பிரித்தானிய யுவதிகள் கைது விடயத்தில் தவறிழைத்த இலங்கைப் படையினர்!
மேற்கிந்திய கிரிக்கட் வீரர் கிறிஸ் கெய்ல் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு செல்ல முற்பட்டதாக கூறி 3 பிரித்தானிய யுவதிகள் கைதுசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், இலங்கையின் அமைச்சரவை பாதுகாப்பு பிரிவு தவறு இழைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.