புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 பிப்., 2015

டெல்லி திகார் சிறையில் உள்ள முன்னாள் முதல் அமைச்சரை சந்தித்த வைக


டெல்லி திகார் சிறை 2ல் உள்ள ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலாவை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வியாழக்கிழமை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். 

அப்போது நில அபகரிப்பு சட்டத்திற்கு எதிராக போராடி வரும் வைகோவிற்கு ஓம் பிரகாஷ் சௌதாலா தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். திகார் சிறை 2ல் உள்ள கண்காணிப்பாளர் அறையில் நடைபெற்ற இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடம் நீடித்தது.

அப்போது வைகோ, ஓம் பிரகாஷ் சௌதாலாவிடம் வழக்கிலிருந்து விரைவில் விடுதலை ஆவீர்கள் என்று தெரிவித்தார்.

ad

ad