புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஏப்., 2014


காதல் திருமணம் செய்த ஒரே மாதத்தில் தீக்குளிப்பு: சிகிச்சை பலனின்றி பட்டதாரி பெண் உயிரிழப்பு
கரூர் மாவட்டம் தோகமலையில் உள்ள செட்டி தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணி என்பவரின் மகள் ஜெயலட்சுமி (23). இவர் குளித்தலை அரசு கலைக்கல்லூரியில் பட்ட மேற்படிப்பு படித்து வந்தார்
ஜெயலட்சுமி தன்னுடன்

 பஸ்சில் அரசு பஸ் கண்டக்டர் கொடூரமாக வெட்டி படுகொலை: சேலம் அருகே பரபரப்பு
சேலம் மாவட்டம், பள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் சம்பு (எ) சண்முகம் (46). இவர் அரசுப் பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றி வந்தார். சனிக்கிழமை இரவு 8 மணியளவில் சேலம் அருகேயுள்ள வலசையூரில் இருந்து சேலம் பழைய பேருந்து

தீவிரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை: சென்னை ராணுவ அதிகாரி உயிரிழப்பு: குரோம்பேட்டையில் இறுதி சடங்கு
காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் சென்னையைச் சேர்ந்த ராணுவ அதிகாரியும், ஒரு ராணுவ வீரரும் உயிரிழந்தனர். இந்த சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
உயிரிழந்த ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜன் சென்னையைச் சேர்ந்தவர் ஆவார். இவரது தந்தை பெயர் வரதராஜன். ஓய்வு பெற்ற வங்கி மேலாளரான வரதராஜன் தனது

ஜனாதிபதிக்கு பொருளியல் நிபுணர்கள் எச்சரிக்கை
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைப் பரிந்துரைகளை உடனடியாக அமுல்படுத்தாவிட்டால் பாரியளவில் பொருளாதார பாதக விளைவுகளை எதிர்நோக்க நேரிடலாம் என பொருளியல் நிபுணர்கள்

உண்மைகளைக் கக்குமா எரிக் சொல்ஹெய்மின் நூல்?
நோர்வேயின் முன்னாள் சிறப்புத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், இலங்கையில் நோர்வே மேற்கொண்ட சமாதான முயற்சிகள் தொடர்பான நூல் ஒன்றை எழுதி வருவதாக தகவல் வெளியிட்டுள்ளார்.  இந்தத் தகவல் அரசாங்கத் தரப்புக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கக் கூடும்.

2014 - 2017 வரையுள்ள நான்கு ஆண்டுகளும் இலங்கையை கண்காணிக்கும் ஆண்டுகள்!- நவநீதம்பிள்ளை
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை உட்பட்ட நாடுகள் தொடர்பில் சமர்ப்பித்துள்ள நான்கு வருட திட்டம், 2017ம் ஆண்டு வரைக்கும் நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 லாஸ்ட் புல்லட்!



""ஹலோ தலைவரே... 72.83% வாக்குப் பதிவுங்கிற பெருமை இருந்தாலும், தமிழ்நாட்டில் முதன்முதலா தேர்தலையொட்டி 144 தடையுத்தரவை தேர்தல் கமிஷனே போடுற அளவுக்கு மோசமான சூழலும் நிலவியிருக்குதே.''…



தேர்தலில் வெற்றிபெறுவோம் என்று சுயேச்சைகள் கூட நெஞ்சை நிமிர்த்தி நம்பிக்கை யோடு சொல்வார்கள். அரசியல் கட்சிகள் மட்டும் சும்மா இருந்துவிடுமா? அ.தி.மு.க. நிச்சயம் வெல்லும் என்கிறார் இந்திய குடியரசுக் கட்சித் தலைவரான செ.கு.தமிழரசன் எம்.எல்.ஏ.
வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் உறுதிபடத் தெரிவிப்பு

அரசுடன் ஒத்துழைக்க தயார்!

அரசாங்கத்துடன் ஒத்துழைப்புடன் செயற்பட்டு வடமாகாண மக்களின் தேவைகளை நிறைவேற்றத் தான் தயாராக இருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்



நக்கீரன் சர்வே 18-04-2014 வெளியான அன்று நம்மைத் தொடர்புகொண்ட கடலூர் தொகுதி அ.தி.மு.க. பொறுப்பாளர்களில் ஒருவர், ""நீங்க சர்வேயைப் போட்டாலும் போட்டீங்க. இங்க எங்க எல்லாரின் தலையும் உருளுது. கார்டனில் இருந்து

பிரதமராக தேர்ந்தெடுத்தால் உங்கள் முதல் வேலை என்னவாக இருக்கும்! நரேந்திர மோடி பதில்!
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அதில், பிரதமராக தேர்ந்தெடுத்தால் உங்கள் முதல் வேலை என்னவாக இருக்கும். கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்குமா என்ற கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.
கேள்வி: வாஜ்பாய் அரசில் 22 கூட்டணி கட்சிகள் இருந்தன. தற்போது உங்களுடன் 25 கூட்டணி தலைவர்கள் உள்ளனர். இவர்களுடன் சேர்ந்து நீங்கள் நிம்மதியாக அரசை நடத்த முடியுமா? 

திறன்மிக்க ஆயுதப் போராட்ட இயக்கமாக விடுதலைப் புலிகள் தம்மை நிரூபித்திருந்தனர்! உணருமா அரசு? கே வி தவராசா தலைமையில் செல்வா நினைவு கூட்டத்தில் இரா.சம்பந்தன்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 37வது நினைவுப் பேருரை இன்று, கொழும்பு மாவட்டக் கிளையின் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி தவராசா தலைமையில் பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்றது.

26 ஏப்., 2014


ராஜீவ் கொலைக் குற்றவாளிகளைத் தூக்கிலிட மோடி ஏன் வலியுறுத்தவில்லை?- மத்திய அமைச்சர் கேள்வி
நாடாளுமன்ற தாக்குதலில் ஈடுபட்ட அப்சல் குருவை தூக்கிலிட வலியுறுத்திய பாஜக தலைவர்கள் ராஜீவ் கொலையாளிகளை தூக்கிலிட ஏன் வலியுறுத்தவில்லை என்று மத்திய அமைச்சர் கபில்சிபல் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜெயலலிதாவின் அன்மை செயலபாடுகள் காரணாமாக அதிமுக வெற்றிக்காக புலம்பெயர் ஈழத்தவர் அதியுச்ச இணையதள பிரசாரம் -இந்தியன் எக்ஸ்பிரஸ் 
இலங்கை தமிழர்களின் சுயநிர்ணய உரிமைகளுக்கு குரல் கொடுத்ததன் மூலம் அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பெரும் புகழை பெற்றுள்ளதாக
ஜனாதிபதியை சந்தித்தது பாகிஸ்தான் குழு 
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பாகிஸ்தானின் பஜுலுஸ்தான் மாநிலங்கள் அவையின் உறுப்பினர்கள் குழுவினர் இன்று  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
பெங்களூரை எளிதில் பணிய வைத்த ராஜஸ்தான் 
news
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று அபுதாபியில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூர் அணியை ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

பாதுகாப்பு அங்கிகளுடன் 48 மாணவிகளின் சடலங்கள் மீட்பு 
தென்கொரியாவின் பெர்ரி கப்பல் கடந்த 16ஆம் திகதி கடலில் மூழ்கிய பயணிகளை மீட்க்க  கடந்த பத்து நாட்களாக மீட்புப்படையினர்  போராடி வருகின்றனர். 
news
இன சமத்துவத்தை ஏற்படுத்தவே சர்வதேச விசாரணை கோரினோம்: பிரித்தானியா 
இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைவிதிக்கும் எண்ணம் பிரித்தானியாவுக்கு இல்லை என்று பிரித்தானியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானகர் ஜோன் ரென்கின் தெரிவித்துள்ளார்.
சிறுபான்மை மக்களை அடக்க உருவாக்கப்பட்டதே பொது பல சேனா : ரில்வின் சில்வா குற்றச்சாட்டு 
ஜனநாயகத்திற்கு எதிராக தீவிரமாக செயற்படும் பொது பல சேனா பௌத்த அமைப்பை கட்டுப்படுத்தாது அரசாங்கம் வேடிக்கை பார்ப்பது ஏன் என கேள்வி எழுப்பிய ஜே.வி.பி. யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா சிறுபான்மை

ad

ad