்லோராலும் அறியப்பட்ட திருமதி. வள்ளிநாயகி இராமலிங்கம் கனடாவில் 15-09-2016 காலமானார்.
இலங்கையில் வீரகேசரிப் பத்திரிகையில் "மத்தாப்பு " எனும் பகுதியை எழுத்தால் தன் வயப்படுத்தியவர்களில் ஒருவர். பெண்ணியம் தொடர்பான பல ஆக்கங்களை வெளியிட்டவர்.
"ரோஜா" எனும் தமிழீழ விடுதலைப் போராளியை ஈன்றெடுத்த பெருமைக்குரிய வீரத்தாய் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈமைக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்
காவிரி பிரச்சினையில் நிரந்தர தீர்வு காண மத்திய அரசை வலியுறுத்தியும், கர்நாடக மாநிலத்தில் தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை போராட்டங்களுக்கு கண்டனம் தெரிவித்தும் தமிழகம்- புதுச்சேரியில் இன்று (வெள்ளிக்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது..காலை 6 மணிக்கு துவங்கிய இந்த போராட்டம் மாலை 6 மணிவரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.