-
13 மார்., 2013
ஜெனீவா சென்ற கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி இழக்கும் அபாயம்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த 5 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கைது செய்வதற்கான இரகசியத் திட்டம் ஒன்று அரசிடம் இருப்பதாகக் கூறப்படுகின்றது. ஜெனிவாவில் இருந்து
'உடனடியான அனைத்துலக விசாரணை வேண்டும்' ஐ.நா மனித உரிமைச் சபையில் நா.க.த. அரசு வெளியிட்ட கையேடு
இலங்கை தொடர்பில் சுதந்திரமானதொரு அனைத்துலக விசாரணை வேண்டும் என்ற குரல்கள் பல்வேறு தரப்புக்களிடம் இருந்தும் வலுத்து வரும் நிலையில் 'உடனடியான அனைத்துலக விசாரணை வேண்டும்: தமிழ் மக்கள் மீதான திட்டமிட்ட மனித உரிமை மீறல்கள் ' எனும்
12 மார்., 2013
மகிந்த ராஜபக்ச அரசுக்கு எதிராக ஜெனீவாவில் 62 இலங்கையர்கள்
ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் மகிந்த தலைமையிலான இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்வைக்கவுள்ள பிரேரணைக்கு வலுச்சேர்க்கும் வகையில் அரச சார்பற்ற நிறுவனங்களைச் சார்ந்த சுமார் 62 இலங்கைப் பிரதிநிதிகள் அங்கு சென்றுள்ளனர் என்று செய்திகள் வெளிவந்துள்ளன.
சங்கக்காரா, டில்ஷன் சதத்தால் டிரா செய்தது இலங்கை |
இலங்கை சென்றுள்ள வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது.
முதல் டெஸ்ட் காலேயில் நடந்தது. முதல் இன்னிங்சில் இலங்கை அணி 4 விக்கெட்டுக்கு 570 ஓட்டங்கள் எடுத்து "டிக்ளேர்" செய்தது. வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 638 ஓட்டங்கள் எடுத்தது.
|
சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டி இன்று தொடங்குகிறது. இதில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் சாய்னா நேவால் முதல் நிலை வீராங்கனையாக களமிறங்குகிறார்.
நாளை நடைபெறும் மகளிர் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் சாய்னா, தரநிலையில் 40-வது இடத்தில் உள்ள ஃப்ரான்ஸ் வீராங்கனை சஷினா விக்னேஸ்வரனுடன்(தமிழ் பெண்மணி ) மோதுகிறார். இருவரும் இதற்கு முன்பு 2011-ம் ஆண்டு ஒரு போட்டியில் விளையாடியுள்ளனர். அதில் சாய்னாவே வெற்றி பெற்றுள்ளார்.
அஸ்லான் ஷா ஆக்கி : பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி
22–வது அஸ்லான் ஷா ஆக்கி போட்டி மலேசியாவின் இபோக் நகரில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா உள்பட 6 அணிகள் பங்கேற்றுள்ளன. இன்று நடைபெற்று போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியை எதிர்க்கொண்டது. இந்த போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
தனியார் வகுப்பிற்குச் சென்றுவிட்டு தமது வீடுகளுக்கு திரும்பிக்கொண்டிருந்த நான்கு மாணவிகள் முச்சக்கர வண்டியில் சென்ற மூன்று பேரால் கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச் சம்பவம் பலாங்கொடை பிரதேசத்திற்குட்பட்ட பெட்டிகல எனும் இடத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)