ஈ.பி, புளொட், ரெலோ சத்திய பிரமாணம் எடுக்காததன் பின்னணியில் சிறிலங்கா உளவுத்துறை-THANKS THINAKATHIR
இந்த செய்திக்கு சம்பந்தப்பாடோர் மற்றும் விமர்சகர்கள் கருத்துக்களை நாகர்ரீகமாக பத்த்ரிகை சுதந்திர அல்லாக்கு உட்பட்டு எழுதலாம் வெளியிடுவோம்
Published on October 12, 2013-1:51 pm · No Comments
ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ இயக்கங்களை சேர்ந்த 8 மாகாணசபை உறுப்பினர்களும் யாழ். நகரில் தந்தை செல்வா சிலைக்கு அஞ்சலி செலுத்திய பின் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் சம்பந்தன் முன்னிலையில் சத்திய பிரமாண நிகழ்வை புறக்கணித்ததற்கு ஸ்ரீலங்கா உளவுப்பிரிவே காரணம் என நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த தகவல்கள் சிறிலங்கா புலனாய்வு பிரிவினருடன் தொடர்புகளை பேணிவரும் கொழும்பு தமிழ் பத்திரிகை ஒன்றில் பணியாற்றிய ஒருவர் தெரிவித்தார்.