புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 பிப்., 2015

நோவக் ஜோகோவிக் ரோஜர் பெடரர்துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் முன்னேறியுள்ளார்கள்

துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் உலக தர வரிசையில் முதல் இடம் வகிக்கும் நோவக் ஜோகோவிக் கனடா

'பார்சிலோனா' 'மான்செஸ்டர் சிட்டிய' வென்றது

ஐரோப்பாவில் உள்ள புகழ்பெற்ற கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து

ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் முதல் வெற்றியை பதிவு செய்தது.


உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் முதல் வெற்றியை பதிவு செய்தது.

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியபோது விமானத்தின் டயர் வெடித்து விபத்து

ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானம் சென்னை  விமான நிலையத்தில்  தரையிறங்கியது

ஈரோஸ் தலைவரைக் காப்பாற்ற பதவியைத் தூக்கி எறிவேன்: பசீர் சேகுதாவூத் ஆவேசம்

எனது 35 வருடகால அரசியல் வரலாற்றில் நான்கண்ட மக்கள் தலைவன் என்றால் அது ஈரோஸ் இயக்கத்தின் தலைவன் பாலகுமாரராகும்.

இலங்கையில் இடம்பெற்ற மாற்றங்களின் பின்னணியில் அமெரிக்கா: ஜோன் கெரீ


இலங்கையில் தற்போது இடம்பெற்றுள்ள மாற்றங்களின் பின்னணியில் அமெரிக்கா காணப்படுகின்றது என அமெரிக்க

வடமராட்சி கிழக்கு மீனவர்கள் மீது இந்திய மீனவர்கள் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்

இன்று காலை 10 மணியளவில் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் அப்பகுதி மீனவர்கள் தொழில் செய்துகொண்டிருந்தபோது அங்கு

இலங்கை 92 ஓட்டங்களால் பங்களாதேசை வென்றது

Sri Lanka 332/1 (50 ov)
Bangladesh 240 (47.0 ov)
Sri Lanka won by 92 runs

ஆப்கானிஸ்தானுக்கு மீண்டும் செல்வேன்: தீவிரவாதிகளிடமிருந்து மீண்டு வந்த தமிழக பாதிரியார் பேட்டி


ஆப்கானிஸ்தானுக்கு மீண்டும் செல்ல தயராக இருப்பதாக, தீவிரவாதிகளால் விடுவிக்கப்பட்ட பாதிரியார்

டெல்லி திகார் சிறையில் உள்ள முன்னாள் முதல் அமைச்சரை சந்தித்த வைக


டெல்லி திகார் சிறை 2ல் உள்ள ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலாவை, மதிமுக

இரண்டு பாடசாலைகளில் புதிய தொழில்நுட்ப ஆய்வுகூடங்கள் திறப்பு



சாவகச்சேரி இந்துக் கல்லூரி மற்றும் பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் கல்லூரி ஆகியவற்றில் புதிதாக அமைக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகூடங்களின்

கமலின் பிணை நிபந்தனையில் தளர்வு


news
கந்தசாமி  கமலேந்திரனுக்கு யாழ். மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட நிபந்தனையுடனான பிணையில் தளர்வு ஏற்பட்டுள்ளது. 
 
யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கவும் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு கமலேந்திரனுக்கு யாழ். மேல்நீதிமன்றம்  அனுமதி வழங்கியுள்ளது. 

நியாயமான காரணங்களினாலேயே அறிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது ; யோகிம் ரகர் ஜகத்


இலங்கை தொடர்பான போர்க்குற்ற விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படுவது நியாயமான காரணங்களின் அடிப்படையிலேயே ஒத்தி

டில்ஷான், சங்கக்காரா அசத்தல் சதம்: இலங்கை அணி 332 ஓட்டங்கள் குவிப்பு

வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி டில்ஷான், சங்கக்காராவின் மிரட்டல் சதத்தின் மூலமாக 332 ஓட்டங்களை குவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதியின் புதல்வருக்கு சொந்தமான தொலைக்காட்சிக்கு மூடுவிழா

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் ஒருவருக்கு சொந்தமானதென கூறப்படும் சீ.எஸ்.என். தொலைக்காட்சியை

வெள்ளைவான் கலாச்சாரம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது: ருவான் விஜேவர்தன

வெள்ளைவான் கலாச்சாரம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன

டொராண்டோவில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டம்

தாமதிக்கப்படும் நீதிக்கு நியாயம் வேண்டியும், தமிழின அழிப்புக்கு நீதி கோரியும் யாழ் பல்கலைகழக சமூகமும் தமிழ் சமூகமும் தாயகத்தில்

நோர்வே மற்றும் பிரான்ஸில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டம்

யாழ்.பல்கலைக்கழக சமூகத்தின் அமைதிப் போராட்டத்தினை வலுப்படுத்தும் முகமாக நோர்வே வெளிநாட்டு அமைச்சகத்தின் முன்றலில் நேற்று கவனயீர்ப்பு போராட்டம் நோர்வே ஈழத்தமிழர் அவையால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

france_protest_tamil_001
இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்பு படுகொலைகள் தொடர்பிலான ஐ.நா விசாரணை அறிக்கையை தாமதமின்றி மார்ச் அமர்விலேயே வெளியிடுமாறு வலியுறுத்தி இக் கவன

239 பயணிகளுடன் மாயமான மலேசிய விமானம் கடத்தப்பட்டதா? பரபரப்பு தகவல்கள் - See more at: http://www.canadamirror.com/canada/38449.html#sthash.rwdFtWo6.dpuf

சூப்பர்சிங்கர் வாக்குகள் வெளியில் வந்தது. விஜய் ரீவின் கள்ளம் பிடிபட்டது.

நடந்த சுப்பர்சிங்கர் போட்டியில் இதுவரை காலமும் இல்லாத அளவு உலக பரப்பில் பரந்து வாழும் தமிழ்மக்கள் அனைவரும் ஆர்வத்தோடு

ad

ad