தமிழகம் வந்த அகதிகளின் பிள்ளைகள் மண்டபம் முகாமில் சேர்ப்பு
இலங்கையில் இருந்து படகு மூலம் அகதிகளாக இந்தியா வந்தவர்களில் சிறுவர்கள் 5 பேரையும் சென்னை புழல் சிறையில் சேர்க்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் ஜூன் 7ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா, அவரது தோழி சசிலா உள்ளிட்டோர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. |